Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Yaendiyamma keli summaa

Yaendiyamma keli summaa

Ketkkalaamaa morachchu paakkalaamaa

Mudinjaa modhalaamaa valachchu podalaamaa

Inainju aadalaamaa adiyae….ae…..

Male Part

Yaendiyamma keli summaa

Yaendiyamma keli summaa

Ketkkalaamaa morachchu paakkalaamaa

Mudinjaa modhalaamaa valachchu podalaamaa

Inainju aadalaamaa adiyae….ae…..

Male Part

Konjam iru iru varugiraen

Unnai tholil thaangida

Innum suda suda tharugirean

Unthan thaagam theernthida

Male Part

Uchchanthalaiyila yaerakkoodumae bodhai enbathu

Ennai naalum theda koodumae aasai enbathu

Vaaliban naan inikkum paadagan naan

Mayakkum kadhalan naan unakku naayagan naan

Ammaadi kaakka vaikkaathae….ae….

Male Part

Yaendiyamma keli summaa

Yaendiyamma keli summaa

Ketkkalaamaa morachchu paakkalaamaa

Mudinjaa modhalaamaa valachchu podalaamaa

Inainju aadalaamaa adiyae….ae…..

Male Part

Yaendiyamma keli summaa

Yaendiyamma keli summaa

Male Part

…………….

Male Part

Chinna kuruviyin kodi idai

Thaththith thaai aadumo

Annakkili ival mani vizhi

Santha paadal paadumo

Male Part

Intha kanni poovin jaadhagam kayil vanthathu

Kattuk kaaval meerum vaalibam btri kondathu

Naan ninaiththathaal mudiththu pereduppaen

Maraththil kaai pazhukkum pazhukka naan parippan

Ennodu potti podaathae….ae…

Male Part

Yaendiyamma keli summaa

Yaendiyamma keli summaa

Ketkkalaamaa morachchu paakkalaamaa

Mudinjaa modhalaamaa valachchu podalaamaa

Inainju aadalaamaa adiyae….ae…..

Male Part

Yaendiyamma keli summaa

Yaendiyamma keli summaa…..

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஏன்டியம்மா கேலி சும்மா

ஏன்டியம்மா கேலி சும்மா

கேக்கலாமா மொறச்சுப் பாக்கலாமா

முடிஞ்சா மோதலாமா வளச்சுப் போடலாமா

இணைஞ்சு ஆடலாமா அடியே...ஏ.....

ஆண் : ஏன்டியம்மா கேலி சும்மா

ஏன்டியம்மா கேலி சும்மா

கேக்கலாமா மொறச்சுப் பாக்கலாமா

முடிஞ்சா மோதலாமா வளச்சுப் போடலாமா

இணைஞ்சு ஆடலாமா அடியே...ஏ....

ஆண் : கொஞ்சம் இரு இரு வருகிறேன்

உன்னைத் தோளில் தாங்கிட

இன்னும் சுடச் சுட தருகிறேன்

உந்தன் தாகம் தீர்ந்திட

ஆண் : உச்சந்தலையில் ஏறக் கூடுமே போதை என்பது

என்னை நாளும் தேடக் கூடுமே ஆசை என்பது

வாலிபன் நான் இனிக்கும் பாடகன் நான்

மயக்கும் காதலன் நான் உனக்கு நாயகன் நான்

அம்மாடி காக்க வைக்காதே....ஏ......

ஆண் : ஏன்டியம்மா கேலி சும்மா

ஏன்டியம்மா கேலி சும்மா

கேக்கலாமா மொறச்சுப் பாக்கலாமா

முடிஞ்சா மோதலாமா வளச்சுப் போடலாமா

இணைஞ்சு ஆடலாமா அடியே...ஏ....

ஆண் : ஏன்டியம்மா கேலி சும்மா

ஏன்டியம்மா கேலி சும்மா

ஆண் : ..........................

ஆண் : சின்னக் குருவியின் கொடி இடை

தத்தித் தாவி ஆடுமோ

அன்னக் கிளி இவள் மணி விழி

சந்தப் பாடல் பாடுமோ

ஆண் : இந்தக் கன்னிப் பூவின் ஜாதகம் கையில் வந்தது

கட்டுக் காவல் மீறும் வாலிபம் வெற்றி கொண்டது

நான் நினைத்தால் முடித்துப் பேரெடுப்பேன்

மரத்தில் காய் பழுக்கும் பழுக்க நான் பறிப்பேன்

என்னோடு போட்டி போடாதே....ஏ.....

ஆண் : ஏன்டியம்மா கேலி சும்மா

ஏன்டியம்மா கேலி சும்மா

கேக்கலாமா மொறச்சுப் பாக்கலாமா

முடிஞ்சா மோதலாமா வளச்சுப் போடலாமா

இணைஞ்சு ஆடலாமா அடியே...ஏ....

ஆண் : ஏன்டியம்மா கேலி சும்மா

ஏன்டியம்மா கேலி சும்மா......

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Unnai Thedi Varuven (1985) · Lyricist: Gangai Amaran

Explore this song