Roman script
Singer : G.V. Prakash Kumar
Music by : G.V. Prakash Kumar
Male Part
{Yaarai polum
Illa neeyum
Ellor polum
Ulla naanum
Andru sandhithom
Adhai engae
Yen tholaithom} (2)
Male Part
Dhoorathil nee
Poga kandenae… oye oo..
Pakkathil nee ennai
Kandaiya… oye oo…
Male Part
Paakirom sirikirom
Serndhu naam nadakirom
Athanai katchiyum
Karpanai… azhagae
Male Part
Nee pogum theruvoram
Naan nindra naatkal pala
Thirumbatha un thalaiyum
Udhirthidumae pookkal sila
Male Part
Thendralil modhinen
Enaku kaayam
Unnaiyae thedinen
Thadumaarinen
Male Part
Sadugudu
Vizhigal aadida
En kanavilum…neeyae…
Male Part
Neeyilla nerathil
Odathu en kadigaara mul
Enai paarthu idhamaaga
Indrenum oruvaarthai sol
Male Part
Vidumurai naatkalai
Verukirenae
Dhinam dhinam paarkanum
Unai nerilae
Orumurai thayangi
Nee paarthadhu
Marakuma…. oooh woo…
Male Part
Oh…yaarai polum
Illa neeyum
Ellor polum
Ulla naanum
Andru sandhithom
Adhai engae
Yen tholaithom
Male Part
Yaarai polum
Illa neeyum
Ellor polum
Ulla naanum
Andru sandhithom
Adhai engae
Yen tholaithom
Male Part
Dhoorathil nee
Poga kandenae… oye oo..
Pakkathil nee ennai
Kandaiya… oye oo…
Male Part
Paakirom sirikirom
Serndhu naam nadakirom
Athanai katchiyum
Karpanai… azhagae…..தமிழ்
பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்
ஆண் : { யாரை போலும்
இல்லா நீயும் எல்லோர்
போலும் உள்ள நானும்
அன்று சந்தித்தோம் அதை
எங்கே ஏன் தொலைத்தோம் } (2)
ஆண் : தூரத்தில் நீ
போக கண்டேனே
ஓயே ஓ பக்கத்தில்
நீ என்னை கண்டாயா
ஓயே ஓ
ஆண் : பாக்கிறோம்
சிரிக்கிறோம் சேர்ந்து
நாம் நடக்கிறோம்
அத்தனை காட்சியும்
கற்பனை அழகே
ஆண் : நீ போகும்
தெரு ஓரம் நான்
நின்ற நாட்கள் பல
திரும்பாத உன் தலையும்
உதிர்த்திடுமே பூக்கள் சில
ஆண் : தென்றலில்
மோதினேன் எனக்கு
காயம் உன்னையே
தேடினேன் தடுமாறினேன்
ஆண் : சடு குடு விழிகள்
ஆடிட என் கனவிலும்
நீயே
ஆண் : நீ இல்லா நேரத்தில்
ஓடாது என் கடிகார முள்
எனை பார்த்து இதமாக
இன்றேனும் ஒரு வார்த்தை
சொல்
ஆண் : விடுமுறை நாட்களை
வெறுக்கிறேனே தினம் தினம்
பார்க்கணும் உனை நேரிலே
ஒரு முறை தயங்கி நீ பார்த்தது
மறக்குமா ஓ ஓ ஓ ........
ஆண் : ஓ யாரை போலும்
இல்லா நீயும் எல்லோர்
போலும் உள்ள நானும்
அன்று சந்தித்தோம் அதை
எங்கே ஏன் தொலைத்தோம்
ஆண் : யாரை போலும்
இல்லா நீயும் எல்லோர்
போலும் உள்ள நானும்
அன்று சந்தித்தோம் அதை
எங்கே ஏன் தொலைத்தோம்
ஆண் : தூரத்தில் நீ
போக கண்டேனே
ஓயே ஓ பக்கத்தில்
நீ என்னை கண்டாயா
ஓயே ஓ
ஆண் : பாக்கிறோம்
சிரிக்கிறோம் சேர்ந்து
நாம் நடக்கிறோம்
அத்தனை காட்சியும்
கற்பனை அழகேSong information
Singer: G.V. Prakash Kumar
Music by: G.V. Prakash Kumar
Release information: From Pencil (2015) · Lyricist: G.V. Prakash Kumar
Explore this song
- Singer: G.V. Prakash Kumar
- Film / album: Pencil
- Composer: G.V. Prakash Kumar