Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Yaar azhudhu Yaar thuyaram aarum Yaar pirivai Yaar thadukka koodum Un kaadhil vizhaadho En kannae En nenjin soga raagam Male Part Yaar azhudhu Yaar thuyaram aarum Yaar pirivai Yaar thadukka koodum Male Part Nee thandha paasam En kaadhal nesam Ellaamum indru maayangalaa Male Part Nee thandha paasam En kaadhal nesam Ellaamum indru maayangalaa Male Part Gangai neer kooda theeyaagum Engae en sogam maarum Gangai neer kooda theeyaagum Engae en sogam maarum Nee pona paadhai Naan thaedum velai En kannae en nenjin soga raagam Male Part Yaar azhudhu Yaar thuyaram aarum Yaar pirivai Yaar thadukka koodum Male Part Inbangal endru Naam thaedi chendru Thunbangal ennum Oor sergirom Male Part Inbangal endru Naam thaedi chendru Thunbangal ennum Oor sergirom Male Part Paasam naam potta neer kolam Bandham thaan vaazhvin thunbam Paasam naam potta neer kolam Bandham thaan vaazhvin thunbam Thaai ennum dheivam Saei vaazha thaanae En kannae en nenjin soga raagam Male Part Yaar azhudhu Yaar thuyaram aarum Yaar pirivai Yaar thadukka koodum Un kaadhil vizhaadho En kannae En nenjin soga raagam Male Part Yaar azhudhu Yaar thuyaram aarum Yaar pirivai Yaar thadukka koodum
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : யார் அழுது யார் துயரம் மாறும் யார் பிரிவை யார் தடுக்கக் கூடும் உன் காதில்........ விழாதோ என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம் ஆண் : யார் அழுது யார் துயரம் மாறும் யார் பிரிவை யார் தடுக்கக் கூடும் ஆண் : நீ தந்த பாசம் என் காதல் நேசம் எல்லாமும் இன்று மாயங்களா நீ தந்த பாசம் என் காதல் நேசம் எல்லாமும் இன்று மாயங்களா ஆண் : கங்கை நீர் கூட தீயாகும் எங்கே என் சோகம் மாறும் கங்கை நீர் கூட தீயாகும் எங்கே என் சோகம் மாறும் ஆண் : நீ போன பாதை நான் தேடும் வேளை என் கண்ணே....... என் நெஞ்சின் சோக ராகம் ஆண் : யார் அழுது யார் துயரம் மாறும் யார் பிரிவை யார் தடுக்கக் கூடும் ஆண் : இன்பங்கள் என்று நாம் தேடிச் சென்று துன்பங்கள் என்னும் ஊர் சேர்கிறோம் ஆண் : இன்பங்கள் என்று நாம் தேடிச் சென்று துன்பங்கள் என்னும் ஊர் சேர்கிறோம் ஆண் : பாசம் நாம் போட்ட நீர்க்கோலம் பந்தம்தான் வாழ்வின் துன்பம் பாசம் நாம் போட்ட நீர்க்கோலம் பந்தம்தான் வாழ்வின் துன்பம் ஆண் : தாய் என்னும் தெய்வம் சேய் வாழத்தானே என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம் ஆண் : யார் அழுது யார் துயரம் மாறும் யார் பிரிவை யார் தடுக்கக் கூடும் உன் காதில் விழாதோ என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம் ஆண் : யார் அழுது யார் துயரம் மாறும் யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Kannukkoru Vannakili (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Kannukkoru Vannakili
- Composer: Ilayaraja