Roman script
Singer : Karthi Music by : G. V. Prakash Kumar Lyrics by : Yugabharathi Male Part Kundraana kundrathilae.. Koman avan kudi irukkaa.. Kodangi paattu eduthaan Kekkuthadi arogara arogara arogara Male Part Gummuna gummiruttu konjuna jallikkattu Valli un kurukkazhagu damukku diyyaalo Varama vanthae nippen dimukku duppaalo Alluna allikattu aasaiya mallukattu Valli un kanukkaalu damukku dappaalo Vannaathi paarayellaam vazhukki nikkalo Male Part Ottu maangani pola oyilaana un mookku Muttiye koda saanjaa adhu thaane en sokku Pottazhagu valliyamma podanume neththichutti Kitta vanthu allikitta kattikkuven thaali katti Male Part Yeru mayileri vilaiyaadi varuvenae Ettum vinai theerthae Unai yenthi kolven naanae Aarumuga saami arulaasi tharuvenae Sinthum thamizh kettae Mazhai peiyum uchi vaanae Male Part Ye eesane unakkappan endraalum kooda Inbamae unai venda andaathae sogam Dialogue : ………… Male Part Nee pinjilae pazhuthennu sonnaalum kooda Nenjamae unai venda koodum santhosam Avvai en vaayoora varum solle vadivele Unnai yaam pugazhnthaale dhinanthorum Thirunaalae Male Part Yeru mayileri vilaiyaadi varuvenae Ettum vinai theerthe Unai yenthi kolven naanae Aarumuga saami arulaasi tharuvenae Sinthum thamizh kettae Mazhai peiyum uchi vaanae Male Part Kadivaalam enakkethum kidaiyaathappa Kadal thaandi malai thaandi jeyippenappa Kodi kaakka kulam kaakka piranthenappa Pagaiyorai poli poda ezhunthenappa Male Part Kudineerullum iruppenappa Uzhuvor nenjai unarvenappa Muthalethappa mudivethappa Azhuvor kannai thudaippenappa Male Part Yeru mayileri vilaiyaadi varuvenae Ettum vinai theerthe Unai yenthi kolven naanae Aarumuga saami arulaasi tharuvenae Sinthum thamizh kettae Mazhai peiyum uchi vaanae
தமிழ்
பாடகர் : கார்த்தி இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : குன்றான குன்றத்திலே கோமன் அவன் குடி இருக்க கோடாங்கி பாட்டு எடுத்தான் கேக்குதடி அரோகரா அரோகரா அரோகரா ஆண் : கும்முனா கும்மிருட்டு கொஞ்சுனா ஜல்லிக்கட்டு வள்ளி உன் குறும்பழகு டமுக்கு டிய்யாலோ வரமா வந்தே நிப்பேன் டிமுக்கு டுப்பாலோ அள்ளுன அள்ளிகிட்டு ஆசைய மல்லுகட்டு வள்ளி உன் கணுக்காலு டமுக்கு டப்பாலோ வண்ணாத்தி பாறையெல்லாம் வழுக்கி நிக்காலோ ஆண் : ஒட்டு மாங்கனி போல ஒயிலான ஓம் மூக்கு முட்டியே கொட சாஞ்சா அது தானே என் சோக்கு பொட்டழகு வள்ளியம்மா போடணுமே நெத்திச்சுட்டி கிட்ட வந்து அள்ளிகிட்டா கட்டிக்குவேன் தாலி கட்டி ஆண் : ஏறு மயிலேறி விளையாடி வருவேனே எட்டும் வினை தீர்த்தே உனை ஏந்தி கொள்வேன் நானே ஆறுமுக சாமி அருளாசி தருவேனே சிந்தும் தமிழ் கேட்டே மழை பெய்யும் உச்சி வானே ஆண் : ஏ ஈசனே உனக்கப்பன் என்றாலும் கூட இன்பமே உனை வேண்ட அண்டாதே சோகம் வசனம் : .................. ஆண் : நீ பிஞ்சிலே பழுத்தேன்னு சொன்னாலும் கூட நெஞ்சமே உனை வேண்ட கூடும் சந்தோஷம் ஔவையென் வாயூர வரும் சொல்லே வடிவேலே உன்னை யாம் புகழ்ந்தாலே தினந்தோறும் திருநாளே ஆண் : ஏறு மயிலேறி விளையாடி வருவேனே எட்டும் வினை தீர்த்தே உனை ஏந்தி கொள்வேன் நானே ஆறுமுக சாமி அருளாசி தருவேனே சிந்தும் தமிழ் கேட்டே மழை பெய்யும் உச்சி வானே ஆண் : கடிவாளம் எனக்கேதும் கிடையாதப்பா கடல் தாண்டி மாலை தாண்டி ஜெயிப்பேனப்பா கொடி காக்க குலம் காக்க பிறந்தேனப்பா பகையோரை பொலி போட எழுந்தேனப்பா ஆண் : குடிநீருள்ளும் இருப்பேனப்பா உழுவோர் நெஞ்சை உணர்வேனப்பா முதலேதப்பா முடிவேதப்பா அழுவோர் கண்ணை துடைப்பேனப்பா ஆண் : ஏறு மயிலேறி விளையாடி வருவேனே எட்டும் வினை தீர்த்தே உனை ஏந்தி கொள்வேன் நானே ஆறுமுக சாமி அருளாசி தருவேனே சிந்தும் தமிழ் கேட்டே மழை பெய்யும் உச்சி வானே
Song information
Singer: Karthi
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Yugabharathi
Release information: From Sardar (2022) · Singer: Karthi · Lyricist: Yugabharathi · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Karthi
- Film / album: Sardar
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Yugabharathi