Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Haa… nisa nisa nisa nisa nisa nisa

Neesa dhanisa dhanisa dhaani dhasani

Thakadhimi thaka thakadhimi thaka thaa

Male Part

Yaarodu yaaro nee endha ooro

Ilaiyavalae

Yaarodu yaaro nee endha ooro iniyavalae

Un mounam kooda raagangal thaanaa

Dhevi en dhevi solvaaiyooo

Male Part

Yaarodu yaaro nee endha ooro

Male Part

……………………………….

Male Part

Malai meettum veenai

Neer veezhchi thaanae

Naan meettum veenai

Un meni maanae

Unakkaaga thaanae aalaapanai

En paadal undhan aaraadhanai

Malargal thirandha podhu

Adhil pirandhu valarndha maadhu

Paruvam adaindha kanavu

Ival salangai anindha nilavu

Idhaya veettin dheepam ivalandro

Male Part

Yaarodu yaaro nee endha ooro

Ilaiyavalae

Yaarodu yaaro nee endha ooro

Male Part

……………………………………

Male Part

Mayil aada kandu

Mazhai vandhadhenna

Rayil paadhai ellaam

Radham vandhadhenna

Pook kaadu ellaam undhan nizhal

Moongilgal ellaam pullaanguzhal

Urangi kidandha raagam

Indru unnai ninaindhu paadum

Kalaindhu pona megam

Indru vaanil vandhu koodum

Pazhagum idhayam unnai piriyumo

Male Part

Yaarodu yaaro nee endha ooro

Ilaiyavalae

Un mounam kooda raagangal thaanaa

Dhevi en dhevi solvaaiyoo

Male Part

Yaarodu yaaro nee endha ooro

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹா... நிஸநிஸநிஸ நிஸநிஸநிஸ

நீஸ தநிஸ தநிஸ தாநி தஸநீ

தகதிமி தக தகதிமி தக தா

ஆண் : யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

இளையவளே

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ இனியவளே

உன் மௌனம் கூட ராகங்கள் தானா

தேவி என் தேவி சொல்வாயோ

ஆண் : யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

ஆண் : ..................................................

ஆண் : மலை மீட்டும் வீணை

நீர்வீழ்ச்சி தானே

நான் மீட்டும் வீணை

உன் மேனி மானே

உனக்காகத் தானே ஆலாபனை

என் பாடல் உந்தன் ஆராதனை

மலர்கள் திறந்த போது

அதில் பிறந்து வளர்ந்த மாது

பருவம் அடைந்த கனவு

இவள் சலங்கை அணிந்த நிலவு

இதய வீட்டின் தீபம் இவளன்றோ......

ஆண் : யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

இளையவளே

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

ஆண் : .........................................

ஆண் : மயில் ஆடக் கண்டு

மழை வந்ததென்ன

ரயில் பாதை எல்லாம்

ரதம் வந்ததென்ன

பூக் காடு எல்லாம் உந்தன் நிழல்

மூங்கில்கள் எல்லாம் புல்லாங்குழல்

உறங்கிக் கிடந்த ராகம்

இன்று உன்னை நினைந்து பாடும்

கலைந்து போன மேகம்

இன்று வானில் வந்து கூடும்

பழகும் இதயம் உன்னை பிரியுமோ.......

ஆண் : யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

இளையவளே

உன் மௌனம் கூட ராகங்கள் தானா

தேவி என் தேவி சொல்வாயோ

ஆண் : யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Salangaiyil Oru Sangeetham (1986) · Lyricist: Vairamuthu

Explore this song