Roman script

Yaaro Nee Yaaro Song Lyrics is a track from Vanangaan Tamil Film– 2025, Starring Arun Vijay, Roshni Prakash, Samuthirakani, Mysskin, Ridha, Chhaya Devi, Bala Sivaji, Shanmugarajan, Dr. Yohan Chacko, Kavitha Gopi, Brindha Sarathy, Mai Pa Narayanan, Aruldass, Munish Sivagurunath and Others. This song was sung by Madhu Balakrishnan, Saindhavi and M. M. Manasi and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Karthik Netha.

Singers : Madhu Balakrishnan, Saindhavi and M. M. Manasi

Music Director : G. V. Prakash Kumar

Lyricist : Karthik Netha

Female Part

Yaaro nee yaaro

Theeyin kaneero

Yaaro nee yaaro

Anbin thaai paalo

Female Part

Deivam ellame

thoongi poyaacho

Unmai ellame

Oomai aayacho

Paasam ellame

Kannil neeracho

Idhil vidhi aadum

Aatam serndhaachooo…

Male Part

Mounam ondraale

Niyaayam saagadhe

Meiyin munnale

Sattam selladhe

Male Part

Mounathil poraadum or saatchi

Mandrathil yeraadhe un kaatchi

Mounathil poraadum or saatchi

Mandrathil yeraadhe un kaatchi

Female Part

Thaangathu nenjodu

Thoongatha anbodu

Ongaadha sollodu

Oru paedhai thindaada

Female Part

Kaalam thundaadum

Ini naalai ennaagum

Kaalam thundaadum

Ini naalai ennaagum

Male Part

Yaaro nee yaaro

Theeyin kaneero

Yaaro nee yaaro

Anbin thaai paalo

Male Part

Inge ellame kaanal neeracho

Iru vizhi neeral kaanal maaradho

Male Part

Unmai sollamal

Nanmai seidhaaye

Naalai naal enni

Mounam aanaaye

தமிழ்

பாடகர்கள் : மது பாலகிருஷ்ணன், சைந்தவி மற்றும் எம். எம். மானசி

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

பெண் : யாரோ நீ யாரோ

தீயின் கண்ணீரோ

யாரோ நீ யாரோ

அன்பின் தாய் பாலோ

பெண் : தெய்வம் எல்லாமே

தூங்கி போயாச்சோ

உண்மை எல்லாமே

ஊமை ஆயாச்சோ

பாசம் எல்லாமே

கண்ணில் நீராச்சோ

இதில் விதி ஆடும்

ஆட்டம் சேர்ந்தாச்சோ

ஆண் : மௌனம் ஒன்றாலே

நியாயம் சாகாதே

மெய்யின் முன்னாலே

சட்டம் செல்லாதே

ஆண் : மௌனத்தில் போராடும் ஓர் சாட்சி

மன்றத்தில் ஏறாதே உன் காட்சி

மௌனத்தில் போராடும் ஓர் சாட்சி

மன்றத்தில் ஏறாதே உன் காட்சி

பெண் : தாங்காத நெஞ்சோடு

தூங்காத அன்போடு

ஓங்காத சொல்லோடு

ஒரு பேதை திண்டாட

பெண் : காலம் துண்டாடும்

இனிநாளை என்னாகும்

காலம் துண்டாடும்

இனிநாளை என்னாகும்

ஆண் : யாரோ நீ யாரோ

தீயின் கண்ணீரோ

யாரோ நீ யாரோ

அன்பின் தாய் பாலோ

ஆண் : இங்கே எல்லாமே கானல் நீராச்சோ

இரு விழி நீரால் கானல் மாறாதோ

ஆண் : உண்மை சொல்லாமல்

நன்மை செய்தாயே

நாளை நாள் எண்ணி

மௌனம் ஆனாயே

Song information

Singers: Madhu Balakrishnan, Saindhavi and M. M. Manasi

Release information: From Vanangaan (2025) · Singer: Madhu Balakrishnan, Saindhavi and M. M. Manasi · Lyricist: Karthik Netha · Music: G. V. Prakash Kumar

Explore this song