Roman script
Yaarai Ketpadhu Song Lyrics is the track from Anjala Tamil Film – 2016, Starring Vimal, Nandita, Riythvika, Pasupathy and Others. This song was sung by Gangai Amaren. The music was composed by Gopi Sunder. Lyrics works penned by Na. Muthukumar. Singer : Gangai Amaren Music Director : Gopi Sunder Lyricist : Na. Muthukumar Male Part Yaarai ketpathu yaarai novathu Kaalam ennai thaayamaaduthu Yaarai ketpathu yaarai novathu Kaalam ennai thaayamaaduthu Male Part Mazhaiyae mazhaiyae marupadi Ennai kanneer sintha vaikkaathae Pizhaiyae ingum pizhaikkum endraal Niyaayam adhanai porukkaathae Idhu kadhaiyaa siru kadhaiyaa Illai thodarkadhaiyaa Male Part Yaarai ketpathu yaarai novathu Kaalam ennai thaayamaaduthu Male Part Vasantha kaalangal Paarththa maram idhu Pookkalin vaasangal Maraiyavilla Male Part Ilaigal udhirvathai Vizhigal paarththumae Manasukku yaen idhu Puriyavillai Male Part Eththanai punnagai paarththiruppaen Endrum saatchiyaai Naaniruppen Male Part Kann imaiyai maraikum Moodu pani vilagum Nenjukkul nampikkai Valarththiruppaen Male Part Oru naal oru naal Adhu nadakkum Adhu varai enthan Uyir irukkum..oo..ooh..oo…. Male Part Ooru koodiyae Izhuththa thaer idhu Indru nikkuthu Thanimaiyilae Male Part Nooru kaaranam Yaarum kooralaam Ellaam poithaan unmaiyilae Male Part Thalaimurai thaandi vaazhntha idam Indraikku idhuvo thaazhththa idam Male Part Thandavaalam naduvil Mottu vidum Sediyil Nichchayam pookkal valarnthidumae Male Part Oru naal oru naal adhu nadakkum Adhuvarai enthan uyir irukkum Male Part Yaarai ketpathu yaarai novathu Kaalam ennai thaayamaaduthu
தமிழ்
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : கோபி சுந்தர் பாடலாசிரியர் : நா. முத்துக்குமார் ஆண் : யாரை கேட்பது யாரை நோவது காலம் என்னைத் தாயமாடுது யாரை கேட்பது யாரை நோவது காலம் என்னைத் தாயமாடுது ஆண் : மழையே மழையே மறுபடி என்னை கண்ணீர் சிந்த வைக்காதே பிழையே இங்கும் பிழைக்கும் என்றால் நியாயம் அதனை பொறுக்காதே இது கதையா சிறு கதையா இல்லை தொடர்கதையா ஆண் : யாரை கேட்பது யாரை நோவது காலம் என்னைத் தாயமாடுது ஆண் : வசந்த காலங்கள் பார்த்த மரம் இது பூக்களின் வாசங்கள் மறையவில்லை ஆண் : இலைகள் உதிர்வதை விழிகள் பார்த்துமே மனசுக்கு ஏன் இது புரிய வில்லை ஆண் : எத்தனை புன்னகை பார்த்திருப்பேன் என்றும் சாட்சியாய் நானிருப்பேன் ஆண் : கண் இமையை மறைக்கும் மூடு பனி விலகும் நெஞ்சுக்குள் நம்பிக்கை வளர்த்திருப்பேன் ஆண் : ஒரு நாள் ஒரு நாள் அது நடக்கும் அது வரை எந்தன் உயிர் இருக்கும்...ஓ...ஓஹ்...ஓ..... ஆண் : ஊரு கூடியே இழுத்த தேர் இது இன்று நிக்குது தனிமையிலே ஆண் : நூறு காரணம் யாரும் கூறலாம் எல்லாம் பொய்தான் உண்மையிலே ஆண் : தலைமுறை தாண்டி வாழ்ந்த இடம் இன்றைக்கு இதுவோ தாழ்த்த இடம் ஆண் : தண்டவாளம் நடுவில் மொட்டு விடும் செடியில் நிச்சயம் பூக்கள் வளர்ந்திடுமே ஆண் : ஒரு நாள் ஒரு நாள் அது நடக்கும் அதுவரை எந்தன் உயிர் இருக்கும் ஆண் : யாரை கேட்பது யாரை நோவது காலம் என்னைத் தாயமாடுது
Song information
Singer: Gangai Amaren
Release information: From Anjala (2016) · Singer: Gangai Amaren · Lyricist: Na. Muthu Kumar · Music: Gopi Sunder
Explore this song
- Singer: Gangai Amaren
- Film / album: Anjala