Roman script

Yendhizhaye Song Lyrics from Saregama Tamil – 2025 Album, Starring Yugaa Krishnan and Yuvan M. This song was sung by G. V. Prakash Kumar and Saindhavi and the music was composed by Ashwath. Lyrics works are penned by Soundararajan K.

Singers : G. V. Prakash Kumar and Saindhavi

Music Director : Ashwath

Lyrics by : Soundararajan K

Male Part

Hoo oo oo hoo oo oo hoo ooo oo

Male Part

Yendhizhaye…oliyena ennul paaigiraai

Nodiyinil yadhumagi nenjam theendugiraai

Puthithai pularudhe mayangudhe enadhu vaanam

Adadaa nigazhganam inikkudhe vaa

Male Part

Nedunaal thodarnthidum iravugal vidiyum neram

Arugae ilaveyil azhaikudhe vaa

Oonjaladum oonjaladum unarvugal

Pesi pesi theerndhidatha kanavugal

Yaavum mella yaavum mella

Vasapaduthe..hoo

Male Part

Parthidaatha paarthidaatha dhisaigalil

Kettidaatha kettidaatha kadhaigalil

Neeyum naanum naanum neeyum

Niraindhiduvoma?

Female : Uyire unnai konjam…

Unnai konjam paarthirundhaal

Ariyaa paravasam thodarudhe yen !

Female Part

Unai yaarendru uyir ketkindra nodi

Naan thedi rasithene

Arai engengum nidham ooyadha

Egandha vannangal nee thandhatha!

Male Part

Agam kondadum puram thindadum

Sugam kondene unnale

Thuli paarvaikul kadal arthangal

Chorus : Nee thanthu pogindrai naan moozhginene

Female Part

Thooralaadum thooralaadum ninaivugal

Thooram pogum thooram pogum payanangal

Yaavum mella yaavum mella vasappadudhe hoo

Male Part

Uyire unnai konjam…

Unnai konjam paarthirundhaal

Ariyaa paravasam thodarudhe yen !

Female Part

Azhagai mazhai konjam

Veyil konjam poothirunthaal

Adada vasanthamum varudume vaa

Male Part

Hoo oo oo hoo oo oo hoo ooo oo

Male Part

Yendhizhaye…oliyenaa ennul paaigiraai

Female : Nodiyinil yadhumagi nenjam theendugiraai

Male Part

Vaazhndhidatha vaazhndhidatha

Pozhuthena

Theindhidatha theindhidatha

Uravena

Neeyum naanum

Naanum neeyum

Pirandhiduvoma?…

தமிழ்

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி

இசை அமைப்பாளர் : அஸ்வத்

பாடல் ஆசிரியர் : சௌந்தரராஜன் கே

ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

ஆண் : ஏந்திழையே...ஒளியென என்னுள் பாய்கிறாய்

நொடியினில் யாதுமாகி நெஞ்சம் தீண்டுகிறாய்

புதிதாய் புலருதே மயங்குதே எனது வானம்

அடடா நிகழ்கணம் இனிக்குதே வா

ஆண் : நெடுநாள் தொடர்ந்திடும் இரவுகள் விடியும் நேரம்

அருகே இளவேயில் அழைக்குதே வா

ஊஞ்சலாடும் ஊஞ்சலாடும் உணர்வுகள்

பேசி பேசி தீர்ந்திடாத கனவுகள்

யாவும் மெல்ல யாவும் மெல்ல

வசபடுதே.. ஹோ

ஆண் : பார்த்திடாத பார்த்திடாத திசைகளில்

கேட்டிடாத கேட்டிடாத கதைகளில்

நீயும் நானும் நானும் நீயும்

நிரைந்திடுவோமா?

பெண் : உயிரே உன்னை கொஞ்சம்...

உன்னை கொஞ்சம் பார்த்திருந்தால்

அறியா பரவசம் தொடருதே ஏன்

பெண் : உனை யாரென்று உயிர் கேட்கின்ற நொடி

நான் தேடி ரசித்தேனே

அறை எங்கும் நிதம் ஓயாத

ஏகாந்த வண்ணங்கள் நீ தாண்டாத

ஆண் : அகம் கொண்டாடும் புறம் திண்டாடும்

சுகம் கொண்டேனே உன்னாலே

துளி பார்வைக்குள் காதல் அர்த்தங்கள்

குழு : நீ தந்து போகின்றாய் நான் மூழ்கினேனே

பெண் : தூறலாடும் தூறலாடும் நினைவுகள்

தூரம் போகும் தூரம் போகும் பயணங்கள்

யாவும் மெல்ல யாவும் மெல்ல வசப்படுதே ஹோ

ஆண் : உயிரே உன்னை கொஞ்சம்...

உன்னை கொஞ்சம் பார்த்திருந்தால்

அறியா பரவசம் தொடருதே ஏன்

பெண் : அழகாய் மழை கொஞ்சம்

வெயில் கொஞ்சம் பூத்திருந்தாள்

அடடா வசந்தமும் வருதுமே வா

ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

ஆண் : ஏந்திழையே...ஒளியென என்னுள் பாய்கிறாய்

பெண் : நொடியினில் யாதுமாகி நெஞ்சம் தீண்டுகிறை

ஆண் : வாழ்ந்திடாத வாழ்ந்திடாத

பொழுதென

தீர்ந்திடாத தீர்ந்திடாத

உறவென

நீயும் நானும்

நானும் நீயும்

பிரிந்திடுவோமா?...

Song information

Singers: G. V. Prakash Kumar and Saindhavi

Lyrics by: Soundararajan K

Release information: From Saregama Tamil (2024) · Singer: G. V. Prakash Kumar and Saindhavi · Lyricist: Soundararajan K · Music: Ashwath

Explore this song