Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Ilayaraja

Male Part

Kaalaalae kolam pottu

Kannaalae jaadai kaatti

Engedi pora ponnae…ae…..

Thalukki kulukki nadaiyaa nadanthu

Male Part

Yemma kannu

Maama ponnu

Yemma kannu

Maama ponnu

Enai paaradi ethukkaaga

Vetkkam innum

Eduththaalum koduththaalum

Kuraiyaadhu vaama

Female Part

Yen yaa machaan

Aasa vechae

Enai paarthadhum illaadha

Sondham kondu

Azhaichaalum sirichaalum

Mayangaadhu maama

Male Part

{Paakka paakka adha

Ketkka thonudhadi

Paruvamaana ila vayasu

Female Part

Nee yengi yengi

Enai paarkkum jaadaiyilae

Purunji pochu un manasu} (2)

Male Part

Thayangaadhae vaama

Unga maama onnu thaama

Thayangaadhae vaama

Unga maama onnu thaama

Female Part

Mayangadhae maama

Innum bodhai kollalaama

Female Part

Yen yaa machaan

Aasa vechae

Enai paarthadhum illaadha

Sondham kondu

Azhaichaalum sirichaalum

Mayangaadhu maama

Male Part

{Soththum thevai illa

Sugamum thevai illa

Manasai thandhu vidu maanae

Female Part

En manasuketha vela

Adha kodukka venum adhu

Maaman unmanasu thaanae} (2)

Male Part

Adhukenna thaaren

Konjam vaanee aasai raani

Adhukenna thaaren

Konjam vaanee aasai raani

Female Part

Parikkatha rosa

Konjam lesaa killu raasa

Male Part

Yemma kannu

Female : Hahahah

Male : Maama ponnu

Female : Haan

Male Part

Enai paaradi ethukkaaga

Vetkkam innum

Eduththaalum Female : Haan

Male : koduththaalum Female : Haan

Male : Kuraiyaadhu vaama

Female Part

Yen yaa machaan

Male : Ahaaa

Female : Aasa vechae

Male : Hoi hoyi…ee…

Female Part

Enai paarthu nee

Ennaalum sondham kondu

Azhaichaalum Male : Ha haa

Female : Sirichaalum Male : Hu huu

Female : Varuvenae maama

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காலாலே கோலம் போட்டு

கண்ணாலே ஜாடை காட்டி

எங்கேடி போறே பொண்ணே…

தளுக்கி குளிக்கி நடையா நடந்து

ஆண் : ஏம்மா கண்ணு மாமா பொண்ணு

ஏம்மா கண்ணு மாமா பொண்ணு

எனைப் பாரடி

எதுக்காக வெட்கம் இன்னும்

எடுத்தாலும் கொடுத்தாலும்

குறையாது வாம்மா

பெண் : ஏன்யா மச்சான் ஆசை வச்சே

எனைப் பார்த்ததும்

இல்லாத சொந்தம் கொண்டு

அழைச்சாலும் சிரிச்சாலும்

மயங்காது மாமா

ஆண் : {பாக்கப் பாக்க

அதைக் கேட்க்கத் தோணுதடி

பருவமான இள வயசு

பெண் : நீ ஏங்கி ஏங்கி

எனைப் பாக்கும் ஜாடையிலே

புரிஞ்சி போச்சு உன் மனசு} (2)

ஆண் : தயங்காதே வாம்மா

உங்க மாமா ஒண்ணு தாம்மா

தயங்காதே வாம்மா

உங்க மாமா ஒண்ணு தாம்மா

பெண் : மயங்காதே மாமா

இன்னும் போதை கொள்ளலாமா

பெண் : ஏன்யா மச்சான் ஆசை வச்சே

எனைப் பார்த்ததும்

இல்லாத சொந்தம் கொண்டு

அழைச்சாலும் சிரிச்சாலும்

மயங்காது மாமா

ஆண் : {சொத்தும் தேவையில்லை

சுகமும் தேவை இல்லை

மனசைத் தந்து விடு மானே

பெண் : என் மனசுகேத்த விலை

கொடுக்க வேணும் அது

மாமன் உன் மனசுதானே} (2)

ஆண் : அதுக்கென்ன தாரேன்

கொஞ்சம் வா நீ ஆசை ராணி

அதுக்கென்ன தாரேன்

கொஞ்சம் வா நீ ஆசை ராணி

பெண் : பறிக்காத ரோசா

கொஞ்சம் லேசா

கிள்ளு ராசா

ஆண் : ஏம்மா கண்ணு

பெண் : ஹாஹ்ஹா

ஆண் : மாமா பொண்ணு

பெண் : ஹான்

ஆண் : எனைப் பாரடி....

எதுக்காக வெட்கம் இன்னும்

எடுத்தாலும்

பெண் : ஹான்

ஆண் : கொடுத்தாலும்

பெண் : ஹான்

ஆண் : குறையாது வாம்மா

பெண் : ஏன்யா மச்சான்

ஆண் : ஆஹா

பெண் : ஆசை வச்சே

ஆண் : ஒய் ஒஒய்

பெண் : எனைப் பார்த்ததும்

இல்லாத சொந்தம் கொண்டு

அழைச்சாலும்

ஆண் : ஹா ஆஹா

பெண் : சிரிச்சாலும்

ஆண் : ஓஹோ

பெண் : வருவேனே மாமா

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Ellorum Nallavare (1975) · Lyricist: Panchu Arunachalam

Explore this song