Roman script

Yaarai Ketpadhu Song Lyrics is the track from Anjala Tamil Film – 2016, Starring Vimal, Nandita, Riythvika, Pasupathy and Others. This song was sung by Gangai Amaren. The music was composed by Gopi Sunder. Lyrics works penned by Na. Muthukumar.

Singer : Gangai Amaren

Music Director : Gopi Sunder

Lyricist : Na. Muthukumar

Male Part

Yaarai ketpathu yaarai novathu

Kaalam ennai thaayamaaduthu

Yaarai ketpathu yaarai novathu

Kaalam ennai thaayamaaduthu

Male Part

Mazhaiyae mazhaiyae marupadi

Ennai kanneer sintha vaikkaathae

Pizhaiyae ingum pizhaikkum endraal

Niyaayam adhanai porukkaathae

Idhu kadhaiyaa siru kadhaiyaa

Illai thodarkadhaiyaa

Male Part

Yaarai ketpathu yaarai novathu

Kaalam ennai thaayamaaduthu

Male Part

Vasantha kaalangal

Paarththa maram idhu

Pookkalin vaasangal

Maraiyavilla

Male Part

Ilaigal udhirvathai

Vizhigal paarththumae

Manasukku yaen idhu

Puriyavillai

Male Part

Eththanai punnagai paarththiruppaen

Endrum saatchiyaai

Naaniruppen

Male Part

Kann imaiyai maraikum

Moodu pani vilagum

Nenjukkul nampikkai

Valarththiruppaen

Male Part

Oru naal oru naal

Adhu nadakkum

Adhu varai enthan

Uyir irukkum..oo..ooh..oo….

Male Part

Ooru koodiyae

Izhuththa thaer idhu

Indru nikkuthu

Thanimaiyilae

Male Part

Nooru kaaranam

Yaarum kooralaam

Ellaam poithaan unmaiyilae

Male Part

Thalaimurai thaandi vaazhntha idam

Indraikku idhuvo thaazhththa idam

Male Part

Thandavaalam naduvil

Mottu vidum Sediyil

Nichchayam pookkal valarnthidumae

Male Part

Oru naal oru naal adhu nadakkum

Adhuvarai enthan uyir irukkum

Male Part

Yaarai ketpathu yaarai novathu

Kaalam ennai thaayamaaduthu

தமிழ்

பாடகர் : கங்கை அமரன்

இசையமைப்பாளர் : கோபி சுந்தர்

பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்

ஆண் : யாரை கேட்பது யாரை நோவது

காலம் என்னைத் தாயமாடுது

யாரை கேட்பது யாரை நோவது

காலம் என்னைத் தாயமாடுது

ஆண் : மழையே மழையே மறுபடி

என்னை கண்ணீர் சிந்த வைக்காதே

பிழையே இங்கும் பிழைக்கும் என்றால்

நியாயம் அதனை பொறுக்காதே

இது கதையா சிறு கதையா

இல்லை தொடர்கதையா

ஆண் : யாரை கேட்பது யாரை நோவது

காலம் என்னைத் தாயமாடுது

ஆண் : வசந்த காலங்கள்

பார்த்த மரம் இது

பூக்களின் வாசங்கள்

மறையவில்லை

ஆண் : இலைகள் உதிர்வதை

விழிகள் பார்த்துமே

மனசுக்கு ஏன் இது

புரிய வில்லை

ஆண் : எத்தனை புன்னகை பார்த்திருப்பேன்

என்றும் சாட்சியாய்

நானிருப்பேன்

ஆண் : கண் இமையை மறைக்கும்

மூடு பனி விலகும்

நெஞ்சுக்குள் நம்பிக்கை

வளர்த்திருப்பேன்

ஆண் : ஒரு நாள் ஒரு நாள்

அது நடக்கும்

அது வரை எந்தன்

உயிர் இருக்கும்...ஓ...ஓஹ்...ஓ.....

ஆண் : ஊரு கூடியே

இழுத்த தேர் இது

இன்று நிக்குது

தனிமையிலே

ஆண் : நூறு காரணம்

யாரும் கூறலாம்

எல்லாம் பொய்தான் உண்மையிலே

ஆண் : தலைமுறை தாண்டி வாழ்ந்த இடம்

இன்றைக்கு இதுவோ தாழ்த்த இடம்

ஆண் : தண்டவாளம் நடுவில்

மொட்டு விடும் செடியில்

நிச்சயம் பூக்கள் வளர்ந்திடுமே

ஆண் : ஒரு நாள் ஒரு நாள் அது நடக்கும்

அதுவரை எந்தன் உயிர் இருக்கும்

ஆண் : யாரை கேட்பது யாரை நோவது

காலம் என்னைத் தாயமாடுது

Song information

Singer: Gangai Amaren

Release information: From Anjala (2016) · Singer: Gangai Amaren · Lyricist: Na. Muthu Kumar · Music: Gopi Sunder

Explore this song