Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : Ilayaraja
Male Part
Kaalaalae kolam pottu
Kannaalae jaadai kaatti
Engedi pora ponnae…ae…..
Thalukki kulukki nadaiyaa nadanthu
Male Part
Yemma kannu
Maama ponnu
Yemma kannu
Maama ponnu
Enai paaradi ethukkaaga
Vetkkam innum
Eduththaalum koduththaalum
Kuraiyaadhu vaama
Female Part
Yen yaa machaan
Aasa vechae
Enai paarthadhum illaadha
Sondham kondu
Azhaichaalum sirichaalum
Mayangaadhu maama
Male Part
{Paakka paakka adha
Ketkka thonudhadi
Paruvamaana ila vayasu
Female Part
Nee yengi yengi
Enai paarkkum jaadaiyilae
Purunji pochu un manasu} (2)
Male Part
Thayangaadhae vaama
Unga maama onnu thaama
Thayangaadhae vaama
Unga maama onnu thaama
Female Part
Mayangadhae maama
Innum bodhai kollalaama
Female Part
Yen yaa machaan
Aasa vechae
Enai paarthadhum illaadha
Sondham kondu
Azhaichaalum sirichaalum
Mayangaadhu maama
Male Part
{Soththum thevai illa
Sugamum thevai illa
Manasai thandhu vidu maanae
Female Part
En manasuketha vela
Adha kodukka venum adhu
Maaman unmanasu thaanae} (2)
Male Part
Adhukenna thaaren
Konjam vaanee aasai raani
Adhukenna thaaren
Konjam vaanee aasai raani
Female Part
Parikkatha rosa
Konjam lesaa killu raasa
Male Part
Yemma kannu
Female : Hahahah
Male : Maama ponnu
Female : Haan
Male Part
Enai paaradi ethukkaaga
Vetkkam innum
Eduththaalum Female : Haan
Male : koduththaalum Female : Haan
Male : Kuraiyaadhu vaama
Female Part
Yen yaa machaan
Male : Ahaaa
Female : Aasa vechae
Male : Hoi hoyi…ee…
Female Part
Enai paarthu nee
Ennaalum sondham kondu
Azhaichaalum Male : Ha haa
Female : Sirichaalum Male : Hu huu
Female : Varuvenae maamaதமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : காலாலே கோலம் போட்டு
கண்ணாலே ஜாடை காட்டி
எங்கேடி போறே பொண்ணே…
தளுக்கி குளிக்கி நடையா நடந்து
ஆண் : ஏம்மா கண்ணு மாமா பொண்ணு
ஏம்மா கண்ணு மாமா பொண்ணு
எனைப் பாரடி
எதுக்காக வெட்கம் இன்னும்
எடுத்தாலும் கொடுத்தாலும்
குறையாது வாம்மா
பெண் : ஏன்யா மச்சான் ஆசை வச்சே
எனைப் பார்த்ததும்
இல்லாத சொந்தம் கொண்டு
அழைச்சாலும் சிரிச்சாலும்
மயங்காது மாமா
ஆண் : {பாக்கப் பாக்க
அதைக் கேட்க்கத் தோணுதடி
பருவமான இள வயசு
பெண் : நீ ஏங்கி ஏங்கி
எனைப் பாக்கும் ஜாடையிலே
புரிஞ்சி போச்சு உன் மனசு} (2)
ஆண் : தயங்காதே வாம்மா
உங்க மாமா ஒண்ணு தாம்மா
தயங்காதே வாம்மா
உங்க மாமா ஒண்ணு தாம்மா
பெண் : மயங்காதே மாமா
இன்னும் போதை கொள்ளலாமா
பெண் : ஏன்யா மச்சான் ஆசை வச்சே
எனைப் பார்த்ததும்
இல்லாத சொந்தம் கொண்டு
அழைச்சாலும் சிரிச்சாலும்
மயங்காது மாமா
ஆண் : {சொத்தும் தேவையில்லை
சுகமும் தேவை இல்லை
மனசைத் தந்து விடு மானே
பெண் : என் மனசுகேத்த விலை
கொடுக்க வேணும் அது
மாமன் உன் மனசுதானே} (2)
ஆண் : அதுக்கென்ன தாரேன்
கொஞ்சம் வா நீ ஆசை ராணி
அதுக்கென்ன தாரேன்
கொஞ்சம் வா நீ ஆசை ராணி
பெண் : பறிக்காத ரோசா
கொஞ்சம் லேசா
கிள்ளு ராசா
ஆண் : ஏம்மா கண்ணு
பெண் : ஹாஹ்ஹா
ஆண் : மாமா பொண்ணு
பெண் : ஹான்
ஆண் : எனைப் பாரடி....
எதுக்காக வெட்கம் இன்னும்
எடுத்தாலும்
பெண் : ஹான்
ஆண் : கொடுத்தாலும்
பெண் : ஹான்
ஆண் : குறையாது வாம்மா
பெண் : ஏன்யா மச்சான்
ஆண் : ஆஹா
பெண் : ஆசை வச்சே
ஆண் : ஒய் ஒஒய்
பெண் : எனைப் பார்த்ததும்
இல்லாத சொந்தம் கொண்டு
அழைச்சாலும்
ஆண் : ஹா ஆஹா
பெண் : சிரிச்சாலும்
ஆண் : ஓஹோ
பெண் : வருவேனே மாமாSong information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Ellorum Nallavare (1975) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Ellorum Nallavare
- Composer: Ilayaraja