Roman script

Singer : M. S. Vishwanathan

Music by : M. S. Vishwanathan

Male Part

Edharkkum oru kaalam undu

Poruthiru magalae…

Male Part

Edharkkum oru kaalam undu

Poruthiru magalae…

Inbathilum thunbathilum

Sirithiru magalae

Inbathilum thunbathilum

Sirithiru magalae…ae…ae..

Male Part

Manidha kulam vaazhvadhindha

Thathuvathilae

Manidha kulam vaazhvadhindha

Thathuvathilae

Anubavathil ezhudhi vaithaar puthagathilae

Pillaikkena vaazhndhirukkum thaayinathilae

Pirandhavaril nee oruthi aayirathilae

Inbathilum thunbathilum sirithiru magalae

Male Part

Adaiyaadha kadhavirukkum

Aalayathilae

Annaiyai pol anbirukkum avanidathilae

Magalae un mana kuraiyai avanidam kooru

Karunaikku thaan kadavul endru

Mattroru paeru

Inbathilum thunbathilum sirithiru magalae

Male Part

Nizhal kodukka thandhai endra

Maram irundhadhu

Naetru vandha kaattril andha

Maram vizhundhadhu

Kani sumandha poongodiyo

Kan kalangudhu

Iniyum enna aagum endru pen kalangudhu

Inbathilum thunbathilum sirithiru magalae

Male Part

Aiyirandu maadham sendru pillai vandhadhu

Ammaa un vaedhanaikkor ellai vandhadhu

Sivagaami pettredutha selvanallavo

Naalai indha mannai aalum mannanallavo

Inbathilum thunbathilum sirithiru magalae

Male Part

Edharkkum oru kaalam undu

Poruthiru magalae…

Inbathilum thunbathilum sirithiru magalae

தமிழ்

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : எதற்கும் ஒரு காலம் உண்டு

பொறுத்திரு மகளே

ஆண் : எதற்கும் ஒரு காலம் உண்டு

பொறுத்திரு மகளே.....

இன்பத்திலும் துன்பத்திலும்

சிரித்திடு மகளே

இன்பத்திலும் துன்பத்திலும்

சிரித்திடு மகளே.....ஏ.......ஏ......

ஆண் : மனிதக் குலம் வாழ்வதிந்த

தத்துவத்திலே

மனிதக் குலம் வாழ்வதிந்த

தத்துவத்திலே

அனுபவத்தில் எழுதி வைத்தார் புத்தகத்திலே

பிள்ளைக்கென வாழ்ந்திருக்கும் தாய் இனத்திலே

பிறந்தவரில் நீயொருத்தி ஆயிரத்திலே

இன்பத்திலும் துன்பத்திலும்

சிரித்திடு மகளே

ஆண் : அடையாத கதவிருக்கும்

ஆலயத்திலே

அன்னையைப்போல் அன்பிருக்கும் அவனிடத்திலே

மகளே உன் மனக் குறையை அவனிடம் கூறு

கருணைக்குத்தான் கடவுளென்று

மற்றொரு பேரு

இன்பத்திலும் துன்பத்திலும்

சிரித்திடு மகளே

ஆண் : நிழல் கொடுக்க தந்தை என்ற

மரம் இருந்தது

நேற்று வந்த காற்றில் அந்த

மரம் விழுந்தது

கனி சுமந்த பூங்கொடியோ

கண் கலங்குது

இனியும் என்ன ஆகுமென்று பெண் கலங்குது

இன்பத்திலும் துன்பத்திலும்

சிரித்திடு மகளே

ஆண் : ஐயிரண்டு மாதம் சென்று பிள்ளை வந்தது

அம்மா உன் வேதனைக்கு எல்லை வந்தது

சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ

நாளை இந்த மண்ணையாளும் மன்னன் அல்லவோ

இன்பத்திலும் துன்பத்திலும்

சிரித்திடு மகளே

ஆண் : எதற்கும் ஒரு காலம் உண்டு

பொறுத்திரு மகளே.....

இன்பத்திலும் துன்பத்திலும்

சிரித்திடு மகளே

Song information

Singer: M. S. Vishwanathan

Music by: M. S. Vishwanathan

Release information: From Sivagamiyin Selvan (1974) · Lyricist: Vaali

Explore this song