Roman script

Singers : S. Janaki and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Chorus

………………………….

Male Part

Yaar yaaro enakku potti

Naan vandhen kodiyai naatti

Female : Ilaiyavan iniyavan isaiyilae

Yevarumae mayanguvaar sabaiyilae

Male Part

Yaar yaaro enakku potti

Male Part

Surangalai pidithu

Layangalil thoduthu

Sugangalai kodukka therindhavan

Kalaigalai ninaithu kalavalaiyai marandhu

Siragugal virithu parandhavan

Female Part

Idhayam malarndhu vida

Ninaivil ezhundhu varum

Pudhiya nilavae

Iravil urangi vidum

Vizhiyil valarndhu varum

Iniya kanavae

Male Part

Paadaadha paattellaam

Naan paaduven hae

Vaangaadha perellaam naan vaanguven

Pugazh enum vaanil naan kadhiravan

Female Part

Yaar yaaro enakku potti

Chorus

……………………………

Female Part

Udaigalum enakku

Sumai yena irukku

Kodiyidai thuvazhndu neliyudhae

Pani idhazh velukka

Mani vizhi sivakka

Thalirudal kodhitthu urugudhae

Male Part

Pudhiya viragam idhu

Kodiya naragam idhu

Marundhu yedhuvo

Iravu thodangiyadhum

Nilavu kilambiyadhum

Mayakkam varudho

Female Part

Naan kaattum

Jaadaigal sollaadhadhaa

Kannaa un nenjenna pollaadhadhaa

Oru thalai raagamaai irukkudhae

Male Part

Yaar yaaro enakku potti

Naan vandhen kodiyai naatti

Female Part

Ilaiyavan iniyavan isaiyilae

Yevarumae mayanguvaar sabaiyilae

Male Part

Yaar yaaro

Female : Enakku potti

Male : Naan vandhen

Female : Kodiyai naatti

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ..............

ஆண் : யார் யாரோ

எனக்குப் போட்டி

நான் வந்தேன் கொடியை நாட்டி

பெண் : இளையவன்

இனியவன் இசையிலே

எவருமே மயங்குவார் சபையிலே…

ஆண் : யார் யாரோ

எனக்குப் போட்டி.........

ஆண் : சுரங்களைப் பிடித்து

லயங்களில் தொடுத்து

சுகங்களைக் கொடுக்கத்

தெரிந்தவன்

கலைகளை நினைத்து

கவலையை மறந்து

சிறகுகள் விரித்துப் பறந்தவன்

பெண் : இதயம் மலர்ந்துவிட நினைவில்

எழுந்து வரும் புதிய நிலவே

இரவில் உறங்கி விடும் விழியில்

வளர்ந்து வரும் இனிய கனவே

ஆண் : பாடாத பாட்டெல்லாம்

நான் பாடுவேன் ஹே

வாங்காத பேரெல்லாம்

நான் வாங்குவேன்

புகழ் எனும்

வானில் நான் கதிரவன்

பெண் : யார் யாரோ

எனக்குப் போட்டி.......

குழு : ..................

பெண் : உடைகளும் எனக்கு

சுமை என இருக்கு

கொடியிடை துவண்டு நெளியுதே

பனி இதழ் வெளுக்க

மணி விழி சிவக்க

தளிருடல் கொதித்து உருகுதே

பெண் : புதிய விரகம்

இது கொடிய நரகம் இது

மருந்து எதுவோ

இரவு தொடங்கியதும்

நிலவு கிளம்பியதும்

மயக்கம் வருதோ

பெண் : நான் காட்டும்

ஜாடைகள் சொல்லாததா

கண்ணா உன் நெஞ்சென்ன

பொல்லாததா

ஒருதலை ராகமாய் இருக்குதே

ஆண் : யார் யாரோ

பெண் : எனக்குப் போட்டி

ஆண் : நான் வந்தேன்

பெண் : கொடியை நாட்டி.....

Song information

Singers: S. Janaki and Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Selvi (1985) · Lyricist: Vaali

Explore this song