Roman script

Singer : Madhu Balakrishnan

Music by : Vidyasagar

Male Part

{Vaa vaa en devathaiyae

Pon vaai pesum thaaragaiyae

Poi vaazhvin..pooranamae

Penn poovae..vaa..} (2)

Male Part

Vaan mithakkum..kangalukku

Mayiliragaal..maii idava

Maarbuthaikkum kaalgalukku

Mani kolusu..naan idava

Male Part

Vaa vaa en devathaiyae

Pon vaai pesum thaaragaiyae

Poi vaazhvin..pooranamae

Penn poovae..vaa…

Male Part

Selva magal

Alughaip pol

Oru sillendra

Sangeetham ketathillai

Male Part

Pon magalin..Punnagai pol

Yuga pookkalukku

Punnaigaikka

Theriyavillai

Male Part

En pillai..Ettu vaitha

Nadaiyai pola

Endha ilakkana kavithaiyum

Nadantha thillai

Male Part

Muthukkal therikindra

Mazhalai pola

Oru munnooru

Mozhigalil vaarthai illai

Male Part

Thanthaikkum thaai

Amutham suranthathamma

En thangathai maarbodu

Anaikkaiyilae

Male Part

Vaa vaa en devathaiyae

Pon vaai pesum thaaragaiyae

Poi vaazhvin..pooranamae

Penn poovae..vaa…

Male Part

Pillai nila..palli sella

Aval kaiyodu en idhayam

Thudikka kanden

Male Part

Deiva magal..thoongayilae

Sila deivangal

Thoongugindra

Azhagai kanden

Male Part

Sitraadai katti aval

Siritha pothu..ennai

Petraval saayal endru

Pesi konden

Male Part

Mel naattu aadai katti

Nadantha pothu..ival

Meesai illatha

Magan endru sonnen

Male Part

Penn pillai

Thani arai pugunthathilae

Oru pirivukku othigaiyai

Paarthu konden

Male Part

{Vaa vaa en devathaiyae

Pon vaai pesum thaaragaiyae

Poi vaazhvin..pooranamae

Penn poovae..vaa..} (2)

Male Part

Vaan mithakkum..kangalukku

Mayiliragaal..maii idava

Maarbuthaikkum kaalgalukku

Mani kolusu..naan idava…

தமிழ்

பாடகா் : மது பாலகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : { வா வா என்

தேவதையே பொன்

வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா } (2)

ஆண் : வான் மிதக்கும்

கண்களுக்கு மயில்

இறகால் மையிடவா

மார்புதைக்கும் கால்களுக்கு

மணி கொலுசு நான் இடவா

ஆண் : வா வா என்

தேவதையே பொன்

வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா

ஆண் : செல்வ மகள் அழுகை

போல் ஒரு சில்லென்ற சங்கீதம்

கேட்டதில்லை

ஆண் : பொன் மகளின்

புன்னகைப்போல் யுக

பூக்களுக்கு புன்னகைக்க

தெரியவில்லை

ஆண் : என் பிள்ளை

எட்டு வைத்த நடையை

போல எந்த இலக்கண

கவிதையும் நடந்ததில்லை

ஆண் : முத்துக்கள்

தெறிக்கின்ற மழலை

போல ஒரு முந்நூறு

மொழிகளில் வார்த்தை

இல்லை

ஆண் : தந்தைக்கும்

தாய் அமுதம் சுரந்ததம்மா

என் தங்கத்தை மார்போடு

அணைக்கையிலே

ஆண் : வா வா என்

தேவதையே பொன்

வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா

ஆண் : பிள்ளை நிலா

பள்ளி செல்ல அவள்

கையோடு என் இதயம்

துடிக்கக் கண்டேன்

ஆண் : தெய்வ மகள்

தூங்கயிலே சில

தெய்வங்கள் தூங்குகின்ற

அழகை கண்டேன்

ஆண் : சிற்றாடை கட்டி

அவள் சிரித்த போது என்னை

பெற்றவள் சாயல் என்று

பேசிக்கொண்டேன்

ஆண் : மேல்நாட்டு ஆடை

கட்டி நடந்த போது இவள்

மீசை இல்லாத மகன்

என்று சொன்னேன்

ஆண் : பெண் பிள்ளை

தனியறை புகுந்ததிலே

ஒரு பிரிவுக்கு ஒத்திகையை

பார்த்துக் கொண்டேன்

ஆண் : { வா வா என்

தேவதையே பொன்

வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா } (2)

ஆண் : வான் மிதக்கும்

கண்களுக்கு மயில்

இறகால் மையிடவா

மார்புதைக்கும் கால்களுக்கு

மணி கொலுசு நான் இடவா

Song information

Singer: Madhu Balakrishnan

Music by: Vidyasagar

Release information: From Abhiyum Naanum (2008) · Lyricist: Vairamuthu

Explore this song