Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Yaar azhudhu

Yaar thuyaram aarum

Yaar pirivai

Yaar thadukka koodum

Un kaadhil vizhaadho

En kannae

En nenjin soga raagam

Male Part

Yaar azhudhu

Yaar thuyaram aarum

Yaar pirivai

Yaar thadukka koodum

Male Part

Nee thandha paasam

En kaadhal nesam

Ellaamum indru maayangalaa

Male Part

Nee thandha paasam

En kaadhal nesam

Ellaamum indru maayangalaa

Male Part

Gangai neer kooda theeyaagum

Engae en sogam maarum

Gangai neer kooda theeyaagum

Engae en sogam maarum

Nee pona paadhai

Naan thaedum velai

En kannae en nenjin soga raagam

Male Part

Yaar azhudhu

Yaar thuyaram aarum

Yaar pirivai

Yaar thadukka koodum

Male Part

Inbangal endru

Naam thaedi chendru

Thunbangal ennum

Oor sergirom

Male Part

Inbangal endru

Naam thaedi chendru

Thunbangal ennum

Oor sergirom

Male Part

Paasam naam potta neer kolam

Bandham thaan vaazhvin thunbam

Paasam naam potta neer kolam

Bandham thaan vaazhvin thunbam

Thaai ennum dheivam

Saei vaazha thaanae

En kannae en nenjin soga raagam

Male Part

Yaar azhudhu

Yaar thuyaram aarum

Yaar pirivai

Yaar thadukka koodum

Un kaadhil vizhaadho

En kannae

En nenjin soga raagam

Male Part

Yaar azhudhu

Yaar thuyaram aarum

Yaar pirivai

Yaar thadukka koodum

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : யார் அழுது யார் துயரம் மாறும்

யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்

உன் காதில்........ விழாதோ

என் கண்ணே என் நெஞ்சின்

சோக ராகம்

ஆண் : யார் அழுது யார் துயரம் மாறும்

யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்

ஆண் : நீ தந்த பாசம் என் காதல் நேசம்

எல்லாமும் இன்று மாயங்களா

நீ தந்த பாசம் என் காதல் நேசம்

எல்லாமும் இன்று மாயங்களா

ஆண் : கங்கை நீர் கூட தீயாகும்

எங்கே என் சோகம் மாறும்

கங்கை நீர் கூட தீயாகும்

எங்கே என் சோகம் மாறும்

ஆண் : நீ போன பாதை

நான் தேடும் வேளை

என் கண்ணே.......

என் நெஞ்சின் சோக ராகம்

ஆண் : யார் அழுது யார் துயரம் மாறும்

யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்

ஆண் : இன்பங்கள் என்று

நாம் தேடிச் சென்று

துன்பங்கள் என்னும்

ஊர் சேர்கிறோம்

ஆண் : இன்பங்கள் என்று

நாம் தேடிச் சென்று

துன்பங்கள் என்னும்

ஊர் சேர்கிறோம்

ஆண் : பாசம் நாம் போட்ட நீர்க்கோலம்

பந்தம்தான் வாழ்வின் துன்பம்

பாசம் நாம் போட்ட நீர்க்கோலம்

பந்தம்தான் வாழ்வின் துன்பம்

ஆண் : தாய் என்னும் தெய்வம்

சேய் வாழத்தானே

என் கண்ணே

என் நெஞ்சின் சோக ராகம்

ஆண் : யார் அழுது யார் துயரம் மாறும்

யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்

உன் காதில் விழாதோ

என் கண்ணே என் நெஞ்சின்

சோக ராகம்

ஆண் : யார் அழுது யார் துயரம் மாறும்

யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Kannukkoru Vannakili (1991) · Lyricist: Vaali

Explore this song