Roman script

Singers : Seerkazhi S. Govindarajan and Sulamangalam Rajalakshmi

Music by : K. V. Mahadevan

Female Part

Yaarukku yaar sondham enbadhu

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

Male Part

Yaarukku yaar sondham enbadhu

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

Female Part

Paarkkum karuvizhiyum

Paadhukaakkum imaiyum

Pazhagha mudiyaadha thanmaiyilae

Paarkkum karuvizhiyum

Paadhukaakkum imaiyum

Pazhagha mudiyaadha thanmaiyilae

Female Part

Neekki vaithu vaazhvin

Nimmadhiyai kulaikkum

Neram vandha podhu unmaiyilae

Neekki vaithu vaazhvin

Nimmadhiyai kulaikkum

Neram vandha podhu unmaiyilae

Male Part

Yaekka perumoochai

Idhayathilae thaekki

Yaekka perumoochai

Idhayathilae thaekki

Eduthuraikka mudiyaa nilaiyinilae

Eduthuraikka mudiyaa nilaiyinilae

Naakkai adakki vaithu naadagam aadugindra

Naakkai adakki vaithu naadagam aadugindra

Manidhargal nadamaadum ulagilae ingu

Both : Yaarukku yaar sondham enbadhu yennai

Ennai nerukku ner kettaal naan enna solvadhu

Yaarukku yaar sondham enbadhu

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

ஆண் : யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

பெண் : பார்க்கும் கருவிழியும்

பாதுகாக்கும் இமையும்

பழக முடியாத தனிமையிலே

பார்க்கும் கருவிழியும்

பாதுகாக்கும் இமையும்

பழக முடியாத தனிமையிலே

பெண் : நீக்கி வைத்து வாழ்வின்

நிம்மதியை குலைக்கும்

நேரம் வந்த போது உண்மையிலே

நீக்கி வைத்து வாழ்வின்

நிம்மதியை குலைக்கும்

நேரம் வந்த போது உண்மையிலே

ஆண் : ஏக்கப் பெருமூச்சை

இதயத்திலே தேக்கி

ஏக்கப் பெருமூச்சை

இதயத்திலே தேக்கி

எடுத்துரைக்க முடியா நிலையினிலே

எடுத்துரைக்க முடியா நிலையினிலே

நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற

நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற

மனிதர்கள் நடமாடும் உலகிலே இங்கு

இருவர் : யாருக்கு யார் சொந்தம் என்பது

என்னை நேருக்கு நேர் கேட்டால்

நான் என்ன சொல்வது

யாருக்கு யார் சொந்தம் என்பது

Song information

Singers: Seerkazhi S. Govindarajan and Sulamangalam Rajalakshmi

Music by: K. V. Mahadevan

Release information: From Sabaash Mapillai (1961) · Lyricist: A. Maruthakasi

Explore this song