Roman script

Singers : P. Susheela, P. B. Sreenivas and S. Janaki

Music Director : P. Aadhinarayana Rao

Lyricist : Thanjai N. Ramaiya Dass

Male Part

Humming …..

Male Part

Yeno yeno ennaalum illaa aanandham

Yeno yeno ennaalum illaa aanandham..yeno

Yedhanaale

Female : Yedhanaalaeyoo

Kaadhalaalae kangal naalum

Kalandhadhaalae undaagum

Indha aanandham

Kaadhaalae kangal naalum

Kalandhadhaalae undaagum

Indha aanandham

Kaadhaalae

Female Part

Un angam aanandham

Meikaadhal malar thandha magarantham

Un angam aanandham

Meikaadhal malar thandha magarantham

Male Part

Marumalligai maalaiyin oonjalilae

Magan mazhalaiyin punnagaiyaalae

Marumalligai maalaiyin oonjalilae

Magan mazhalaiyin punnagaiyaalae

Vilaiyaada kandu viraindhaaval kondu

Muthameendrathu poloru aanandham

Vilaiyaada kandu viraindhaaval kondu

Muthameendrathu poloru aanandham

Female Part

Andha aanandhamae adhuvum en sondhamae

Endrum piriyadha perinba bandhame

Andha aanandhamae adhuvum en sondhamae

Endrum piriyadha perinba bandhame

Anbinalae amudham polae

Anbinalae amudham polae

Maganai adainthae naan

Magizhvenae unnalae

Maganai adainthae naan

Magizhvenae unnalae

Kaadhalaale

Female Part

En selva kumara aararoo

Un thandhai endru varuvaaro

En selva kumara aararoo

Un thandhai endru varuvaaro

Annaiyaana ennai

Anbin jodhi unnai

Anaindhae nal aarudhal tharuvaroo

Annaiyaana ennai

Anbin jodhi unnai

Anaindhae nal aarudhal tharuvaroo

En selva kumara aararoo

Un thandhai endru varuvaaro

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா, பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஆண் : முனங்கல் .............

ஆண் : ஏனோ ஏனோ எந்நாளும் இல்லா

ஆனந்தம்

ஏனோ ஏனோ எந்நாளும் இல்லா

ஆனந்தம் ..ஏனோ எதனாலோ.....

பெண் : எதனாலேயா....

காதலாலே கண்கள் நாலும்

கலந்ததாலே உண்டாகும்

இந்த ஆனந்தம்

காதலாலே கண்கள் நாலும்

கலந்ததாலே உண்டாகும்

இந்த ஆனந்தம்

காதலாலே....

பெண் : உன் அங்கம் ஆனந்தம்

மெய்க்காதல் மலர் தந்த மகரந்தம்...

உன் அங்கம் ஆனந்தம்

மெய்க்காதல் மலர் தந்த மகரந்தம்...

பெண் : மருமல்லிகை மாலையின் ஊஞ்சலிலே

மகன் மழலையின் புன்னகையாலே

மருமல்லிகை மாலையின் ஊஞ்சலிலே

மகன் மழலையின் புன்னகையாலே

விளையாடக் கண்டு விரைந்தாவல் கொண்டு

முத்தமீன்றது போலொரு ஆனந்தம்

விளையாடக் கண்டு விரைந்தாவல் கொண்டு

முத்தமீன்றது போலொரு ஆனந்தம்

பெண் : அந்த ஆனந்தமே அதுவும் என் சொந்தமே

என்றும் பிரியாத பேரின்ப பந்தமே

அந்த ஆனந்தமே அதுவும் என் சொந்தமே

என்றும் பிரியாத பேரின்ப பந்தமே

அன்பினாலே அமுதம் போலவே

அன்பினாலே அமுதம் போலவே

மகனை அடைந்தே நான்

மகிழ்வேனே உன்னாலே...

மகனை அடைந்தே நான்

மகிழ்வேனே உன்னாலே..

காதலாலே....

பெண் : என் செல்வக் குமாரா ஆராரோ

உன் தந்தை என்று வருவாரோ

என் செல்வக் குமாரா ஆராரோ

உன் தந்தை என்று வருவாரோ

அன்னையான என்னை

அன்பின் ஜோதி உன்னை

அணைந்தே நல் ஆறுதல் தருவாரோ..

என் செல்வக் குமாரா ஆராரோ

உன் தந்தை என்று வருவாரோ...

Song information

Singers: P. Susheela, P. B. Sreenivas and S. Janaki

Release information: From Mangayar Ullam Mangatha Selvam (1962) · Singer: P. Susheela, P. B. Sreenivas and S. Janaki · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Aadhinarayana Rao

Explore this song