Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Chandrabose

Lyrics by : Muthulingam

Male Part

Yaaro manmathan

Koyilin mani thaero

Maano ponmani

Nagai illaa silaithaano

Kanavinil vanthathu kavithaigal thanthathu

Anantha poovil vantha theno

Male Part

Yaaro manmathan

Koyilin mani thaero

Male Part

Thaazham pooppol seviyilae

Thavazhnthu aadum vagaiyilae

Vaanil minnum velli meenpol

Vairaththodu padhikkiraen

Paavai vanna kovai

Idhazh pavalam mella thirakkumo

Male Part

Yaaro manmathan

Koyilin mani thaero…..ooo….oo….

Male Part

Neela mega kuzhalilae

Poovai soodum pozhuthilae

Vellai pirai pol netri meedhu

Vanna thilagam idugiraen

Paarvai isai korvai

Pudhu paadal ondru padikkumo

Male Part

Yaaro manmathan

Koyilin mani thaero

Kanavinil vanthathu kavithaigal thanthathu

Anantha poovil vantha theno…..

Male Part

Yaaro manmathan

Koyilin mani thaero…..

Yaaro manmathan

Koyilin mani thaero…..ooo….oo….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் : யாரோ மன்மதன்

கோயிலின் மணித் தேரோ

மானோ பொன்மணி

நகை இல்லா சிலைதானோ

கனவினில் வந்தது கவிதைகள் தந்தது

ஆனந்த பூவில் வந்த தேனோ.....

ஆண் : யாரோ மன்மதன்

கோயிலின் மணித் தேரோ

ஆண் : தாழம் பூப்போல் செவியிலே

தவழ்ந்து ஆடும் வகையிலே

வானில் மின்னும் வெள்ளி மீன்போல்

வைரத்தோடு பதிக்கிறேன்

பாவை வண்ண கோவை

இதழ் பவளம் மெல்ல திறக்குமோ

ஆண் : யாரோ மன்மதன்

கோயிலின் மணித் தேரோ...ஓஒ.....ஓ....

ஆண் : நீல மேக குழலிலே

பூவைச் சூடும் பொழுதிலே

வெள்ளை பிறைப் போல் நெற்றி மீது

வண்ண திலகம் இடுகிறேன்

பார்வை இசை கோர்வை

புது பாடல் ஒன்று படிக்குமோ

ஆண் : யாரோ மன்மதன்

கோயிலின் மணித் தேரோ

கனவினில் வந்தது கவிதைகள் தந்தது

ஆனந்த பூவில் வந்த தேனோ...

ஆண் : யாரோ மன்மதன்

கோயிலின் மணித் தேரோ

யாரோ மன்மதன்

கோயிலின் மணித் தேரோ.....ஓ......ஓ.....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Chandrabose

Lyrics by: Muthulingam

Release information: From Rajathi Rojakili (1985) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Muthulingam · Music: Chandrabose

Explore this song