Roman script

Singers : G. V. Prakash Kumar and Saindhavi

Music by : G. V. Prakash Kumar

Female Part

{Pirai thedum iravilae uyirae

Edhai thedi alaigiraai

Kadhai solla azhaikiren uyirae

Anbae nee vaa} (2)

Female Part

Irulil kanneerum edharku

Madiyil kan mooda vaa

Azhagae intha sogam edharku

Naan un thaayum allava

Male Part

Unakkena mattum vaazhum idhayam adi

Uyir ulla varai naan un adimaiyadi

Female Part

Pirai thedum iravilae uyirae

Edhai thedi alaigiraai

Kadhai solla azhaikiren uyirae

Anbae nee vaa

Female Part

Azhuthaal un paarvaiyum

Ayanthaal un kaalgalum

Adhikaalaiyin koodalil

Sogam theerkkum podhuma

Female Part

Nizhal thedidum aanmaiyum

Nijam thedidum penmaiyum

Oru porvaiyil vaazhum inbam

Dheivam thantha sonthama

Male Part

En aayul reghai neeyadi

En aani veradi

Sumai thaangum endhan kanmani

Ennai sudum pani

Male Part

Unakkena mattum vaazhum idhayamadi

Uyirulla varai naan un adimaiyadi

Female Part

Pirai thedum iravilae uyirae

Edhai thedi alaigiraai

Kadhai solla azhaikiren uyirae

Anbae nee vaa

Female Part

Vizhiyin antha thedalum

Alaiyum undhan nenjamum

Purinthalae podhumae

Yezhu jenmam thaanguven

Female Part

Anal melae vaazhgiraai

Nadhi polae paaigiraai

Oru kaaranam illaiyae

Meesai vaitha pillaiyae

Male Part

Idhai kaadhal endru solvatha

Nizhal kaainthu kolvatha

Dhinam kollum intha bhoomiyil

Nee varam tharum idam

தமிழ்

பாடகி : சைந்தவி

பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

பெண் : { பிறை தேடும்

இரவிலே உயிரே எதை

தேடி அலைகிறாய் கதை

சொல்ல அழைக்கிறேன்

உயிரே அன்பே நீ வா } (2)

பெண் : இருளில் கண்ணீரும்

எதற்கு மடியில் கண்மூட வா

அழகே இந்த சோகம் எதற்கு

நான் உன் தாயும் அல்லவா

ஆண் : உனக்கென மட்டும்

வாழும் இதயம் அடி உயிா்

உள்ள வரை நான் உன் அடிமையடி

பெண் : பிறை தேடும்

இரவிலே உயிரே எதை

தேடி அலைகிறாய் கதை

சொல்ல அழைக்கிறேன்

உயிரே அன்பே நீ வா

பெண் : அழுதால் உன்

பாா்வையும் அயந்தால்

உன் கால்களும் அதிகாலையின்

கூடலில் சோகம் தீா்க்கும் போதுமா

பெண் : நிழல் தேடிடும்

ஆண்மையும் நிஜம் தேடிடும்

பெண்மையும் ஒரு போா்வையில்

வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா

ஆண் : என் ஆயுள் ரேகை

நீயடி என் ஆணி வேரடி

சுமை தாங்கும் எந்தன்

கண்மணி என்னை சுடும் பனி

ஆண் : உனக்கென மட்டும்

வாழும் இதயம் அடி உயிா்

உள்ள வரை நான் உன் அடிமையடி

பெண் : பிறை தேடும்

இரவிலே உயிரே எதை

தேடி அலைகிறாய் கதை

சொல்ல அழைக்கிறேன்

உயிரே அன்பே நீ வா

பெண் : விழியின் அந்த

தேடலும் அலையும் உந்தன்

நெஞ்சமும் புாிந்தாலே

போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்

பெண் : அனல் மேலே

வாழ்கிறாய் நதி போலே

பாய்கிறாய் ஒரு காரணம்

இல்லையே மீசை வைத்த

பிள்ளையே

ஆண் : இதை காதல் என்று

சொல்வதா நிழல் காய்ந்து

கொள்வதா தினம் கொள்ளும்

இந்த பூமியில் நீ வரம் தரும் இடம்

Song information

Singers: G. V. Prakash Kumar and Saindhavi

Music by: G. V. Prakash Kumar

Release information: From Mayakkam Enna (2011) · Lyricist: Dhanush

Explore this song