Roman script

Singers : P. Susheela and P. Jayachandran

Music by : V. S. Narasimhan

Lyrics by : Vairamuthu

Male Part

Yaedho oru raagam yaeno adhil sogam

Santham vanthathu adhil yaedho sontham vanthathu

Un paadal ennai vendrathu

Uyirodu ullam sendrathu

Kaanamal thalli nindru thaththalikkum aavi

Vaaraayo enthan devi

Male Part

Yaedho oru raagam yaeno adhil sogam

Female Part

Aaa…..aaa….aa….aa….aa….aa…aa….aa

Kannaa en mel pizhaiyae illai

Siraiyai murikka sirakillai

Kannil innum kanneer illai

Velichcham irunthum pagalillai

Adainthaen unnai idhuvey pothum

Iniyun raagam ivalin vedham

Male Part

Yaezhai kelaatha poobhaalam indru ketkindratho

Paalaivanamengum paalodai vanthu paaigindratho

Kanavaa nanavaa needhaanaa neeyaethaanaa

Male Part

Yaedho oru raagam yaeno adhil sogam

Female Part

Unnai enni paadumpothu

Neruppai sudum en perumoochchu

Kannaa unnai kannaal kandaen

Sarugo meendum thaliraachchu

Idhayam engum inbam kollai

Ini en vaazhvil iravey illai

Male Part

Kadalilae saerntha

Aarondru meendu varugindrathu

Sonna sol indru maaraamal

Theenda varugindrathu

Thuyarai eriththaen en vaazhvil sogam yaedhu

Female Part

Yaedho oru raagam yaedho adhil mogam

Santham vanththu adhil yaedho sonthaam vanthathu

Un paadal ennai vendrathu

Uyirodu ullam sendrathu

Kaanaamal thalli nendru thaththalikkum aavi

Ododi vanthaal devi

Female Part

Yaedho oru raagam yaedho adhil mogam….

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்

சந்தம் வந்தது அதில் ஏதோ சொந்தம் வந்தது

உன் பாடல் என்னை வென்றது

உயிரோடு உள்ளம் சென்றது

காணாமல் தள்ளி நின்று தத்தளிக்கும் ஆவி

வாராயோ எந்தன் தேவி

ஆண் : ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்

பெண் : ஆஆ.....ஆஆ.....ஆ....ஆ....ஆ...ஆ....ஆ....ஆஆ..

கண்ணா என் மேல் பிழையே இல்லை

சிறையை முறிக்க சிறகில்லை

கண்ணில் இன்னும் கண்ணீர் இல்லை

வெளிச்சம் இருந்தும் பகலில்லை

அடைந்தேன் உன்னை இதுவே போதும்

இனியுன் ராகம் இவளின் வேதம்

ஆண் : ஏழை கேளாத பூபாளம் இன்று கேட்கின்றதோ

பாலைவனமெங்கும் பாலோடை வந்து பாய்கின்றதோ

கனவா நனவா நீதானா நீயேதானா

ஆண் : ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்

பெண் : உன்னை எண்ணி பாடும்போது

நெருப்பை சுடும் என் பெருமூச்சு

கண்ணா உன்னை கண்ணால் கண்டேன்

சருகோ மீண்டும் தளிராச்சு

இதயம் எங்கும் இன்பம் கொள்ளை

இனி என் வாழ்வில் இரவே இல்லை

ஆண் : கடலிலே சேர்ந்த

ஆறொன்று மீண்டு வருகின்றது

சொன்ன சொல் இன்று மாறாமல்

தீண்ட வருகின்றது

துயரை எரித்தேன் என் வாழ்வில் சோகம் ஏது

பெண் : ஏதோ ஒரு ராகம் ஏதோ அதில் மோகம்

சந்தம் வந்தது அதில் ஏதோ சொந்தம் வந்தது

உன் பாடல் என்னை வென்றது

உயிரோடு உள்ளம் சென்றது

காணாமல் தள்ளி நின்று தத்தளிக்கும் ஆவி

ஓடோடி வந்தாள் தேவி

பெண் : ஏதோ ஒரு ராகம் ஏதோ அதில் மோகம்....

Song information

Singers: P. Susheela and P. Jayachandran

Music by: V. S. Narasimhan

Lyrics by: Vairamuthu

Release information: From Kadaikan Parvai (1986) · Singer: P. Susheela and P. Jayachandran · Lyricist: Vairamuthu · Music: V. S. Narasimhan

Explore this song