Roman script
Singers : G. V. Prakash Kumar and Saindhavi
Music by : G. V. Prakash Kumar
Female Part
{Pirai thedum iravilae uyirae
Edhai thedi alaigiraai
Kadhai solla azhaikiren uyirae
Anbae nee vaa} (2)
Female Part
Irulil kanneerum edharku
Madiyil kan mooda vaa
Azhagae intha sogam edharku
Naan un thaayum allava
Male Part
Unakkena mattum vaazhum idhayam adi
Uyir ulla varai naan un adimaiyadi
Female Part
Pirai thedum iravilae uyirae
Edhai thedi alaigiraai
Kadhai solla azhaikiren uyirae
Anbae nee vaa
Female Part
Azhuthaal un paarvaiyum
Ayanthaal un kaalgalum
Adhikaalaiyin koodalil
Sogam theerkkum podhuma
Female Part
Nizhal thedidum aanmaiyum
Nijam thedidum penmaiyum
Oru porvaiyil vaazhum inbam
Dheivam thantha sonthama
Male Part
En aayul reghai neeyadi
En aani veradi
Sumai thaangum endhan kanmani
Ennai sudum pani
Male Part
Unakkena mattum vaazhum idhayamadi
Uyirulla varai naan un adimaiyadi
Female Part
Pirai thedum iravilae uyirae
Edhai thedi alaigiraai
Kadhai solla azhaikiren uyirae
Anbae nee vaa
Female Part
Vizhiyin antha thedalum
Alaiyum undhan nenjamum
Purinthalae podhumae
Yezhu jenmam thaanguven
Female Part
Anal melae vaazhgiraai
Nadhi polae paaigiraai
Oru kaaranam illaiyae
Meesai vaitha pillaiyae
Male Part
Idhai kaadhal endru solvatha
Nizhal kaainthu kolvatha
Dhinam kollum intha bhoomiyil
Nee varam tharum idamதமிழ்
பாடகி : சைந்தவி
பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்
இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்
பெண் : { பிறை தேடும்
இரவிலே உயிரே எதை
தேடி அலைகிறாய் கதை
சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா } (2)
பெண் : இருளில் கண்ணீரும்
எதற்கு மடியில் கண்மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவா
ஆண் : உனக்கென மட்டும்
வாழும் இதயம் அடி உயிா்
உள்ள வரை நான் உன் அடிமையடி
பெண் : பிறை தேடும்
இரவிலே உயிரே எதை
தேடி அலைகிறாய் கதை
சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா
பெண் : அழுதால் உன்
பாா்வையும் அயந்தால்
உன் கால்களும் அதிகாலையின்
கூடலில் சோகம் தீா்க்கும் போதுமா
பெண் : நிழல் தேடிடும்
ஆண்மையும் நிஜம் தேடிடும்
பெண்மையும் ஒரு போா்வையில்
வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா
ஆண் : என் ஆயுள் ரேகை
நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன்
கண்மணி என்னை சுடும் பனி
ஆண் : உனக்கென மட்டும்
வாழும் இதயம் அடி உயிா்
உள்ள வரை நான் உன் அடிமையடி
பெண் : பிறை தேடும்
இரவிலே உயிரே எதை
தேடி அலைகிறாய் கதை
சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா
பெண் : விழியின் அந்த
தேடலும் அலையும் உந்தன்
நெஞ்சமும் புாிந்தாலே
போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
பெண் : அனல் மேலே
வாழ்கிறாய் நதி போலே
பாய்கிறாய் ஒரு காரணம்
இல்லையே மீசை வைத்த
பிள்ளையே
ஆண் : இதை காதல் என்று
சொல்வதா நிழல் காய்ந்து
கொள்வதா தினம் கொள்ளும்
இந்த பூமியில் நீ வரம் தரும் இடம்Song information
Singers: G. V. Prakash Kumar and Saindhavi
Music by: G. V. Prakash Kumar
Release information: From Mayakkam Enna (2011) · Lyricist: Dhanush
Explore this song
- Singer: G. V. Prakash Kumar and Saindhavi
- Film / album: Mayakkam Enna
- Composer: G. V. Prakash Kumar