Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Haa….aaa….aaa….aaa…

Ha…aa..aa…aa…aa….aaa..haa…

Ha…aa..aa…aa…aa….aaa.

Haa.aa…haa…aa…haa…aa….

Male Part

Yaar azhaithadhu kanavu raaniyaa

Naan rasippadhu kalaiyin vaaniyaa

Endhan ullam pongi vittadhu

Undhan kannil thangi vittadhu

Endhan ullam pongi vittadhu

Undhan kannil thangi vittadhu

Male Part

Yaar azhaithadhu kanavu raaniyaa

Naan rasippadhu kalaiyin vaaniyaa

Female Part

Dhitthitthai kidathai dhimithai thaka

Dhitthitthai kidathai dhimithai thaka

Male Part

Aa… aa… aa… aa…(4)

Haa….aaa…..aaa….aa….aaa….aaa…

Female : Dhitthitthai kidathai dhimithai thaka

Dhitthitthai kidathai dhimithai thaka

Thakadhimi thakajanu thakadhimi thakajanu

Thakadhimi thakajanu thakadhimi thakajanu

Thom tharikida thattharikida thattharikida thattharikida

Thakida thakida thakida thakida thakadhimi }

Male Part

Aanandha mangai

Female Part

Dhasanipa dhasanipa manimani maa

Male Part

Aagaaya gangai

Female Part

Aa….aa….aa…aa…

Male Part

Salangai ennidam jadhi paadudhu

Female Part

Gaga sanisaa

Male Part

Adhanaal en manam sudhi serudhu

Female Part

Sanidhani

Male Part

Aagaayam varaikkum en ullam parakkum

Aagaayam varaikkum en ullam parakkum

Salangai adhu kulungiyadhae

Navarasangalum ival vasam ilavasam

Male Part

Ada yaar azhaitthadhu kanavu raaniyaa

Naan rasippadhu kalaiyin vaaniyaa

Endhan ullam pongi vittadhu

Undhan kannil thangi vittadhu

Endhan ullam pongi vittadhu

Undhan kannil thangi vittadhu

Male Part

Yaar azhaithadhu kanavu raaniyaa

Naan rasippadhu kalaiyin vaaniyaa

Female Part

Magasaa

Male Part

Aa…aa…aa……

Female Part

Sanidha maga magasaa

Male Part

Aa… aa… aa

Female Part

Dhasani dhama dhanisaa

Male Part

Aa… aa… aa…

Female Part

Madhani

Male Part

Aa… aa… aa…

Female Part

{Saani dhanisaga maaga sagamaga

Nidha sanidhamaga dhamaga sagamadhani }

Male Part

{ Aa…aa… aa… aa…

Thakka thakida thakka dhimitha thakka dhimitha}

(Overlap)

Male Part

Nee vandha pinnae

Female Part

Aa… aa…aa… aa… aa…aa..

Male Part

Aanandham pennae

Female Part

Dhasa nisa dhasa nisa dhani dhani maa

Male Part

Sadhuranga naattiyam nadandhaal enna

Female Part

Aa… aa…

Male Part

Salangaiyin osaiyil vidindhaal enna

Female Part

Aa… aa…

Male Part

Naan ennai marandhen

Unnodu karaindhen

Naan ennai marandhen unnodu karaindhen

Kalai magalae thirumagalae

Vizhi asaindhadhu uyir varai asaindhadhu

Male Part

Ada yaar azhaithadhu kanavu raaniyaa

Naan rasippadhu kalaiyin vaaniyaa

Endhan ullam pongi vittadhu

Undhan kannil thangi vittadhu

Endhan ullam pongi vittadhu

Undhan kannil thangi vittadhu

Male Part

Yaar azhaithadhu kanavu raaniyaa

Naan rasippadhu kalaiyin vaaniyaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹ......ஆஅ.......ஆஅ.....ஆஅ.....

ஹா.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆஅ....ஹா.....

ஹ......ஆஅ.......ஆஅ.....ஆஅ.....

ஹா.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆஅ....ஹா.....

ஆண் : யார் அழைத்தது கனவு ராணியா

நான் ரசிப்பது கலையின் வாணியா

எந்தன் உள்ளம் பொங்கி விட்டது

உந்தன் கண்ணில் தங்கி விட்டது

எந்தன் உள்ளம் பொங்கி விட்டது

உந்தன் கண்ணில் தங்கி விட்டது

ஆண் : யார் அழைத்தது கனவு ராணியா

நான் ரசிப்பது கலையின் வாணியா

பெண் : தித்தித்தை கிடதை திமிதை தக

தித்தித்தை கிடதை திமிதை தக

ஆண் : ஆஅ......ஆ... ஆ... ஆ......(4)

ஹா.....ஆஅ.....ஆஅ....ஆ......ஆஅ....ஆஅ....

பெண் : தித்தித்தை கிடதை திமிதை தக

தித்தித்தை கிடதை திமிதை தக

தகதிமி தகஜணு தகதிமி தகஜணு

தகதிமி தகஜணு தகதிமி தகஜணு

தோம் தரிகிட தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிட

தகிட தகிட தகிட தகிட தகதிமி

ஆண் : ஆனந்த மங்கை......

பெண் : தஸநிப தஸநிப மநிமநி மா

ஆண் : ஆகாய கங்கை......

பெண் : ஆ... ஆ... ஆ... ஆ...

ஆண் : சலங்கை என்னிடம் ஜதி பாடுது.....

பெண் : கக ஸநிஸா

ஆண் : அதனால் என் மனம் சுதி சேருது.....

பெண் : ஸநிதநி

ஆண் : ஆகாயம் வரைக்கும் என் உள்ளம் பறக்கும்

ஆகாயம் வரைக்கும் என் உள்ளம் பறக்கும்

சலங்கை அது குலுங்கியதே

நவரசங்களும் இவள் வசம் இலவசம்

ஆண் : அட யார் அழைத்தது கனவு ராணியா

நான் ரசிப்பது கலையின் வாணியா

எந்தன் உள்ளம் பொங்கி விட்டது

உந்தன் கண்ணில் தங்கி விட்டது

எந்தன் உள்ளம் பொங்கி விட்டது

உந்தன் கண்ணில் தங்கி விட்டது

ஆண் : யார் அழைத்தது கனவு ராணியா

நான் ரசிப்பது கலையின் வாணியா

பெண் : மகஸா.....

ஆண் : ஆ....ஆ...ஆ...

பெண் : ஸநிதமக மகஸா

பெண் : ஆ.....ஆ... ஆ...

பெண் : தஸநிதம தநிஸா

ஆண் : ஆ... ஆ... ஆ...

பெண் : மதநி......

ஆண் : ஆ... ஆ... ஆ...

பெண் : {ஸாநி தநிஸக மாக ஸகமக

நித ஸநிதமக தமக ஸகமதநி}

ஆண் : {ஆ... ஆ... ஆ... ஆ...

தக்க தகிட தக்க திமித தக்க திமித}

ஆண் : நீ வந்த பின்னே.....

பெண் : ஆ......ஆ.....ஆ... ஆ... ஆ... ஆ...

ஆண் : ஆனந்தம் பெண்ணே......

பெண் : தஸநிஸ தஸநிஸ தநிதநி மா

ஆண் : சதுரங்க நாட்டியம் நடந்தால் என்ன.....

பெண் : ஆ... ஆ...

ஆண் : சலங்கையின் ஓசையில் விடிந்தால் என்ன.....

பெண் : ஆ... ஆ...

ஆண் : நான் என்னை மறந்தேன்

உன்னோடு கரைந்தேன்

நான் என்னை மறந்தேன்

உன்னோடு கரைந்தேன்

கலைமகளே திருமகளே

விழி அசைந்தது உயிர் வரை அசைந்தது

ஆண் : யார் அழைத்தது கனவு ராணியா

நான் ரசிப்பது கலையின் வாணியா

எந்தன் உள்ளம் பொங்கி விட்டது

உந்தன் கண்ணில் தங்கி விட்டது

எந்தன் உள்ளம் பொங்கி விட்டது

உந்தன் கண்ணில் தங்கி விட்டது

ஆண் : யார் அழைத்தது கனவு ராணியா

நான் ரசிப்பது கலையின் வாணியா

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Salangaiyil Oru Sangeetham (1986) · Lyricist: Vairamuthu

Explore this song