Roman script

Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : K. V. Mahadevan

Female Part

Ahaa..aaahaaa…

Ohooo….ooo….ooo….

Male Part

Yettil ezhuthi vaithen

Ezhuthiyathai solli vaithen

Kettavalai kaanomadaa iraivaa

Kooti sendra idam yedhadaa

Female Part

Ohooo…hooo…ooo…ooo

Ooo….hoo…oooo….ahaa…aaaa…..

Male Part

Yettil ezhuthi vaithen

Ezhuthiyathai solli vaithen

Yettil ezhuthi vaithen

Ezhuthiyathai solli vaithen

Kettavalai kaanomadaa iraivaa

Kooti sendra idam yedhadaa

Female Part

Aaa..aa..haa…

Ha ha haa haaa….aaaa..haa..

Ahaa ha ha haaa haa haaa

Aaaa…haa haaa…..

Male Part

Thirumbi varum nerathilae

Arumbi nirpaal kanniyendru..

Thirumbi varum nerathilae

Arumbi nirpaal kanniyendru..

Virumbi naanum vanthenadaa iraivaa

Vinveliyil maraithaaiyadaa

Male Part

Kaadu vetti thottamitten

Kanneeraal kodi valarthen

Thottathai azhithaaiyadaa iraivaa

Aattathai mudithaaiyadaa

Male Part

Yettil ezhuthi vaithen

Ezhuthiyathai solli vaithen

Kettavalai kaanomadaa iraivaa

Kooti sendra idam yedhadaa

Male Part

Paruvaththai koduthuvittu

Uruvaththai eduthukkondaai..

Paruvaththai koduthuvittu

Uruvaththai eduthukkondaai

Dharmathin thalaivanallavaa iraivaa

Saagasa kalainjanallavaa

Male Part

Yettil ezhuthi vaithen

Ezhuthiyathai solli vaithen

Kettavalai kaanomadaa iraivaa

Kooti sendra idam yedhadaa

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்

மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : அஹா....அஹா...ஹா

ஓஹோ...ஓ..ஓ...

ஆண் : ஏட்டில் எழுதி வைத்தேன்

எழுதியதை சொல்லி வைத்தேன்

கேட்டவளை காணோமடா இறைவா

கூட்டிச்சென்ற இடமேதடா

பெண் : ஓஹோ ஹோ ஓ ஓ

ஓ ஹோ ஓ ஆஹா ஆஆ...

ஆண் : ஏட்டில் எழுதி வைத்தேன்

எழுதியதை சொல்லி வைத்தேன்

ஏட்டில் எழுதி வைத்தேன்

எழுதியதை சொல்லி வைத்தேன்

கேட்டவளை காணோமடா இறைவா

கூட்டிச்சென்ற இடமேதடா

பெண் : ஆ..ஆ..ஹா

ஹ ஹ ஹ ஹா..ஆ..ஹா

ஆஹா ஹ ஹ ஹா ஹ ஹா

ஆஆ....ஹ...ஹா

ஆண் : திரும்பி வரும் நேரத்திலே

அரும்பி நிற்பாள் கன்னியென்று..

திரும்பி வரும் நேரத்திலே

அரும்பி நிற்பாள் கன்னியென்று

விரும்பி நானும் வந்தேனடா… இறைவா

விண்வெளியில் மறைத்தாயடா

ஆண் : காடு வெட்டி தோட்டமிட்டேன்

கண்ணீரால் கொடி வளர்த்தேன்

தோட்டத்தை அழித்தாயடா.. இறைவா

ஆட்டத்தை முடித்தாயடா

ஆண் : ஏட்டில் எழுதி வைத்தேன்

எழுதியதை சொல்லி வைத்தேன்

கேட்டவளை காணோமடா இறைவா

கூட்டிச்சென்ற இடமேதடா

ஆண் : பருவத்தை கொடுத்துவிட்டு

உருவத்தை எடுத்துக்கொண்டாய்..

பருவத்தை கொடுத்துவிட்டு

உருவத்தை எடுத்துக்கொண்டாய்

தர்மத்தின் தலைவனல்லவா இறைவா

சாகச கலைஞனல்லவா

ஆண் : ஏட்டில் எழுதி வைத்தேன்

எழுதியதை சொல்லி வைத்தேன்

கேட்டவளை காணோமடா இறைவா

கூட்டிச்சென்ற இடமேதடா

Song information

Singers: T. M. Soundararajan and L. R. Eswari

Music by: K. V. Mahadevan

Release information: From Vanambadi (1963) · Lyricist: Kannadasan

Explore this song