Roman script

Singer : G.V. Prakash Kumar

Music by : G.V. Prakash Kumar

Male Part

{Yaarai polum

Illa neeyum

Ellor polum

Ulla naanum

Andru sandhithom

Adhai engae

Yen tholaithom} (2)

Male Part

Dhoorathil nee

Poga kandenae… oye oo..

Pakkathil nee ennai

Kandaiya… oye oo…

Male Part

Paakirom sirikirom

Serndhu naam nadakirom

Athanai katchiyum

Karpanai… azhagae

Male Part

Nee pogum theruvoram

Naan nindra naatkal pala

Thirumbatha un thalaiyum

Udhirthidumae pookkal sila

Male Part

Thendralil modhinen

Enaku kaayam

Unnaiyae thedinen

Thadumaarinen

Male Part

Sadugudu

Vizhigal aadida

En kanavilum…neeyae…

Male Part

Neeyilla nerathil

Odathu en kadigaara mul

Enai paarthu idhamaaga

Indrenum oruvaarthai sol

Male Part

Vidumurai naatkalai

Verukirenae

Dhinam dhinam paarkanum

Unai nerilae

Orumurai thayangi

Nee paarthadhu

Marakuma…. oooh woo…

Male Part

Oh…yaarai polum

Illa neeyum

Ellor polum

Ulla naanum

Andru sandhithom

Adhai engae

Yen tholaithom

Male Part

Yaarai polum

Illa neeyum

Ellor polum

Ulla naanum

Andru sandhithom

Adhai engae

Yen tholaithom

Male Part

Dhoorathil nee

Poga kandenae… oye oo..

Pakkathil nee ennai

Kandaiya… oye oo…

Male Part

Paakirom sirikirom

Serndhu naam nadakirom

Athanai katchiyum

Karpanai… azhagae…..

தமிழ்

பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : { யாரை போலும்

இல்லா நீயும் எல்லோர்

போலும் உள்ள நானும்

அன்று சந்தித்தோம் அதை

எங்கே ஏன் தொலைத்தோம் } (2)

ஆண் : தூரத்தில் நீ

போக கண்டேனே

ஓயே ஓ பக்கத்தில்

நீ என்னை கண்டாயா

ஓயே ஓ

ஆண் : பாக்கிறோம்

சிரிக்கிறோம் சேர்ந்து

நாம் நடக்கிறோம்

அத்தனை காட்சியும்

கற்பனை அழகே

ஆண் : நீ போகும்

தெரு ஓரம் நான்

நின்ற நாட்கள் பல

திரும்பாத உன் தலையும்

உதிர்த்திடுமே பூக்கள் சில

ஆண் : தென்றலில்

மோதினேன் எனக்கு

காயம் உன்னையே

தேடினேன் தடுமாறினேன்

ஆண் : சடு குடு விழிகள்

ஆடிட என் கனவிலும்

நீயே

ஆண் : நீ இல்லா நேரத்தில்

ஓடாது என் கடிகார முள்

எனை பார்த்து இதமாக

இன்றேனும் ஒரு வார்த்தை

சொல்

ஆண் : விடுமுறை நாட்களை

வெறுக்கிறேனே தினம் தினம்

பார்க்கணும் உனை நேரிலே

ஒரு முறை தயங்கி நீ பார்த்தது

மறக்குமா ஓ ஓ ஓ ........

ஆண் : ஓ யாரை போலும்

இல்லா நீயும் எல்லோர்

போலும் உள்ள நானும்

அன்று சந்தித்தோம் அதை

எங்கே ஏன் தொலைத்தோம்

ஆண் : யாரை போலும்

இல்லா நீயும் எல்லோர்

போலும் உள்ள நானும்

அன்று சந்தித்தோம் அதை

எங்கே ஏன் தொலைத்தோம்

ஆண் : தூரத்தில் நீ

போக கண்டேனே

ஓயே ஓ பக்கத்தில்

நீ என்னை கண்டாயா

ஓயே ஓ

ஆண் : பாக்கிறோம்

சிரிக்கிறோம் சேர்ந்து

நாம் நடக்கிறோம்

அத்தனை காட்சியும்

கற்பனை அழகே

Song information

Singer: G.V. Prakash Kumar

Music by: G.V. Prakash Kumar

Release information: From Pencil (2015) · Lyricist: G.V. Prakash Kumar

Explore this song