Roman script

Singer : T. M. Soundarajan

Music by : K. V. Mahadevan

Male Part

Piranthathu man mel

Irappatharkkendrae pesidum

Piranthathu man mel

Irappatharkkendrae pesidum oon

Thurantha narsugamum

Thukkathirkkeedenum sollum kanden

Aaa…aa…

Karanthanai kooppi sudalaiyai kakka

Kanivu kanden

Varam thandhu vaazhnthida

Sivanae ninpadhamae saran pugundhen

Ninpadhamae saran pugundhen

Male Part

Yaar poi solvaar

Indha ezhai varundhum velai

Aranidam..yaar poi solvaar

Male Part

Paar thanilae than pathiniyai izhandhu

Paar thanilae than pathiniyai izhandhu

Pettra balaganaiyum narandhu

Parithavikkum nilaiyai

Yaar poi solvaar

Indha ezhai varundhum velai

Aranidam..yaar poi solvaar

Male Part

Vidhiyae unakkoru mudivillaiyaa

Vidhiyae unakkoru mudivillaiyaa

Un leelaikkumae orr alavilaliyaa

Vidhiyae unakkoru mudivillaiyaa

Un leelaikkumae orr alavilaliyaa

Gedhiyedhum illaamal sengozhai izhandhen

Gedhiyedhum illaamal sengozhai izhandhen

Vidhiyedhum illaamal sudum kolai adaindhen

Male Part

Yaar poi solvaar

Indha ezhai varundhum velai

Aranidam..yaar poi solvaar …hahaha

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

ஆண் : பிறந்தது மண் மேலே

இறப்பதற்கென்றே பேசிடும்

பிறந்தது மண் மேலே

இறப்பதற்கென்றே பேசிடும்

துறந்த நற் சுகமும் துக்கத்திற்கு

ஈடு ஏதும் சொல்லும் கண்டேன்

ஆ....ஆஅ.....

கரந்தனை கூப்பி சுடலையைக் காக்க

கனிவுக் கொண்டேன்

வரந்தனை தந்தே வாழ்ந்திடவே

சிவனே நின்பதமே சரண் புகுந்தேன்

நின்பதமே சரண் புகுந்தேன்

ஆண் : யார் போய் சொல்லுவார்

இந்த ஏழை வருந்தும் வேளை அரனிடம்

யார் போய் சொல்லுவார்...

ஆண் : பார் தனிலே தன் பத்தினியை இழந்து

பார் தனிலே தன் பத்தினியை இழந்து

பெற்ற பாலனையும் நரந்து

பரிதவிக்கும் நிலையை

யார் போய் சொல்லுவார்

இந்த ஏழை வருந்தும் வேளை அரனிடம்

யார் போய் சொல்லுவார்...

ஆண் : விதியே உனக்கொரு முடிவில்லையா

உன் லீலைக்குமே ஓர் அளவில்லையா

விதியே உனக்கொரு முடிவில்லையா

உன் லீலைக்குமே ஓர் அளவில்லையா

கெதியேதும் இல்லாமல் செங்கோலை இழந்தேன்

கெதியேதும் இல்லாமல் செங்கோலை இழந்தேன்

விதியேதும் இல்லாமல் சுடுகோலை அடைந்தேன்

ஆண் : யார் போய் சொல்லுவார்

இந்த ஏழை வருந்தும் வேளை அரனிடம்

யார் போய் சொல்லுவார்...ஹாஹாஹா

Song information

Singer: T. M. Soundarajan

Music by: K. V. Mahadevan

Release information: From Harichandra – 1968 Film (1968) · Lyricist: Thanjai N. Ramaiah Dass

Explore this song