Roman script

Singer : Andrea Jeremiah

Music by : Santhosh Narayanan

Lyrics by : Uma Devi

Female Part

Edhu naan ingae

Enai naan enben

Maraipodum thiraigal naanaa

Female Part

Edhu naan ingae

Enai naan enben

Vasaipaadum dhisaigal naanaa

Female Part

Yaaro neidha veligal

Enai soozhum ennangal

Therai saetril saaithidum

Pollaadha kolangal

Female Part

Edhu naan ingae

Enai naan enben

Maraipodum thiraigal naanaa

Female Part

Edhu naan ingae

Enai naan enben

Vasaipaadum dhisaigal naanaa

Female Part

{Theeyodu poradum

Thaenkooda naaningae

Thee vaikkum poimaigal

Theerkkindra naalingae} (2)

Female Part

Haa..aaaa….

Female Part

Mannin suvaithaan

Marathin kaniyae

Ilaiyin alavae kilaiyin nizhalae

Female Part

Kadalenna sangil adangiduma

Katrenna kuzhalil odungiduma

Punithangal sumandhathu podhum

Ingu puzhuthikkul pudhainthathu podhum

Female Part

{Theeyodu poradum

Thaenkooda naaningae

Thee vaikkum poimaigal

Theerkkindra naalingae} (2)

Female Part

Haa..aaa…

Female Part

Muthugilae kallai katti

Moochilae sollai thaithu

Aatrilae veesinaalum

Nimirthidu aruvigal polae

Nimirthidu aruvigal polae

Female Part

Kadal thaandum katrellaam

Parakka marukkathae

Kaattaru vellam nee thembi nirkkathae

Female Part

{Theeyodu poradum

Thaenkooda naaningae

Thee vaikkum poimaigal

Theerkkindra naalingae} (2)

Female Part

Edhu naan ingae

Enai naan enben

Maraipodum thiraigal naanaa

Female Part

Udal thaan ingae

Vidai thaan endraal

Andha poimai thurappen

Female Part

{Theeyodu poradum

Thaenkooda naaningae

Thee vaikkum poimaigal

Theerkkindra naalingae} (2)

தமிழ்

பாடகி : ஆண்ட்ரியா ஜெரெமையா

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடல் ஆசிரியர் : உமா தேவி

பெண் : எது நான் இங்கே

எனை நான் என்பேன்

மறைபோடும் திரைகள் நானா

பெண் : எது நான் இங்கே

எனை நான் என்பேன்

வசைபாடும் திசைகள் நானா

பெண் : யாரோ நெய்த வேலிகள்

எனை சூழும் எண்ணங்கள்

தேரை சேற்றில் சாய்த்திடும்

பொல்லாத கோலங்கள்

பெண் : எது நான் இங்கே

எனை நான் என்பேன்

மறைபோடும் திரைகள் நானா

பெண் : எது நான் இங்கே

எனை நான் என்பேன்

வசைபாடும் திசைகள் நானா

பெண் : {தீயோடு போராடும்

தேன்கூடா நானிங்கே

தீ வைக்கும் பொய்மைகள்

தீர்க்கின்ற நாளெங்கே} (2)

பெண் : ஹா..ஆஅ...

பெண் : மண்ணின் சுவைதான்

மரத்தின் கனியே

இலையின் அளவே

கிளையின் நிழலே

பெண் : கடலென்ன சங்கில் அடங்கிடுமா

காற்றென்ன குழலில் ஒடுங்கிடுமா

புனிதங்கள் சுமந்தது போதும்

இங்கு புழுதிக்குள் புதைந்தது போதும்

பெண் : {தீயோடு போராடும்

தேன்கூடா நானிங்கே

தீ வைக்கும் பொய்மைகள்

தீர்க்கின்ற நாளெங்கே} (2)

பெண் : ஹா ..ஆஅ..

பெண் : முதுகிலே கல்லை கட்டி

மூச்சிலே சொல்லை தைத்து

ஆற்றிலே வீசினாலும்

நிமிர்ந்திடு அருவிகள் போலே

நிமிர்ந்திடு அருவிகள் போலே

பெண் : கடல் தாண்டும் காற்றெல்லாம்

பறக்க மறுக்காதே

காட்டாறு வெள்ளம் நீ

தேம்பி நிற்காதே

பெண் : {தீயோடு போராடும்

தேன்கூடா நானிங்கே

தீ வைக்கும் பொய்மைகள்

தீர்க்கின்ற நாளெங்கே} (2)

பெண் : எது நான் இங்கே

எனை நான் என்பேன்

மறைபோடும் திரைகள் நானா

பெண் : உடல் தான் இங்கே

விடை தான் என்றால்

அந்த பொய்மை துறப்பேன்

பெண் : {தீயோடு போராடும்

தேன்கூடா நானிங்கே

தீ வைக்கும் பொய்மைகள்

தீர்க்கின்ற நாளெங்கே} (2)

Song information

Singer: Andrea Jeremiah

Music by: Santhosh Narayanan

Lyrics by: Uma Devi

Release information: From Anel Meley Pani Thuli (2022) · Singer: Andrea Jeremiah · Lyricist: Uma Devi · Music: Santhosh Narayanan

Explore this song