Roman script

Singer :  P. B. Srinivas

Music by : K. V. Mahadevan

Male Part

Haa…aa..haa…aaa…haa…

Hooo ooo hoo ooo hoo hoo

Male Part

Etho manidhan pirandhu vittaan

Avan yeno maram pol valarndhu vittaan

Etho manidhan pirandhu vittaan

Avan yeno maram pol valarndhu vittaan

Male Part

Edhilum achcham edhilum aiyam

Eduththatherkkellaam vaadugiraan

Edhilum achcham edhilum aiyam

Eduththatherkkellaam vaadugiraan

Than iyarkkai arivai madamaiyenum

Paniththiraiyaalae moodugiraan

Male Part

Etho manidhan pirandhu vittaan

Avan yeno maram pol valarndhu vittaan

Male Part

Pennae deivam annai kadavul

Perumai endru pesugiraan

Pennae deivam annai kadavul

Perumai endru pesugiraan

Pen paedhaigal endrum peedigal endrum

Marunaal avanae yesugindraan

Male Part

Etho manidhan pirandhu vittaan

Avan yeno maram pol valarndhu vittaan

Male Part

Naayaai manidhan pirandhirundhaalum

Nandri ennum gunam niraindhirukkum

Nariyaai avanae uruveduththaalum

Thandiramaavadhu therindhirukkum

Male Part

Kaakkai kulamaai avathariththaalum

Ottrumaiyaavadhu valarndhirukkum

Kaatraai neruppaai neeraai irundhaal

Kadugalavaavadhu payanirukkum

Male Part

Aararivudanae pechum paattum

Arindhae manidhan pirandhu vittaan

Andha aaraam arivai thaeraa arivaai

Avanae veliyil vittu vittaan

Male Part

Etho manidhan pirandhu vittaan

Avan yeno maram pol valarndhu vittaan

Etho manidhan pirandhu vittaan

Avan yeno maram pol valarndhu vittaan

தமிழ்

பாடகர் : பீ. பி. ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்

ஆண் : ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்

அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்

அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

ஆண் : எதிலும் அச்சம் எதிலும் ஐயம்

எடுத்ததெற்கெல்லாம் வாடுகிறான்

எதிலும் அச்சம் எதிலும் ஐயம்

எடுத்ததெற்கெல்லாம் வாடுகிறான்

தன் இயற்கை அறிவை மடமை என்னும்

பனித்திரையாலே மூடுகிறான்

ஆண் : ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்

அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

ஆண் : பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்

பெருமை என்று பேசுகிறான்

பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்

பெருமை என்று பேசுகிறான்

பெண் பேதைகள் என்றும் பேடிகள் என்றும்

மறுநாள் அவனே ஏசுகிறான்

ஆண் : ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்

அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

ஆண் : நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்

நன்றி என்னும் குணம் நிறைந்திருக்கும்

நரியாய் அவனே உருவெடுத்தாலும்

தந்திரமாவது தெரிந்திருக்கும்

ஆண் : காக்கை குலமாய் அவதரித்தாலும்

ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும்

காற்றாய் நெருப்பாய் நீராய் இருந்தால்

கடுகளவாவது பயனிருக்கும்

ஆண் : ஆறறிவுடனே பேச்சும் பாட்டும்

அறிந்தே மனிதன் பிறந்து விட்டான்

அந்த ஆறாம் அறிவை தேறா அறிவாய்

அவனே வெளியில் விட்டு விட்டான்

ஆண் : ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்

அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்

அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

Song information

Singer: P. B. Srinivas

Music by: K. V. Mahadevan

Release information: From Panithirai (1961) · Lyricist: Kannadasan

Explore this song