Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Part Yaarai kettu neer thaan Megam serndhadhu Yaarai kettu thendral Poovai serndhadhu Serum vaazhvin nanmai theemai Yaar thaan solvadho Female Part Yaarai kettu neer thaan Megam serndhadhu Yaarai kettu thendral Poovai serndhadhu Female Part Nenjodu thoongi pona Aasaigal osaigal Inneram kann vizhithu Paakkudho thaakkudho Female Part Panjodu theeyai kondu Pakkam vaithaan devanae Ondrodu ondraai serndhu Ondri pogum jeevanae Meeraadho kaaval aaraadho aaval Tholodu thol naan serum naal thaan Female Part Yaarai kettu neer thaan Megam serndhadhu Yaarai kettu thendral Poovai serndhadhu Female Part Kaiyaalae kaatrai pidikka Aagumo adangumo Neiyaalae neruppai anaikka Kudumaa kulirumaa Female Part Ammaadi aasai vegam Aanai pottaal ketkumaa Aan vaadai veesum podhu Acham naanam paarkkumaa Un maeni kaaya paai pottu saaya Pottaanoo sollu kaaman baanam Female Part Yaarai kettu neer thaan Megam serndhadhu Yaarai kettu thendral Poovai serndhadhu Serum vaazhvin nanmai theemai Yaar thaan solvadho Female Part Yaarai kettu neer thaan Megam serndhadhu Yaarai kettu thendral Poovai serndhadhu
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : யாரைக் கேட்டு நீர்தான் மேகம் சேர்ந்தது யாரைக் கேட்டு தென்றல் பூவைச் சேர்ந்தது சேரும் வாழ்வின் நன்மை தீமை யார்தான் சொல்வதோ பெண் : யாரைக் கேட்டு நீர்தான் மேகம் சேர்ந்தது யாரைக் கேட்டு தென்றல் பூவைச் சேர்ந்தது பெண் : நெஞ்சோடு தூங்கிப்போன ஆசைகள் ஓசைகள் இந்நேரம் கண் விழித்து பாக்குதோ பாக்குதோ பெண் : பஞ்சோடு தீயைக் கொண்டு பக்கம் வைத்தான் தேவனே ஒன்றோடு ஒன்றாய்ச் சேர்ந்து ஒன்றிப் போகும் ஜீவனே மீறாதோ காவல் ஆறாதோ ஆவல் தோளோடு தோள் நான் சேரும் நாள்தான் பெண் : யாரைக் கேட்டு நீர்தான் மேகம் சேர்ந்தது யாரைக் கேட்டு தென்றல் பூவைச் சேர்ந்தது பெண் : கையாலே காற்றைப் பிடிக்க ஆகுமோ அடங்குமோ நெய்யாலே நெருப்பை அணைக்கக் கூடுமா குளிருமா பெண் : அம்மாடி ஆசை வேகம் அணை போட்டால் கேட்குமா ஆண் வாடை வீசும் போது அச்சம் நாணம் பார்க்குமா உன் மேனி காய பாய் போட்டு சாய போட்டானோ சொல்லு காமன் பாணம் பெண் : யாரைக் கேட்டு நீர்தான் மேகம் சேர்ந்தது யாரைக் கேட்டு தென்றல் பூவைச் சேர்ந்தது சேரும் வாழ்வின் நன்மை தீமை யார்தான் சொல்வதோ பெண் : யாரைக் கேட்டு நீர்தான் மேகம் சேர்ந்தது யாரைக் கேட்டு தென்றல் பூவைச் சேர்ந்தது
Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From En Uyir Kannamma (1988) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: En Uyir Kannamma
- Composer: Ilayaraja