Roman script

Yaezhaikal Vaazhvai Maaligai Song Lyrics is a track from Irumanam Kalanthal Thirumanam Tamil Film – 1960, Starring Prem Nazir, Ragini, M. N. Rajam, P. S. Veerappa and Others. This song was sung by Jikki and Chorus and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : Jikki and Chorus

Music Director : S. Dakshinamurthi

Lyricist : A. Maruthakasi

Female Part

Yeazhaigal vaazhvai maaligai melae

Iruppavar ellaarumae

Enni paarkkanum

Oo….inbam searkkanum

Chorus

Yeazhaigal vaazhvai maaligai melae

Iruppavar ellaarumae

Enni paarkkanum

Oo….inbam searkkanum

Chorus

……………….

Female Part

Oo…oo….ooh…aazhkkadal naduvae sendru

Adhan adiyinil mugaththai kandu

Chorus : aazhkkadal naduvae sendru

Adhan adiyinil mugaththai kandu

Female Part

Oo…oo…oh….Adhai segaram seithae kondu

Varum eena piravigal indru

Dhinam koozhukkaagavae kudisai veettilae

Kunthi azhukkiraanga

Chorus

Dhinam koozhukkaagavae kudisai veettilae

Kunthi azhukkiraanga

Female Part

Kodumai idharkae mudivae varaathaa

Chorus

Yeazhaigal vaazhvai maaligai melae

Iruppavar ellaarumae

Enni paarkkanum

Oo….inbam searkkanum

Chorus

……………….

Female Part

Ooo…oo….oo…ooh…

Vervaiyum aaraai paaya

Than maeniyum oodaai thaeya

Chorus

Vervaiyum aaraai paaya

Than maeniyum oodaai thaeya

Female Part

Ooo….dhinam yaerai pidippavan veettil

Varumai irukkalaamo intha naattil

Unnum soru thanthavan

Soru soru ena thudiththu vaadalaamaa

Chorus

Unnum soru thanthavan

Soru soru ena thudiththu vaadalaamaa

Female Part

Thuyaram idharkae mudivae varaathaa

Chorus

Yeazhaigal vaazhvai maaligai melae

Iruppavar ellaarumae

Enni paarkkanum

Oo….inbam searkkanum

தமிழ்

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு

இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ஏழைகள் வாழ்வை மாளிகை மேலே

இருப்பவர் எல்லோருமே

எண்ணிப் பார்க்கணும்

ஓ.....இன்பம் சேர்க்கணும்

குழு : ஏழைகள் வாழ்வை மாளிகை மேலே

இருப்பவர் எல்லோருமே

எண்ணிப் பார்க்கணும்

ஓ.....இன்பம் சேர்க்கணும்

குழு : ..................................

பெண் : ஓ....ஓ...ஓஹ்....ஆழக்கடல் நடுவே சென்று

அதன் அடியினில் முத்தைக் கண்டு

குழு : ஆழக்கடல் நடுவே சென்று

அதன் அடியினில் முத்தைக் கண்டு

பெண் : ஓ....ஓ...ஓஹ்....அதை சேகரம் செய்தே கொண்டு

வரும் ஈனப் பிறவிகள் இன்று

தினம் கூழுக்காகவே குடிசை வீட்டிலே

குந்தி அழுகிறாங்க

குழு : தினம் கூழுக்காகவே குடிசை வீட்டிலே

குந்தி அழுகிறாங்க

பெண் : கொடுமை இதற்கே முடிவே வராதா

குழு : ஏழைகள் வாழ்வை மாளிகை மேலே

இருப்பவர் எல்லோருமே

எண்ணிப் பார்க்கணும்

ஓ.....இன்பம் சேர்க்கணும்

குழு : ..................................

பெண் : ஓஒ....ஓ....ஓ....ஓஹ்....

வேர்வையும் ஆறாய் பாய

தன் மேனியும் ஓடாய் தேய

குழு : வேர்வையும் ஆறாய் பாய

தன் மேனியும் ஓடாய் தேய

பெண் : ஓஓ.....தினம் ஏரைப் பிடிப்பவன் வீட்டில்

வறுமை இருக்கலாமோ இந்த நாட்டில்

உண்ணும் சோறு தந்தவன்

சோறு சோறு என துடித்து வாடலாமா

குழு : உண்ணும் சோறு தந்தவன்

சோறு சோறு என துடித்து வாடலாமா

பெண் : துயரம் இதற்கே முடிவே வாராதோ

குழு : ஏழைகள் வாழ்வை மாளிகை மேலே

இருப்பவர் எல்லோருமே

எண்ணிப் பார்க்கணும்

ஓ.....இன்பம் சேர்க்கணும்

Song information

Singers: Jikki and Chorus

Release information: From Irumanam Kalanthal Thirumanam (1960) · Singer: Jikki and Chorus · Lyricist: A. Maruthakasi · Music: S. Dakshinamurthi

Explore this song