Roman script
Singers : S. P. Sailaja and B. S. Sasirekha Music by : Ilayaraja Chorus ………………………………… Female Part Yei pulla mappilla Raavellam thoongala Female Part Aathorama andha thoppukullae Kaathoduthae oru thennam pulla Female Part Pakkamalae adhu paartha enna Ketkaamalae adhu ketta enna Chorus Naala kalyanam Yei pulla mappilla Raavellam thoongala Female Part Thangaratham kondu varum Mannavarum ivarthaanae Chorus : Hae hae Female : Thairiyama unna thedi vantha Anni oru radham thaane Chorus : Hae hae Female Part Rosavoo rosava penn paartha raasavoo Female : Raasavoo rassathi kai meedhu koojavoo Female Part Ennaachu penn pillai naanamae Female : Yenpochu aan pillai veermae Female Part Aanaachi nenjukkullae Eppodhum thaappa illai Chorus Yei pulla mappilla Raavellam thoongala Chorus …………………………… Female Part Pachaarasi palazhagi sithiram pol kedachaalae Chorus : Hoi hoi Female : Achadicha manmadhana kai valaichu pudichaanae Chorus : Hoi hoi Female : Naalaachu naalagi naalagi noolaachu Female Part Noolaachu noolaagi noolaagi aalaachu Female Part Thangathil theronnu poottuven Kalyana vaibogam kaattuven Female Part Poovodu pottu vechaa yaar nenja thottu vechaa Chorus Yei pulla mappilla Raavellam thoongala Female Part Aathorama andha thoppukullae Kaathoduthae oru thennam pulla Female Part Pakkamalae adhu paartha enna Ketkaamalae adhu ketta enna Chorus Naala kalyanam Yei pulla mappilla Raavellam thoongala Yei pulla mappilla Raavellam thoongala
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : .................................. பெண் : ஏய்.....புள்ள மாப்பிள்ள ராவெல்லாம் தூங்கல்ல பெண் : ஆத்தோரமா அந்த தோப்புக்குள்ள காத்தாடுதே ஒரு தென்னம்புள்ள பெண் : பாக்காமலே அது பாத்தா என்ன கேட்காமலே அது கேட்டா என்ன குழு : நாள கல்யாணம்....... ஏய்.....புள்ள மாப்பிள்ள ராவெல்லாம் தூங்கல்ல பெண் : தங்கரதம் கொண்டு வரும் மன்னவரும் இவர்தானே குழு : ஹே ஹே பெண் : தைரியமா தேடி வந்த அண்ணி ஒரு ரதம்தானே குழு : ஹே ஹே பெண் : ரோசாவோ ரோசாவ பெண் பார்த்த ராசாவோ பெண் : ராசாவோ ராசாத்தி கை மீது கூஜாவோ பெண் : என்னாச்சு பெண் பிள்ளை நாணமே பெண் : எம்போச்சு ஆண் பிள்ளை வீரமே பெண் : அண்ணாச்சி நெஞ்சுக்குள்ளே எப்போதும் தாப்பா இல்லை...... குழு : ஏய்.....புள்ள மாப்பிள்ள ராவெல்லாம் தூங்கல்ல குழு : ........................... பெண் : பச்சரிசி பல்லழகி சித்திரம் போல் கெடச்சாளே குழு : ஹோய் ஹோய் பெண் : அச்சடிச்ச மன்மதன கை வளைச்சு புடிச்சாளே குழு : ஹோய் ஹோய் பெண் : நாளாச்சு நாளாகி நாளாகி நூலாச்சு பெண் : அட நூலாச்சு நூலாகி நூலாகி ஆளாச்சு பெண் : தங்கத்தில் தேரொன்னு பூட்டுவேன் கல்யாண வைபோகம் காட்டுவேன் பெண் : பூவோடு பொட்டு வச்சா யார் நெஞ்ச தொட்டு வச்சா குழு : ஏய்.....புள்ள மாப்பிள்ள ராவெல்லாம் தூங்கல்ல பெண் : ஆத்தோரமா அந்த தோப்புக்குள்ள காத்தாடுதே ஒரு தென்னம்புள்ள பெண் : பாக்காமலே அது பாத்தா என்ன கேட்காமலே அது கேட்டா என்ன குழு : நாள கல்யாணம்....... ஏய்.....புள்ள மாப்பிள்ள ராவெல்லாம் தூங்கல்ல ஏய்.....புள்ள மாப்பிள்ள ராவெல்லாம் தூங்கல்ல
Song information
Singers: S. P. Sailaja and B. S. Sasirekha
Music by: Ilayaraja
Release information: From Neethiyin Marupakkam (1985) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S. P. Sailaja and B. S. Sasirekha
- Film / album: Neethiyin Marupakkam
- Composer: Ilayaraja