Roman script
Singers : Seerkazhi S. Govindarajan and Sulamangalam Rajalakshmi Music by : K. V. Mahadevan Female Part Yaarukku yaar sondham enbadhu Ennai nerukku ner kettaal naan enna solvadhu Yaarukku yaar sondham enbadhu Ennai nerukku ner kettaal naan enna solvadhu Yaarukku yaar sondham enbadhu Male Part Yaarukku yaar sondham enbadhu Ennai nerukku ner kettaal naan enna solvadhu Yaarukku yaar sondham enbadhu Ennai nerukku ner kettaal naan enna solvadhu Yaarukku yaar sondham enbadhu Female Part Paarkkum karuvizhiyum Paadhukaakkum imaiyum Pazhagha mudiyaadha thanmaiyilae Paarkkum karuvizhiyum Paadhukaakkum imaiyum Pazhagha mudiyaadha thanmaiyilae Female Part Neekki vaithu vaazhvin Nimmadhiyai kulaikkum Neram vandha podhu unmaiyilae Neekki vaithu vaazhvin Nimmadhiyai kulaikkum Neram vandha podhu unmaiyilae Male Part Yaekka perumoochai Idhayathilae thaekki Yaekka perumoochai Idhayathilae thaekki Eduthuraikka mudiyaa nilaiyinilae Eduthuraikka mudiyaa nilaiyinilae Naakkai adakki vaithu naadagam aadugindra Naakkai adakki vaithu naadagam aadugindra Manidhargal nadamaadum ulagilae ingu Both : Yaarukku yaar sondham enbadhu yennai Ennai nerukku ner kettaal naan enna solvadhu Yaarukku yaar sondham enbadhu
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது யாருக்கு யார் சொந்தம் என்பது ஆண் : யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது யாருக்கு யார் சொந்தம் என்பது பெண் : பார்க்கும் கருவிழியும் பாதுகாக்கும் இமையும் பழக முடியாத தனிமையிலே பார்க்கும் கருவிழியும் பாதுகாக்கும் இமையும் பழக முடியாத தனிமையிலே பெண் : நீக்கி வைத்து வாழ்வின் நிம்மதியை குலைக்கும் நேரம் வந்த போது உண்மையிலே நீக்கி வைத்து வாழ்வின் நிம்மதியை குலைக்கும் நேரம் வந்த போது உண்மையிலே ஆண் : ஏக்கப் பெருமூச்சை இதயத்திலே தேக்கி ஏக்கப் பெருமூச்சை இதயத்திலே தேக்கி எடுத்துரைக்க முடியா நிலையினிலே எடுத்துரைக்க முடியா நிலையினிலே நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற மனிதர்கள் நடமாடும் உலகிலே இங்கு இருவர் : யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது யாருக்கு யார் சொந்தம் என்பது
Song information
Singers: Seerkazhi S. Govindarajan and Sulamangalam Rajalakshmi
Music by: K. V. Mahadevan
Release information: From Sabaash Mapillai (1961) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: Seerkazhi S. Govindarajan and Sulamangalam Rajalakshmi
- Film / album: Sabaash Mapillai
- Composer: K. V. Mahadevan