Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Haa… nisa nisa nisa nisa nisa nisa Neesa dhanisa dhanisa dhaani dhasani Thakadhimi thaka thakadhimi thaka thaa Male Part Yaarodu yaaro nee endha ooro Ilaiyavalae Yaarodu yaaro nee endha ooro iniyavalae Un mounam kooda raagangal thaanaa Dhevi en dhevi solvaaiyooo Male Part Yaarodu yaaro nee endha ooro Male Part ………………………………. Male Part Malai meettum veenai Neer veezhchi thaanae Naan meettum veenai Un meni maanae Unakkaaga thaanae aalaapanai En paadal undhan aaraadhanai Malargal thirandha podhu Adhil pirandhu valarndha maadhu Paruvam adaindha kanavu Ival salangai anindha nilavu Idhaya veettin dheepam ivalandro Male Part Yaarodu yaaro nee endha ooro Ilaiyavalae Yaarodu yaaro nee endha ooro Male Part …………………………………… Male Part Mayil aada kandu Mazhai vandhadhenna Rayil paadhai ellaam Radham vandhadhenna Pook kaadu ellaam undhan nizhal Moongilgal ellaam pullaanguzhal Urangi kidandha raagam Indru unnai ninaindhu paadum Kalaindhu pona megam Indru vaanil vandhu koodum Pazhagum idhayam unnai piriyumo Male Part Yaarodu yaaro nee endha ooro Ilaiyavalae Un mounam kooda raagangal thaanaa Dhevi en dhevi solvaaiyoo Male Part Yaarodu yaaro nee endha ooro
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹா... நிஸநிஸநிஸ நிஸநிஸநிஸ நீஸ தநிஸ தநிஸ தாநி தஸநீ தகதிமி தக தகதிமி தக தா ஆண் : யாரோடு யாரோ நீ எந்த ஊரோ இளையவளே யாரோடு யாரோ நீ எந்த ஊரோ இனியவளே உன் மௌனம் கூட ராகங்கள் தானா தேவி என் தேவி சொல்வாயோ ஆண் : யாரோடு யாரோ நீ எந்த ஊரோ ஆண் : .................................................. ஆண் : மலை மீட்டும் வீணை நீர்வீழ்ச்சி தானே நான் மீட்டும் வீணை உன் மேனி மானே உனக்காகத் தானே ஆலாபனை என் பாடல் உந்தன் ஆராதனை மலர்கள் திறந்த போது அதில் பிறந்து வளர்ந்த மாது பருவம் அடைந்த கனவு இவள் சலங்கை அணிந்த நிலவு இதய வீட்டின் தீபம் இவளன்றோ...... ஆண் : யாரோடு யாரோ நீ எந்த ஊரோ இளையவளே யாரோடு யாரோ நீ எந்த ஊரோ ஆண் : ......................................... ஆண் : மயில் ஆடக் கண்டு மழை வந்ததென்ன ரயில் பாதை எல்லாம் ரதம் வந்ததென்ன பூக் காடு எல்லாம் உந்தன் நிழல் மூங்கில்கள் எல்லாம் புல்லாங்குழல் உறங்கிக் கிடந்த ராகம் இன்று உன்னை நினைந்து பாடும் கலைந்து போன மேகம் இன்று வானில் வந்து கூடும் பழகும் இதயம் உன்னை பிரியுமோ....... ஆண் : யாரோடு யாரோ நீ எந்த ஊரோ இளையவளே உன் மௌனம் கூட ராகங்கள் தானா தேவி என் தேவி சொல்வாயோ ஆண் : யாரோடு யாரோ நீ எந்த ஊரோ
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Salangaiyil Oru Sangeetham (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Salangaiyil Oru Sangeetham
- Composer: Ilayaraja