Roman script

Singer :  K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Yaarai kettu neer thaan

Megam serndhadhu

Yaarai kettu thendral

Poovai serndhadhu

Serum vaazhvin nanmai theemai

Yaar thaan solvadho

Female Part

Yaarai kettu neer thaan

Megam serndhadhu

Yaarai kettu thendral

Poovai serndhadhu

Female Part

Nenjodu thoongi pona

Aasaigal osaigal

Inneram kann vizhithu

Paakkudho thaakkudho

Female Part

Panjodu theeyai kondu

Pakkam vaithaan devanae

Ondrodu ondraai serndhu

Ondri pogum jeevanae

Meeraadho kaaval aaraadho aaval

Tholodu thol naan serum naal thaan

Female Part

Yaarai kettu neer thaan

Megam serndhadhu

Yaarai kettu thendral

Poovai serndhadhu

Female Part

Kaiyaalae kaatrai pidikka

Aagumo adangumo

Neiyaalae neruppai anaikka

Kudumaa kulirumaa

Female Part

Ammaadi aasai vegam

Aanai pottaal ketkumaa

Aan vaadai veesum podhu

Acham naanam paarkkumaa

Un maeni kaaya paai pottu saaya

Pottaanoo sollu kaaman baanam

Female Part

Yaarai kettu neer thaan

Megam serndhadhu

Yaarai kettu thendral

Poovai serndhadhu

Serum vaazhvin nanmai theemai

Yaar thaan solvadho

Female Part

Yaarai kettu neer thaan

Megam serndhadhu

Yaarai kettu thendral

Poovai serndhadhu

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : யாரைக் கேட்டு நீர்தான்

மேகம் சேர்ந்தது

யாரைக் கேட்டு தென்றல்

பூவைச் சேர்ந்தது

சேரும் வாழ்வின் நன்மை தீமை

யார்தான் சொல்வதோ

பெண் : யாரைக் கேட்டு நீர்தான்

மேகம் சேர்ந்தது

யாரைக் கேட்டு தென்றல்

பூவைச் சேர்ந்தது

பெண் : நெஞ்சோடு தூங்கிப்போன

ஆசைகள் ஓசைகள்

இந்நேரம் கண் விழித்து

பாக்குதோ பாக்குதோ

பெண் : பஞ்சோடு தீயைக் கொண்டு

பக்கம் வைத்தான் தேவனே

ஒன்றோடு ஒன்றாய்ச் சேர்ந்து

ஒன்றிப் போகும் ஜீவனே

மீறாதோ காவல் ஆறாதோ ஆவல்

தோளோடு தோள் நான் சேரும் நாள்தான்

பெண் : யாரைக் கேட்டு நீர்தான்

மேகம் சேர்ந்தது

யாரைக் கேட்டு தென்றல்

பூவைச் சேர்ந்தது

பெண் : கையாலே காற்றைப் பிடிக்க

ஆகுமோ அடங்குமோ

நெய்யாலே நெருப்பை அணைக்கக்

கூடுமா குளிருமா

பெண் : அம்மாடி ஆசை வேகம்

அணை போட்டால் கேட்குமா

ஆண் வாடை வீசும் போது

அச்சம் நாணம் பார்க்குமா

உன் மேனி காய

பாய் போட்டு சாய

போட்டானோ சொல்லு காமன் பாணம்

பெண் : யாரைக் கேட்டு நீர்தான்

மேகம் சேர்ந்தது

யாரைக் கேட்டு தென்றல்

பூவைச் சேர்ந்தது

சேரும் வாழ்வின் நன்மை தீமை

யார்தான் சொல்வதோ

பெண் : யாரைக் கேட்டு நீர்தான்

மேகம் சேர்ந்தது

யாரைக் கேட்டு தென்றல்

பூவைச் சேர்ந்தது

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From En Uyir Kannamma (1988) · Lyricist: Vaali

Explore this song