Roman script
Singers : P. Susheela and P. Jayachandran Music by : V. S. Narasimhan Lyrics by : Vairamuthu Male Part Yaedho oru raagam yaeno adhil sogam Santham vanthathu adhil yaedho sontham vanthathu Un paadal ennai vendrathu Uyirodu ullam sendrathu Kaanamal thalli nindru thaththalikkum aavi Vaaraayo enthan devi Male Part Yaedho oru raagam yaeno adhil sogam Female Part Aaa…..aaa….aa….aa….aa….aa…aa….aa Kannaa en mel pizhaiyae illai Siraiyai murikka sirakillai Kannil innum kanneer illai Velichcham irunthum pagalillai Adainthaen unnai idhuvey pothum Iniyun raagam ivalin vedham Male Part Yaezhai kelaatha poobhaalam indru ketkindratho Paalaivanamengum paalodai vanthu paaigindratho Kanavaa nanavaa needhaanaa neeyaethaanaa Male Part Yaedho oru raagam yaeno adhil sogam Female Part Unnai enni paadumpothu Neruppai sudum en perumoochchu Kannaa unnai kannaal kandaen Sarugo meendum thaliraachchu Idhayam engum inbam kollai Ini en vaazhvil iravey illai Male Part Kadalilae saerntha Aarondru meendu varugindrathu Sonna sol indru maaraamal Theenda varugindrathu Thuyarai eriththaen en vaazhvil sogam yaedhu Female Part Yaedho oru raagam yaedho adhil mogam Santham vanththu adhil yaedho sonthaam vanthathu Un paadal ennai vendrathu Uyirodu ullam sendrathu Kaanaamal thalli nendru thaththalikkum aavi Ododi vanthaal devi Female Part Yaedho oru raagam yaedho adhil mogam….
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம் சந்தம் வந்தது அதில் ஏதோ சொந்தம் வந்தது உன் பாடல் என்னை வென்றது உயிரோடு உள்ளம் சென்றது காணாமல் தள்ளி நின்று தத்தளிக்கும் ஆவி வாராயோ எந்தன் தேவி ஆண் : ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம் பெண் : ஆஆ.....ஆஆ.....ஆ....ஆ....ஆ...ஆ....ஆ....ஆஆ.. கண்ணா என் மேல் பிழையே இல்லை சிறையை முறிக்க சிறகில்லை கண்ணில் இன்னும் கண்ணீர் இல்லை வெளிச்சம் இருந்தும் பகலில்லை அடைந்தேன் உன்னை இதுவே போதும் இனியுன் ராகம் இவளின் வேதம் ஆண் : ஏழை கேளாத பூபாளம் இன்று கேட்கின்றதோ பாலைவனமெங்கும் பாலோடை வந்து பாய்கின்றதோ கனவா நனவா நீதானா நீயேதானா ஆண் : ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம் பெண் : உன்னை எண்ணி பாடும்போது நெருப்பை சுடும் என் பெருமூச்சு கண்ணா உன்னை கண்ணால் கண்டேன் சருகோ மீண்டும் தளிராச்சு இதயம் எங்கும் இன்பம் கொள்ளை இனி என் வாழ்வில் இரவே இல்லை ஆண் : கடலிலே சேர்ந்த ஆறொன்று மீண்டு வருகின்றது சொன்ன சொல் இன்று மாறாமல் தீண்ட வருகின்றது துயரை எரித்தேன் என் வாழ்வில் சோகம் ஏது பெண் : ஏதோ ஒரு ராகம் ஏதோ அதில் மோகம் சந்தம் வந்தது அதில் ஏதோ சொந்தம் வந்தது உன் பாடல் என்னை வென்றது உயிரோடு உள்ளம் சென்றது காணாமல் தள்ளி நின்று தத்தளிக்கும் ஆவி ஓடோடி வந்தாள் தேவி பெண் : ஏதோ ஒரு ராகம் ஏதோ அதில் மோகம்....
Song information
Singers: P. Susheela and P. Jayachandran
Music by: V. S. Narasimhan
Lyrics by: Vairamuthu
Release information: From Kadaikan Parvai (1986) · Singer: P. Susheela and P. Jayachandran · Lyricist: Vairamuthu · Music: V. S. Narasimhan
Explore this song
- Singer: P. Susheela and P. Jayachandran
- Film / album: Kadaikan Parvai
- Composer: V. S. Narasimhan
- Lyricist: Vairamuthu