Roman script

Singers : S. P. Sailaja and B. S. Sasirekha

Music by : Ilayaraja

Chorus

…………………………………

Female Part

Yei pulla mappilla

Raavellam thoongala

Female Part

Aathorama andha thoppukullae

Kaathoduthae oru thennam pulla

Female Part

Pakkamalae adhu paartha enna

Ketkaamalae adhu ketta enna

Chorus

Naala kalyanam

Yei pulla mappilla

Raavellam thoongala

Female Part

Thangaratham kondu varum

Mannavarum ivarthaanae

Chorus : Hae hae

Female : Thairiyama unna thedi vantha

Anni oru radham thaane

Chorus : Hae hae

Female Part

Rosavoo rosava penn paartha raasavoo

Female : Raasavoo rassathi kai meedhu koojavoo

Female Part

Ennaachu penn pillai naanamae

Female : Yenpochu aan pillai veermae

Female Part

Aanaachi nenjukkullae

Eppodhum thaappa illai

Chorus

Yei pulla mappilla

Raavellam thoongala

Chorus

……………………………

Female Part

Pachaarasi palazhagi sithiram pol kedachaalae

Chorus : Hoi hoi

Female : Achadicha manmadhana kai valaichu pudichaanae

Chorus : Hoi hoi

Female : Naalaachu naalagi naalagi noolaachu

Female Part

Noolaachu noolaagi noolaagi aalaachu

Female Part

Thangathil theronnu poottuven

Kalyana vaibogam kaattuven

Female Part

Poovodu pottu vechaa yaar nenja thottu vechaa

Chorus

Yei pulla mappilla

Raavellam thoongala

Female Part

Aathorama andha thoppukullae

Kaathoduthae oru thennam pulla

Female Part

Pakkamalae adhu paartha enna

Ketkaamalae adhu ketta enna

Chorus

Naala kalyanam

Yei pulla mappilla

Raavellam thoongala

Yei pulla mappilla

Raavellam thoongala

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ..................................

பெண் : ஏய்.....புள்ள மாப்பிள்ள

ராவெல்லாம் தூங்கல்ல

பெண் : ஆத்தோரமா அந்த தோப்புக்குள்ள

காத்தாடுதே ஒரு தென்னம்புள்ள

பெண் : பாக்காமலே அது பாத்தா என்ன

கேட்காமலே அது கேட்டா என்ன

குழு : நாள கல்யாணம்.......

ஏய்.....புள்ள மாப்பிள்ள

ராவெல்லாம் தூங்கல்ல

பெண் : தங்கரதம் கொண்டு வரும்

மன்னவரும் இவர்தானே

குழு : ஹே ஹே

பெண் : தைரியமா தேடி வந்த

அண்ணி ஒரு ரதம்தானே

குழு : ஹே ஹே

பெண் : ரோசாவோ ரோசாவ

பெண் பார்த்த ராசாவோ

பெண் : ராசாவோ ராசாத்தி

கை மீது கூஜாவோ

பெண் : என்னாச்சு பெண் பிள்ளை நாணமே

பெண் : எம்போச்சு ஆண் பிள்ளை வீரமே

பெண் : அண்ணாச்சி நெஞ்சுக்குள்ளே

எப்போதும் தாப்பா இல்லை......

குழு : ஏய்.....புள்ள மாப்பிள்ள

ராவெல்லாம் தூங்கல்ல

குழு : ...........................

பெண் : பச்சரிசி பல்லழகி

சித்திரம் போல் கெடச்சாளே

குழு : ஹோய் ஹோய்

பெண் : அச்சடிச்ச மன்மதன

கை வளைச்சு புடிச்சாளே

குழு : ஹோய் ஹோய்

பெண் : நாளாச்சு நாளாகி நாளாகி நூலாச்சு

பெண் : அட நூலாச்சு நூலாகி நூலாகி ஆளாச்சு

பெண் : தங்கத்தில் தேரொன்னு பூட்டுவேன்

கல்யாண வைபோகம் காட்டுவேன்

பெண் : பூவோடு பொட்டு வச்சா

யார் நெஞ்ச தொட்டு வச்சா

குழு : ஏய்.....புள்ள மாப்பிள்ள

ராவெல்லாம் தூங்கல்ல

பெண் : ஆத்தோரமா அந்த தோப்புக்குள்ள

காத்தாடுதே ஒரு தென்னம்புள்ள

பெண் : பாக்காமலே அது பாத்தா என்ன

கேட்காமலே அது கேட்டா என்ன

குழு : நாள கல்யாணம்.......

ஏய்.....புள்ள மாப்பிள்ள

ராவெல்லாம் தூங்கல்ல

ஏய்.....புள்ள மாப்பிள்ள

ராவெல்லாம் தூங்கல்ல

Song information

Singers: S. P. Sailaja and B. S. Sasirekha

Music by: Ilayaraja

Release information: From Neethiyin Marupakkam (1985) · Lyricist: Muthulingam

Explore this song