Roman script

Singers : G. V. Prakash Kumar and Saindhavi

Music by : M. S. Jones

Male Part

Kan rendum nee varaththaanae

Kaaththu kidandhadhu

Un vuzhi paadhai

Paarthu kidandhadhu

En anbae… vaa munbae….

Male Part

Kaathaadi polavae

En nenjamae

Un kaigalil

Adhu thanjamae

Indha naal

Adi indha naal

En idhayathil kadandhu varum…

Male Part

Kan rendum nee varaththaanae

Kaaththu kidandhadhu

Un vuzhi paadhai

Paarthu kidandhadhu

Male & Female : En anbae… vaa munbae….

Male Part

Aan manam velikkaatti pesum

Pen manam thirai moodi pesum

Female : Poovukkul irunkindra vaasam

Kattrukku kadithangal veesum

Male Part

Adi mounaththin mozhigalae

Kaadhalin mugavari

Manam indru ariginradhae…

Male Part

Kan rendum nee varaththaanae

Kaaththu kidandhadhu

Un vuzhi paadhai

Paarthu kidandhadhu

Male & Female : En anbae… vaa munbae….

Female Part

Edhu varai enai kootti povaai

Adhu varai udan serndhu varuven

Ulagaththai marandhodi povom

Kanavil midhandhodi povom

Male Part

Adi marupadi marupadi

Unnidam thottrida

Manadhirkku pidikkiradhae….

Male Part

Kan rendum nee varaththaanae

Kaaththu kidandhadhu

Un vuzhi paadhai

Paarthu kidandhadhu

Male & Female : En anbae… vaa munbae….

Female Part

Kaathaadi polavae

En nenjamae

Un kaigalil

Adhu thanjamae

Male & Female : Indha naal

Adi indha naal

En idhayathil kadandhu varum…

Male Part

En anbae….

தமிழ்

பாடகி : சைந்தவி

பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளா் : எம்.எஸ். ஜோன்ஸ்

ஆண் : கண் ரெண்டும்

நீ வரத்தானே காத்து

கிடந்தது உன் விழி பாதை

பாா்த்து கிடந்தது என் அன்பே

வா முன்பே

ஆண் : காத்தாடி போலவே

என் நெஞ்சமே உன் கைகளில்

அது தஞ்சமே இந்த நாள் அடி

இந்த நாள் என் இதயத்தில்

கடந்துவரும்

ஆண் : கண் ரெண்டும்

நீ வரத்தானே காத்து

கிடந்தது உன் விழி பாதை

பாா்த்து கிடந்தது

ஆண் & பெண் : என் அன்பே

வா முன்பே

ஆண் : ஆண் மனம்

வெளிக்காட்டி பேசும்

பெண் மனம் திரை மூடி

பேசும்

பெண் : பூவுக்குள் இருக்கின்ற

வாசம் காற்றுக்கு கடிதங்கள்

வீசும்

ஆண் : அடி மௌனத்தின்

மொழிகளே காதலின் முகவரி

மனம் இன்று அறிகின்றதே

ஆண் : கண் ரெண்டும் நீ

வரத்தானே காத்து

கிடந்தது உன் விழி பாதை

பாா்த்து கிடந்தது

ஆண் & பெண் : என் அன்பே

வா முன்பே

பெண் : எதுவரை என்னை

கூட்டி போவாய் அதுவரை

உடன் சேர்ந்து வருவேன்

உலகத்தை மறந்தோடி

போவோம் கனவில் மிதந்தோடி

போவோம்

ஆண் : அடி மறுபடி

மறுபடி உன்னிடம்

தோற்றிட மனதிற்கு

பிடிக்கிறதே

ஆண் : கண் ரெண்டும் நீ

வரத்தானே காத்து

கிடந்தது உன் விழி பாதை

பாா்த்து கிடந்தது

ஆண் & பெண் : என் அன்பே

வா முன்பே

பெண் : காத்தாடி போலவே

என் நெஞ்சமே உன் கைகளில்

அது தஞ்சமே

ஆண் & பெண் : இந்த நாள் அடி

இந்த நாள் என் இதயத்தில்

கடந்துவரும்

ஆண் : என் அன்பே

Song information

Singers: G. V. Prakash Kumar and Saindhavi

Music by: M. S. Jones

Release information: From Poriyaalan (2014) · Lyricist: Lyricist Not Known

Explore this song