Roman script

Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Aalangudi Somu

Female Part

Yaerikkarai thottaththilae

Yaezhai vachchu vaazhakkannu

Yaerikkarai thottaththilae

Yaezhai vachchu vaazhakkannu

Thoppaaga maaravillaiyae adi rasaththi

Kaappaaththa yaarumillaiyae adi rasaththi

Kaappaaththa yaarumillaiyae

Female Part

Yaerikkarai thottaththilae

Yaezhai vachchu vaazhakkannu

Thoppaaga maaravillaiyae adi rasaththi

Kaappaaththa yaarumillaiyae adi rasaththi

Kaappaaththa yaarumillaiyae

Female Part

Maalai onnu thanthaanga

Manaiviyinnu sonnaanga

Rasaththi adiyae rasaththi

Female Part

Maalai onnu thanthaanga

Manaiviyinnu sonnaanga

Rasaththi adiyae rasaththi

Female Part

Kolamida vaasalilae

Kondu vanthaar koodaiyilae

Kolamida vaasalilae

Kondu vanthaar koodaiyilae

Vaazhum vagai puriyavillaiyae rasaththi

Vedhanaigal theeravillaiyae adi rasaththi

Vedhanaigal theeravillaiyae….

Female Part

Aandavana thedikittu

Koyilukku poyirunthaen

Rasaththi adiyae rasaththi

Aandavana thedikittu

Koyilukku poyirunthaen

Rasaththi adiyae rasaththi

Female Part

Aalayaththil dheivamillai

Abalai ennai kaakkavillai

Aalayaththil dheivamillai

Abalai ennai kaakkavillai

Dheivaththukkum irakkammillaiyae rasaththi

Theroda veedhiyillaiyae rasaththi

Theroda veedhiyillaiyae…..

Female Part

Yaerikkarai thottaththilae

Yaezhai vachchu vaazhakkannu

Thoppaaga maaravillaiyae adi rasaththi

Kaappaaththa yaarumillaiyae adi rasaththi

Kaappaaththa yaarumillaiyae adi rasaththi

Kaappaaththa yaarumillaiyae….

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : ஏரிக்கரை தோட்டத்திலே

ஏழை வச்ச வாழக்கன்னு

ஏரிக்கரை தோட்டத்திலே

ஏழை வச்ச வாழக்கன்னு

தோப்பாக மாறவில்லையே அடி ராசாத்தி

காப்பாத்த யாருமில்லையே அடி ராசாத்தி

காப்பாத்த யாருமில்லையே.....

பெண் : ஏரிக்கரை தோட்டத்திலே

ஏழை வச்ச வாழக்கன்னு

தோப்பாக மாறவில்லையே அடி ராசாத்தி

காப்பாத்த யாருமில்லையே அடி ராசாத்தி

காப்பாத்த யாருமில்லையே.....

பெண் : மாலை ஒன்னு தந்தாங்க

மனைவியின்னு சொன்னாங்க

ராசாத்தி அடியே ராசாத்தி

பெண் : மாலை ஒன்னு தந்தாங்க

மனைவியின்னு சொன்னாங்க

ராசாத்தி அடியே ராசாத்தி

பெண் : கோலமிட வாசலிலே

கொண்டு வந்தார் கூடையிலே

கோலமிட வாசலிலே

கொண்டு வந்தார் கூடையிலே

வாழும் வகை புரியவில்லையே ராசாத்தி

வேதனைகள் தீரவில்லையே அடி ராசாத்தி

வேதனைகள் தீரவில்லையே.......

பெண் : ஏரிக்கரை தோட்டத்திலே

ஏழை வச்ச வாழக்கன்னு

தோப்பாக மாறவில்லையே அடி ராசாத்தி

காப்பாத்த யாருமில்லையே அடி ராசாத்தி

காப்பாத்த யாருமில்லையே.....

பெண் : ஆண்டவன தேடிக்கிட்டு

கோயிலுக்கு போயிருந்தேன்

ராசாத்தி அடியே ராசாத்தி

ஆண்டவன தேடிக்கிட்டு

கோயிலுக்கு போயிருந்தேன்

ராசாத்தி அடியே ராசாத்தி

பெண் : ஆலயத்தில் தெய்வமில்லை

அபலை என்னை காக்கவில்லை

ஆலயத்தில் தெய்வமில்லை

அபலை என்னை காக்கவில்லை

தெய்வத்துக்கும் இரக்கமில்லையே ராசாத்தி

தேரோட வீதியில்லையே ராசாத்தி...

தேரோட வீதியில்லையே.......

பெண் : ஏரிக்கரை தோட்டத்திலே

ஏழை வச்ச வாழக்கன்னு

தோப்பாக மாறவில்லையே அடி ராசாத்தி

காப்பாத்த யாருமில்லையே அடி ராசாத்தி

காப்பாத்த யாருமில்லையே அடி ராசாத்தி

காப்பாத்த யாருமில்லையே......

Song information

Singer: P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: Aalangudi Somu

Release information: From Oli Piranthathu (1980) · Singer: P. Susheela · Lyricist: Aalangudi Somu · Music: Shankar Ganesh

Explore this song