Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Yaendiyamma keli summaa Yaendiyamma keli summaa Ketkkalaamaa morachchu paakkalaamaa Mudinjaa modhalaamaa valachchu podalaamaa Inainju aadalaamaa adiyae….ae….. Male Part Yaendiyamma keli summaa Yaendiyamma keli summaa Ketkkalaamaa morachchu paakkalaamaa Mudinjaa modhalaamaa valachchu podalaamaa Inainju aadalaamaa adiyae….ae….. Male Part Konjam iru iru varugiraen Unnai tholil thaangida Innum suda suda tharugirean Unthan thaagam theernthida Male Part Uchchanthalaiyila yaerakkoodumae bodhai enbathu Ennai naalum theda koodumae aasai enbathu Vaaliban naan inikkum paadagan naan Mayakkum kadhalan naan unakku naayagan naan Ammaadi kaakka vaikkaathae….ae…. Male Part Yaendiyamma keli summaa Yaendiyamma keli summaa Ketkkalaamaa morachchu paakkalaamaa Mudinjaa modhalaamaa valachchu podalaamaa Inainju aadalaamaa adiyae….ae….. Male Part Yaendiyamma keli summaa Yaendiyamma keli summaa Male Part ……………. Male Part Chinna kuruviyin kodi idai Thaththith thaai aadumo Annakkili ival mani vizhi Santha paadal paadumo Male Part Intha kanni poovin jaadhagam kayil vanthathu Kattuk kaaval meerum vaalibam btri kondathu Naan ninaiththathaal mudiththu pereduppaen Maraththil kaai pazhukkum pazhukka naan parippan Ennodu potti podaathae….ae… Male Part Yaendiyamma keli summaa Yaendiyamma keli summaa Ketkkalaamaa morachchu paakkalaamaa Mudinjaa modhalaamaa valachchu podalaamaa Inainju aadalaamaa adiyae….ae….. Male Part Yaendiyamma keli summaa Yaendiyamma keli summaa…..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏன்டியம்மா கேலி சும்மா ஏன்டியம்மா கேலி சும்மா கேக்கலாமா மொறச்சுப் பாக்கலாமா முடிஞ்சா மோதலாமா வளச்சுப் போடலாமா இணைஞ்சு ஆடலாமா அடியே...ஏ..... ஆண் : ஏன்டியம்மா கேலி சும்மா ஏன்டியம்மா கேலி சும்மா கேக்கலாமா மொறச்சுப் பாக்கலாமா முடிஞ்சா மோதலாமா வளச்சுப் போடலாமா இணைஞ்சு ஆடலாமா அடியே...ஏ.... ஆண் : கொஞ்சம் இரு இரு வருகிறேன் உன்னைத் தோளில் தாங்கிட இன்னும் சுடச் சுட தருகிறேன் உந்தன் தாகம் தீர்ந்திட ஆண் : உச்சந்தலையில் ஏறக் கூடுமே போதை என்பது என்னை நாளும் தேடக் கூடுமே ஆசை என்பது வாலிபன் நான் இனிக்கும் பாடகன் நான் மயக்கும் காதலன் நான் உனக்கு நாயகன் நான் அம்மாடி காக்க வைக்காதே....ஏ...... ஆண் : ஏன்டியம்மா கேலி சும்மா ஏன்டியம்மா கேலி சும்மா கேக்கலாமா மொறச்சுப் பாக்கலாமா முடிஞ்சா மோதலாமா வளச்சுப் போடலாமா இணைஞ்சு ஆடலாமா அடியே...ஏ.... ஆண் : ஏன்டியம்மா கேலி சும்மா ஏன்டியம்மா கேலி சும்மா ஆண் : .......................... ஆண் : சின்னக் குருவியின் கொடி இடை தத்தித் தாவி ஆடுமோ அன்னக் கிளி இவள் மணி விழி சந்தப் பாடல் பாடுமோ ஆண் : இந்தக் கன்னிப் பூவின் ஜாதகம் கையில் வந்தது கட்டுக் காவல் மீறும் வாலிபம் வெற்றி கொண்டது நான் நினைத்தால் முடித்துப் பேரெடுப்பேன் மரத்தில் காய் பழுக்கும் பழுக்க நான் பறிப்பேன் என்னோடு போட்டி போடாதே....ஏ..... ஆண் : ஏன்டியம்மா கேலி சும்மா ஏன்டியம்மா கேலி சும்மா கேக்கலாமா மொறச்சுப் பாக்கலாமா முடிஞ்சா மோதலாமா வளச்சுப் போடலாமா இணைஞ்சு ஆடலாமா அடியே...ஏ.... ஆண் : ஏன்டியம்மா கேலி சும்மா ஏன்டியம்மா கேலி சும்மா......
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Unnai Thedi Varuven (1985) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Unnai Thedi Varuven
- Composer: Ilayaraja