Roman script

Singers : G.V. Prakash Kumar and Saindhavi

Music by : G. V. Prakash Kumar

Female Part

{Yaaro ivan yaaro ivan

En pookalin vero ivan

En penmayayai vendraan ivan

Anbaanavan} (2)

Male Part

Un kadhalil karaigindravan

Un paarvayil uraigindravan

Un padhayil nizhalagavae

Varugindravan

Female Part

En kodayil mazhaiyanavan

En vaadayil veyilaanavan

Kann jaadayil en thevayai

Arivaan ivan

Male Part

Engae unnai kooti sella

Solvai endhan kadhil mella

Female : En penmayum ilaiparavae

Un marbilae idam podhumae

Male Part

Yen indru idaiveli kuraikiradhae

Female : Medhuvaaga idhayangal inaikiradhae

Male Part

Un kaiviral en kaiviral

Ketkindradhae

Female Part

Yaaro ivan yaaro ivan

En pookalin vero ivan

En penmayayai vendraan ivan

Anbaanavan

Female Part

Un swasangal ennai theendinaal

En naanangal yen thorkudho

Male : Un vaasanai varum velayil

En yosanai yen maarudho

Female Part

Nadhiyinil oru ilai vilukiradhae

Male : Alaigalil midhandhadhu thavalkiradhae

Female : Karai seruma un kai seruma

Edhirgaalamae

Female Part

Enkaagavae pirandhaan ivan

Ennai kaakavae varuvaan ivan

En penmayai vendraan ivan

Anbaanavan.

Female Part

En kodayil mazhaiyanavan

En vaadayil veyilaanavan

Kan jaadayil en thevayai

Arivaan ivan

தமிழ்

பாடகி : சைந்தவி

பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

பெண் : { யாரோ இவன்

யாரோ இவன் என்

பூக்களின் வேரோ

இவன் என் பெண்மையை

வென்றான் இவன் அன்பானவன் } (2)

ஆண் : உன் காதலில்

கரைகின்றவன் உன்

பாா்வையில் உறைகின்றவன்

உன் பாதையில் நிழலாகவே

வருகின்றவன்

பெண் : என் கோடையில்

மழையானவன் என்

வாடையில் வெயிலானவன்

கண் ஜாடையில் என்

தேவையை அறிவான் இவன்

ஆண் : எங்கே உன்னை

கூட்டிச்செல்ல சொல்வாய்

எந்தன் காதில் மெல்ல

பெண் : என் பெண்மையும்

இளைப்பாறவே உன் மாா்பிலே

இடம் போதுமே

ஆண் : ஏன் இன்று

இடைவெளி குறைகிறதே

பெண் : மெதுவாக இதயங்கள்

இணைகிறதே

ஆண் : உன் கைவிரல்

என் கைவிரல் கேட்கின்றதே

பெண் : யாரோ இவன்

யாரோ இவன் என்

பூக்களின் வேரோ

இவன் என் பெண்மையை

வென்றான் இவன் அன்பானவன்

பெண் : உன் சுவாசங்கள்

எனைத் தீண்டினால் என்

நாணங்கள் ஏன் தோற்குதோ

ஆண் : உன் வாசனை

வரும் வேளையில் என்

யோசனை ஏன் மாறுதோ

பெண் : நதியினில் ஒரு

இலை விழுகிறதே

ஆண் : அலைகளில்

மிதந்தது தவழ்கிறதே

பெண் : கரைசேருமா உன்

கைசேருமா எதிா்காலமே

பெண் : எனக்காகவே

பிறந்தான் இவன் எனை

காக்கவே வருவான் இவன்

என் பெண்மையை வென்றான்

இவன் அன்பானவன்

பெண் : என் கோடையில்

மழையானவன் என் வாடையில்

வெயிலானவன் கண் ஜாடையில்

என் தேவையை அறிவான் இவன்

Song information

Singers: G.V. Prakash Kumar and Saindhavi

Music by: G. V. Prakash Kumar

Release information: From Udhayam NH4 (2013) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song