Roman script
Singer : P. Susheela Music by : V. S. Narasimhan Female Part Thaanae paaduthae Manam yedhaiyo naaduthae Thaanae paaduthae Manam yedhaiyo naaduthae Kaadhal enbaathaa Karunai enbaatha Naanam konden idhayamum Female Part Thaanae paaduthae Manam yedhaiyo naaduthae Female Part Un raagam indru en thaalathodu Boopaalam thaan paaduthae Poo meedhu vandu thaen oora kandu Iniya sugamum perudhae Kannalae ennodu nee pesa Ennaalum unnodu naan vaazha Kaalam varum neram varum Poo ondru thaenai tharum idhayamum Female Part Thaanae paaduthae Manam yedhaiyo naaduthae Kaadhal enbaathaa Karunai enbaatha Naanam konden idhayamum Female Part Thaanae paaduthae Manam yedhaiyo naaduthae Female Part Aanandha vaanam yen indha naanam Endrennai thaan ketkudhae Kaanadha inbam thaanae vandhu Kavidhai kodi tharudhae Female Part Pon maanae poomalai thaan sooda Vandhaaloo unnodu thaan vaazha Malai varum velai varum En paadal jeevan perum dhinam dhinam Female Part Thaanae paaduthae Manam yedhaiyo naaduthae Kaadhal enbaathaa Karunai enbaatha Naanam konden idhayamum Female Part Thaanae paaduthae Manam yedhaiyo naaduthae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. எஸ். நரசிம்ஹன் பெண் : தானே பாடுதே மனம் எதையோ நாடுதே தானே பாடுதே மனம் எதையோ நாடுதே காதல் என்பதா கருணை என்பதா நாணம் கொண்டேன் ...இதயமும் பெண் : தானே பாடுதே மனம் எதையோ நாடுதே பெண் : உன் ராகம் இன்று என் தாளத்தோடு பூபாளம் தான் பாடுதே பூ மீது வண்டு தேன் ஊற கண்டு இனிய சுகமும் பெறுதே கண்ணாலே என்னோடு நீ பேச எந்நாளும் உன்னோடு நான் வாழ காலம் வரும் நேரம் வரும் பூ ஒன்று தேனை தரும் ...இதயமும் பெண் : தானே பாடுதே மனம் எதையோ நாடுதே தானே பாடுதே மனம் எதையோ நாடுதே காதல் என்பதா கருணை என்பதா நாணம் கொண்டேன் ...இதயமும் பெண் : தானே பாடுதே மனம் எதையோ நாடுதே பெண் : ஆனந்த வானம் ஏன் இந்த நாணம் என்றென்னை தான் கேட்க்குதே காணாத இன்பம் தானே வந்து கவிதை கோடி தருதே பெண் : பொன் மானே பூமாலை தான் சூட வந்தாளோ உன்னோடு தான் வாழ மாலை வரும் வேலை வரும் என் பாடல் ஜீவன் பெரும் தினம் தினம் பெண் : தானே பாடுதே மனம் எதையோ நாடுதே தானே பாடுதே மனம் எதையோ நாடுதே காதல் என்பதா கருணை என்பதா நாணம் கொண்டேன் ...இதயமும் பெண் : தானே பாடுதே மனம் எதையோ நாடுதே
Song information
Singer: P. Susheela
Music by: V. S. Narasimhan
Release information: From Kan Simittum Neram (1988) · Lyricist: Uma Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kan Simittum Neram
- Composer: V. S. Narasimhan