Roman script

Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : A. Maruthakasi

Female Part

Yethaiyo ninaithathu

Edhuvo nadanthathu

Manamo thavithathu

Samaiyam ippo kidaithathu

Pudhu vadivam koduthathu

Varavu suganthan

Uravu manamthan

Muduvu jayamthan

Adhu indrae thodanguthu

Female Part

Yethaiyo ninaithathu

Edhuvo nadanthathu

Manamo thavithathu

Samaiyam ippo kidaithathu

Pudhu vadivam koduthathu

Varavu suganthan

Uravu manamthan

Muduvu jayamthan

Adhu indrae thodanguthu

Female Part

Indha idamae sondha idamthan

Indha idamae sondha idamthan

Naam irundha irupai

Marandhu sirikavae

Manam inaindhu virundhai

Arundhi rasikavae

Idhai unarndhu enai kalandhu

Mei inbam kodukava

Female Part

Yethaiyo ninaithathu

Edhuvo nadanthathu

Manamo thavithathu

Samaiyam ippo kidaithathu

Pudhu vadivam koduthathu

Varavu suganthan

Uravu manamthan

Muduvu jayamthan

Adhu indrae thodanguthu

Female Part

Osai adangum aasai thodangum

Osai adangum aasai thodangum

Pudhu unarchi vizhithu

Malarchi adainthidum

Adhu valarchi migundhu

Kilarchi koduthidum

Navarasathil oru rasathai

Malar manjam alithidum

Female Part

Yethaiyo ninaithathu

Edhuvo nadanthathu

Manamo thavithathu

Samaiyam ippo kidaithathu

Pudhu vadivam koduthathu

Varavu suganthan

Uravu manamthan

Muduvu jayamthan

Adhu indrae thodanguthu

தமிழ்

பாடகி :  பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : எதையோ நினைத்தது

எதுவோ நடந்தது

மனமோ தவித்தது......

சமயமிப்போ கிடைத்தது

புது வடிவம் கொடுத்தது

பெண் : வரவு சுகந்தான்

உறவு மணம்தான்

முடிவு ஜெயம்தான்.........

அது இன்றே தொடங்குது....

பெண் : எதையோ நினைத்தது

எதுவோ நடந்தது

மனமோ தவித்தது......

சமயமிப்போ கிடைத்தது

புது வடிவம் கொடுத்தது

பெண் : வரவு சுகந்தான்

உறவு மணம்தான்

முடிவு ஜெயம்தான்.........

அது இன்றே தொடங்குது....

பெண் : இந்த இடமே சொந்த இடம்தான்..(2)

நாம் இருந்த இருப்பை மறந்து சிரிக்கவே

மனம் அணைந்து விருந்தை அருந்தி ரசிக்கவே...

இதை உணர்ந்து எனைக் கலந்து

மெய்யின்பம் கொடுக்கவா...

பெண் : எதையோ நினைத்தது

எதுவோ நடந்தது

மனமோ தவித்தது......

சமயமிப்போ கிடைத்தது

புது வடிவம் கொடுத்தது

பெண் : வரவு சுகந்தான்

உறவு மணம்தான்

முடிவு ஜெயம்தான்.........

அது இன்றே தொடங்குது....

பெண் : ஓசை அடங்கும் ஆசை தொடங்கும்..(2)

புது உணர்ச்சி விழித்து மலர்ச்சி அடைந்திடும்

அது வளர்ச்சி மிகுந்து கிளர்ச்சி கொடுத்திடும்

நவரசத்தில் ஒரு ரசத்தை மலர்மஞ்சம் அளித்திடும்.....

பெண் : எதையோ நினைத்தது

எதுவோ நடந்தது

மனமோ தவித்தது......

சமயமிப்போ கிடைத்தது

புது வடிவம் கொடுத்தது

பெண் : வரவு சுகந்தான்

உறவு மணம்தான்

முடிவு ஜெயம்தான்.........

அது இன்றே தொடங்குது....

Song information

Singer: P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: A. Maruthakasi

Release information: From Vellikizhamai Viratham (1974) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: Shankar Ganesh

Explore this song