Roman script

Singers : Ilayaraja and B. S. Sasirekha

Music by : Ilayaraja

Swaram : ………………………………..

Male Part

Vizhiyil vizhundhu idhayam nuzhaindhu

Uyiril kalandha uravae

Iravum pagalum urasi kollum

Andhip pozhudhil vandhuvidu

Female Part

Alaigal urasum karaiyil iruppen

Uyirai thiruppi thandhu vidu

Female Part

Thanana nanana nanana nanana nanana nananaa

Vizhiyil vizhundhu idhayam nuzhaindhu

Uyiril kalandha uravae

Iravum pagalum urasi kollum

Andhip pozhudhil vandhuvidu

Alaigal urasum karaiyil iruppen

Uyirai thiruppi thandhu vidu

Female Part

Thanana nanana nanana nanana nanana nananaa

Vizhiyil vizhundhu idhayam nuzhaindhu

Uyiril kalandha urave

Male Part

Thagathom thagathom thagathom thagathom

Thaga thaga thaga thagathom

Thagathom thagathom thagathom thagathom

Thaga thaga thaga thagathom

Thagathom thagathom thagathom thagathom

Thagathom thagathom thagathom thagathom

Female Part

Un velli kolusoli veedhiyil kettaal

Ah ah aha ah ah ah ….

Un velli kolusoli veedhiyil kettaal

Athanai jennalum thirakkum

Nee sirikkumbodhu pournami nilavu

Athanai dhisaiyum udhikkum

Nee malligai poovai soodi kondaal

Rojaavukku kaaichal varum

Nee pattu pudavai katti kondaal

Pattu poochigal motcham perum

Female Part

Vizhiyil vizhundhu idhayam nuzhaindhu

Uyiril kalandha uravae

Vizhiyil vizhundhu idhayam nuzhaindhu

Uyiril kalandha uravae

Female Part

Kalvi karka naalai sella

Annan aanaiyittaan

Kaadhal meengal rendil ondrai

Karaiyil thookki pottaan

Female Part

Vizhiyil vizhundhu idhayam nuzhaindhu

Uyiril kalandha uravae

Iravum pagalum urasi kollum

Andhi pozhudhin podhu

Alaiyin karaiyil kaathiruppen

Azhudha vizhigalodu

Female Part

Enakku mattum sondham unadhu

Idhazh kodukkum mutham

Unakku mattum ketkum enadhu

Uyir urugum satham

தமிழ்

பாடகர்கள்  : இளையராஜா மற்றும் பி. எஸ். சசி ரேகா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ச த ம ப நி ச ச நி ப ம த ச

ம ம ப ப ப ப க ம ப க ம க ச

நி நி ச க க க ச ச நி நி ச க க ம ம ப

ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச

ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச

ம ம ப ப ப ப க ம ப க

ஆண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும்

அந்திப் பொழுதினில் வந்துவிடு

பெண் : அலைகள் உரசும் கரையில் இருப்பேன்

உயிரைத் திருப்பித் தந்து விடு

பெண் : தனன நனன நனன நனன

நனன நனன நனனா

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும்

அந்திப் பொழுதினில் வந்துவிடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன்

உயிரைத் திருப்பித் தந்து விடு

பெண் : தனன நனன நனன நனன

நனன நனன நனனா

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

ஆண் : தகதோம் தகதோம் தகதோம்

தகதோம் தகதகதகதக தோம்

தகதோம் தகதோம் தகதோம்

தகதோம் தகதகதகதக தோம்

தகதோம் தகதோம் தகதோம்

தகதோம் தகதோம் தகதோம்

பெண் : உன் வெள்ளிக் கொலுசொலியை

வீதியில் கேட்டால் ஆ ஆ ஆ ஆ உன்

வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால்

அத்தனை ஜன்னலும் திறக்கும்

நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு

அத்தனை திசையும் உதிக்கும்

நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால்

ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்

நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால்

பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

பெண் : கல்வி கற்க காலை செல்ல

அண்ணன் ஆணையிட்டான்

காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத்

கரையில் தூக்கிப் போட்டான்

பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும்

அந்திப் பொழுதின் போது

அலையின் கரையில் காத்திருப்பேன்

அழுத விழிகளோடு

பெண் : எனக்கு மட்டும் சொந்தம் உனது

இதழ் கொடுக்கும் முத்தம்

உனக்கு மட்டும் கேட்கும் எனது

உயிர் உருகும் சத்தம்....

Song information

Singers: Ilayaraja and B. S. Sasirekha

Music by: Ilayaraja

Release information: From Alaigal Oivathillai (1981) · Singer: B. S. Sasirekha and Ilayaraja · Lyricist: Vairamuthu · Music: Ilayaraja

Explore this song