Roman script

Singers : S. P. Balasubrahmanyam and  Uma Ramanan

Music by : Ilayaraja

Female Part

Mhum… mhum mhum…

Nananana naanaa…

Nanana nanana nanana naa

Nanana nanana naa

Female Part

Yaar thoorigai thandha oviyam

Yaar sindhanai seidha kaaviyam

Pudhu maalai tharum sugam sugam

Kolam idum megangalae haa haa

Male Part

Yaar thoorigai thandha oviyam

Yaar sindhanai seidha kaaviyam

Pudhu maalai tharum sugam sugam

Kolam idum megangalae haa haa haa

Female Part

Kadal alaingalin thaalam

Pala jathigalum thondrum

Ninaivinil oru raagam

Nidham pala vidha baavam

Male Part

Aadum kadal kaatrum

Angu varum paattum

Or aayiram baavam yaetrudhae

Nidhamum thaedudhae

Raagam paadudhae

Manadhinilae kanavugalae

Varugiradhae dhinam dhinam

Female Part

Yaar thoorigai thandha oviyam

Yaar sindhanai seidha kaaviyam

Male Part

Siru malargalin vaasam

Pala kavidhaigal pesum

Sila manangalin baavam

Pala ninaivinil vaazhum

Female Part

Alai yena odum

Aasai vandhu koodum

Un vaanamo poovai choodudhae

Pala nooraasaigal ullilae oorudhae

Ila manadhil pudhu uravu

Therigiradhae dhinam dhinam

Male Part

Yaar thoorigai thandha oviyam

Yaar sindhanai seidha kaaviyam

Pudhu maalai tharum sugam sugam

Kolam idum megangalae haa haa

Female Part

Yaar thoorigai thandha oviyam

Yaar sindhanai seidha kaaviyam

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ம்ஹும்... ம்ஹும் ம்ஹும்...

னனனன னானா...

னனன னனன னனன னா

னனன னனன னா

பெண் : யார் தூரிகை தந்த ஓவியம்

யார் சிந்தனை செய்த காவியம்

புது மாலை தரும் சுகம் சுகம்

கோலம் இடும் மேகங்களே ஹா ஹா

ஆண் : யார் தூரிகை தந்த ஓவியம்

யார் சிந்தனை செய்த காவியம்

புது மாலை தரும் சுகம் சுகம்

கோலம் இடும் மேகங்களே ஹா ஹா ஹா

பெண் : கடல் அலைகளின் தாளம்

பல ஜதிகளும் தோன்றும்

நினைவினில் ஒரு ராகம்

நிதம் பல வித பாவம்

ஆண் : ஆடும் கடல் காற்றும்

அங்கு வரும் பாட்டும்

ஓர் ஆயிரம் பாவம் ஏற்றுதே

நிதமும் தேடுதே ராகம் பாடுதே

மனதினிலே கனவுகளே

வருகிறதே தினம் தினம்

பெண் : யார் தூரிகை தந்த ஓவியம்

யார் சிந்தனை செய்த காவியம்

ஆண் : சிறு மலர்களின் வாசம்

பல கவிதைகள் பேசும்

சில மனங்களின் பாவம்

பல நினைவினில் வாழும்

பெண் : அலை என ஓடும்

ஆசை வந்து கூடும்

உன் வானமோ பூவைச் சூடுதே

பல நூறாசைகள் உள்ளிலே ஊறுதே

இள மனதில் புது உறவு

தெரிகிறதே தினம் தினம்

ஆண் : யார் தூரிகை தந்த ஓவியம்

யார் சிந்தனை செய்த காவியம்

புது மாலை தரும் சுகம் சுகம்

கோலம் இடும் மேகங்களே ஹா ஹா

பெண் : யார் தூரிகை தந்த ஓவியம்

யார் சிந்தனை செய்த காவியம்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and  Uma Ramanan

Music by: Ilayaraja

Release information: From Paaru Paaru Pattanam Paaru (1986) · Lyricist: Vairamuthu

Explore this song