Roman script

Singer : K. S. Chithra

Music by : Dharma Prakash

Female Part

Yaarai thaedi nenjamae

Kannil jaadai pesudhae

Neeyum ennai nerunga

Oru kodi saaral veesudhu

Female Part

Megakoottam yaavumae…

Paadham keezhae oduthu

Kadalin meedhu kadanthu pogum

Paravaiyaai nee

Idhayam kadanthaai…

Female Part

Oh oh hoi…

Female Part

Yaarai thaedi nenjamae

Kannil jaadai pesudhae

Neeyum ennai nerunga

Oru kodi saaral veesudhu

Female Part

Oh thaavum kuzhandhai

Pola nenjam

Unnai kandu thaavi sella

Neeyum ennai thokki konja

Thavikkum uyirai enna sollaa

Female Part

Iru vizhi indru

Vazhi pari seidhu

Pogum undhan paarvaiyil

Iru udal indru

Oru uyir endru

Aagum undhan thendalil

Female Part

Endhan aayul regai

Undhan kaiyil paarkkiren….ae…….ae….

Female Part

Yaarai thaedi nenjamae

Kannil jaadai pesudhae

Neeyum ennai nerunga

Oru kodi saaral veesudhu

Female Part

Oh kaatril eera padhangal koodum

Maayam thandhaai neeyum mella

Aatril odum ilaiyai pola

Naanum unnil neendhi chellaa

Female Part

Kurunthogai polae

Kurumbugal alli

Kaiyil nee neettinaai

Idhuvarai indha unarvugal illai

Needhaan uyir neevinaai

Female Part

Nizhalai pola neeyum vandhu

Mazhalai aakkinaai….aaa….aa….

Female Part

Yaarai thaedi nenjamae

Kannil jaadai pesudhae

Neeyum ennai nerunga

Oru kodi saaral veesudhu

Female Part

Megakoottam yaavumae…

Paadham keezhae oduthu

Kadalin meedhu kadanthu pogum

Paravaiyaai nee

Idhayam kadanthaai…

Female Part

Oh oh hoi…

Female Part

Yaarai thaedi nenjamae

Kannil jaadai pesudhae

Neeyum ennai nerunga

Oru kodi saaral veesudhu

தமிழ்

பாடகி : கே. எஸ் சித்ரா

இசையமைப்பாளர் : தர்ம பிரகாஷ்

பெண் : யாரை தேடி நெஞ்சமே

கண்ணில் ஜாடை பேசுது

நீயும் என்னை நெருங்க

ஒரு கோடி சாரல் வீசுது

பெண் : மேக கூட்டம் யாவுமே....

பாதம் கீழே ஓடுது

கடலின் மீது கடந்து போகும்

பறவையாய் நீ

இதயம் கடந்தாய்.....

பெண் : ஓ ஓ ஹோய்.....

பெண் : யாரை தேடி நெஞ்சமே

கண்ணில் ஜாடை பேசுது

நீயும் என்னை நெருங்க

ஒரு கோடி சாரல் வீசுது

பெண் : ஓ தாவும் குழந்தை

போல நெஞ்சம்

உன்னை கண்டு தாவி செல்ல

நீயும் என்னை தூக்கி கொஞ்ச

தவிக்கும் உயிரை என்ன சொல்ல

பெண் : இரு விழி இன்று

வழி பறி செய்து

போகும் உந்தன் பார்வையில்

இரு உடல் இன்று

ஒரு உயிர் என்று

ஆகும் உந்தன் தீண்டலில்

பெண் : எந்தன் ஆயுள் ரேகை

உந்தன் கையில் பார்க்கிறேன்....ஏ.....ஏ....

பெண் : யாரை தேடி நெஞ்சமே

கண்ணில் ஜாடை பேசுது

நீயும் என்னை நெருங்க

ஒரு கோடி சாரல் வீசுது

பெண் : ஓ காற்றில் ஈர பதங்கள் கூடும்

மாயம் தந்தாய் நீயும் மெல்ல

ஆற்றில் ஓடும் இலையை போல

நானும் உன்னில் நீந்தி செல்ல

பெண் : குறுந்தொகை போலே

குறும்புகள் அள்ளி

கையில் நீ நீட்டினாய்

இதுவரை இந்த உணர்வுகள் இல்லை

நீதான் உயிர் நீவினாய்

பெண் : நிழலை போல நீயும் வந்து

மழலை ஆக்கினாய்.....ஆஅ.....அ.....

பெண் : யாரை தேடி நெஞ்சமே

கண்ணில் ஜாடை பேசுது

நீயும் என்னை நெருங்க

ஒரு கோடி சாரல் வீசுது

பெண் : மேககூட்டம் யாவுமே....

பாதம் கீழே ஓடுது

கடலின் மீது கடந்து போகும்

பறவையாய் நீ

இதயம் கடந்தாய்.....

பெண் : ஓ ஓ ஹோய்.....

பெண் : யாரை தேடி நெஞ்சமே

கண்ணில் ஜாடை பேசுது

நீயும் என்னை நெருங்க

ஒரு கோடி சாரல் வீசுது

Song information

Singer: K. S. Chithra

Music by: Dharma Prakash

Release information: From Walter (2020) · Lyricist: Arun Bharathi

Explore this song