Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Aaha haaha

Aahaa ahahhaa

Aahaahaahaa….

Female Part

Yammaa yammaa thalli chellu

Engae ellai angae nillu

Sollaamal nee theendinaal

Ellai kottai thaandinaal

Un thaabam thaan theerumaa

Un mogam thaan pogumaa

Kaadhal valaiyilae yen maattinaai

Indha kanni manadhai nee yen vaattinaai

Female Part

Yammaa yammaa thalli chellu

Engae ellai angae nillu

Male Part

Haan …hmmm

Male Part

Otti kolla vandhen etti chelgindraai

Katti kolla vandhen vittu selgindraai

Female Part

Kitta vandhu nindraal kettu pogudhu

Kattavizhndhu nenjum vittu pogudhu

Male Part

Pudhir podum kiliyae kiliyae…

Pudhir podum kiliyae kiliyae

Veenaana pazhiyae pazhiyae

Thunaikku vandha inaiyae inaiyae

Thoduppadhena kanaiyae kanaiyae

Female Part

Vaeru idam unakkirukku

Indha vetru idam unakkedhukku

Naan unmai endru kandadhum

Unnai nambi vandhadhum veen kadhiayaachu

Female Part

Yammaa yammaa thalli chellu

Engae ellai angae nillu

Female Part

Vennilavukkingae alli ethanai

Kannanukku angae raadhai ethanai

Gopiyargal ullam gokulathilae

Kannan avan nenjam yaaridathilae

Male Part

Oru podhum raaman ingae…

Oru podhum raaman ingae

Uru maari povadhum illai

Kannan yena ennai neeyum

Kaanbadhilum nyaayam illai

Female Part

Enna enna kadhai irukku

Adhil indha kadhai ingu edharkku

Male Part

Andha kattu kadhai nijamaa

Kanda kadhai nijamaa yaar vilakkuvadhu

Female Part

Yammaa yammaa thalli chellu

Engae ellai angae nillu

Male Part

Sollaamal naan theendinaal

Ellai kottai thaandinaal

En thaabam thaan theerumaa

Un kobam thaan aarumaa

Kaannil kandathai yen nambinaai

Un kanni ullam yeno vembinaai

Female Part

Yammaa yammaa thalli chellu

Engae ellai angae nillu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஹா ஹாஹா

ஆஹா அஹாஹா

ஆஹஆஹாஹா

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு

எங்கே எல்லை அங்கே நில்லு

சொல்லாமல் நீ தீண்டினால்

எல்லைக் கோட்டை தாண்டினால்

உன் தாபம்தான் தீருமா

உன் மோகம்தான் போகுமா

காதல் வலையிலே ஏன் மாட்டினாய்

இந்தக் கன்னி மனதை நீ ஏன் வாட்டினாய்

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு

எங்கே எல்லை அங்கே நில்லு

ஆண் : ஹான்.....ஹ்ம்ம்

ஆண் : ஒட்டிக் கொள்ள வந்தேன்

எட்டிச் செல்கிறாய்

கட்டிக் கொள்ள வந்தேன்

விட்டுச் செல்கிறாய்

பெண் : கிட்ட வந்து நின்றால்

கெட்டுப் போகுது

கட்டவிழ்ந்து நெஞ்சும்

விட்டுப் போகுது

ஆண் : புதிர் போடும் கிளியே கிளியே...ஏ....

புதிர் போடும் கிளியே கிளியே...

வீணான பழியே பழியே

உனக்கு வந்த இணையே இணையே

தொடுப்பதென்ன கணையே கணையே

பெண் : வேறு இடம் உனக்கிருக்கு

இந்த வெற்று இடம் உனக்கெதுக்கு

நான் உண்மை என்று கண்டதும்

உன்னை நம்பி வந்ததும் வீண் கதையாச்சு

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு

எங்கே எல்லை அங்கே நில்லு

பெண் : வெண்ணிலவுக்கிங்கே அல்லி ஏக்கமே

கண்ணனுக்கு அங்கே ராதை எத்தனை

கோபியர்கள் உள்ளம் கோகுலத்திலே

கண்ணன் அவன் நெஞ்சம் யாரிடத்திலே

ஆண் : ஒரு போதும் ராமன் இங்கே....ஏ...

ஒரு போதும் ராமன் இங்கே...

உருமாறிப் போவதும் இல்லை

கண்ணன் என என்னை நீயும்

காண்பதிலும் நியாயம் இல்லை

பெண் : என்ன என்ன கதை இருக்கு

அதில் இந்தக் கதை இங்கு எதற்கு

ஆண் : அந்த கட்டுக் கதை நிஜமா

கண்ட கதை நிஜமா யார் விளக்குவது

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு

எங்கே எல்லை அங்கே நில்லு

ஆண் : சொல்லாமல் நான் தீண்டினால்

எல்லை கோட்டை தாண்டினால்

என் தாபம்தான் தீருமா

உன் கோபம்தான் ஆறுமா

கண்ணில் கண்டதை ஏன் நம்பினாய்

உன் கன்னி உள்ளம் ஏனோ வெம்பினாய்

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு

எங்கே எல்லை அங்கே நில்லு

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Thodarum (1999) · Lyricist: Kamakodi

Explore this song