Roman script
Singer : Madhu Balakrishnan
Music by : Vidyasagar
Male Part
{Vaa vaa en devathaiyae
Pon vaai pesum thaaragaiyae
Poi vaazhvin..pooranamae
Penn poovae..vaa..} (2)
Male Part
Vaan mithakkum..kangalukku
Mayiliragaal..maii idava
Maarbuthaikkum kaalgalukku
Mani kolusu..naan idava
Male Part
Vaa vaa en devathaiyae
Pon vaai pesum thaaragaiyae
Poi vaazhvin..pooranamae
Penn poovae..vaa…
Male Part
Selva magal
Alughaip pol
Oru sillendra
Sangeetham ketathillai
Male Part
Pon magalin..Punnagai pol
Yuga pookkalukku
Punnaigaikka
Theriyavillai
Male Part
En pillai..Ettu vaitha
Nadaiyai pola
Endha ilakkana kavithaiyum
Nadantha thillai
Male Part
Muthukkal therikindra
Mazhalai pola
Oru munnooru
Mozhigalil vaarthai illai
Male Part
Thanthaikkum thaai
Amutham suranthathamma
En thangathai maarbodu
Anaikkaiyilae
Male Part
Vaa vaa en devathaiyae
Pon vaai pesum thaaragaiyae
Poi vaazhvin..pooranamae
Penn poovae..vaa…
Male Part
Pillai nila..palli sella
Aval kaiyodu en idhayam
Thudikka kanden
Male Part
Deiva magal..thoongayilae
Sila deivangal
Thoongugindra
Azhagai kanden
Male Part
Sitraadai katti aval
Siritha pothu..ennai
Petraval saayal endru
Pesi konden
Male Part
Mel naattu aadai katti
Nadantha pothu..ival
Meesai illatha
Magan endru sonnen
Male Part
Penn pillai
Thani arai pugunthathilae
Oru pirivukku othigaiyai
Paarthu konden
Male Part
{Vaa vaa en devathaiyae
Pon vaai pesum thaaragaiyae
Poi vaazhvin..pooranamae
Penn poovae..vaa..} (2)
Male Part
Vaan mithakkum..kangalukku
Mayiliragaal..maii idava
Maarbuthaikkum kaalgalukku
Mani kolusu..naan idava…தமிழ்
பாடகா் : மது பாலகிருஷ்ணன்
இசையமைப்பாளா் : வித்யாசாகர்
ஆண் : { வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா } (2)
ஆண் : வான் மிதக்கும்
கண்களுக்கு மயில்
இறகால் மையிடவா
மார்புதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவா
ஆண் : வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
ஆண் : செல்வ மகள் அழுகை
போல் ஒரு சில்லென்ற சங்கீதம்
கேட்டதில்லை
ஆண் : பொன் மகளின்
புன்னகைப்போல் யுக
பூக்களுக்கு புன்னகைக்க
தெரியவில்லை
ஆண் : என் பிள்ளை
எட்டு வைத்த நடையை
போல எந்த இலக்கண
கவிதையும் நடந்ததில்லை
ஆண் : முத்துக்கள்
தெறிக்கின்ற மழலை
போல ஒரு முந்நூறு
மொழிகளில் வார்த்தை
இல்லை
ஆண் : தந்தைக்கும்
தாய் அமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு
அணைக்கையிலே
ஆண் : வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
ஆண் : பிள்ளை நிலா
பள்ளி செல்ல அவள்
கையோடு என் இதயம்
துடிக்கக் கண்டேன்
ஆண் : தெய்வ மகள்
தூங்கயிலே சில
தெய்வங்கள் தூங்குகின்ற
அழகை கண்டேன்
ஆண் : சிற்றாடை கட்டி
அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று
பேசிக்கொண்டேன்
ஆண் : மேல்நாட்டு ஆடை
கட்டி நடந்த போது இவள்
மீசை இல்லாத மகன்
என்று சொன்னேன்
ஆண் : பெண் பிள்ளை
தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையை
பார்த்துக் கொண்டேன்
ஆண் : { வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா } (2)
ஆண் : வான் மிதக்கும்
கண்களுக்கு மயில்
இறகால் மையிடவா
மார்புதைக்கும் கால்களுக்கு
மணி கொலுசு நான் இடவாSong information
Singer: Madhu Balakrishnan
Music by: Vidyasagar
Release information: From Abhiyum Naanum (2008) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Madhu Balakrishnan
- Film / album: Abhiyum Naanum
- Composer: Vidyasagar