Roman script
Singers : Ilayaraja and B. S. Sasirekha Music by : Ilayaraja Swaram : ……………………………….. Male Part Vizhiyil vizhundhu idhayam nuzhaindhu Uyiril kalandha uravae Iravum pagalum urasi kollum Andhip pozhudhil vandhuvidu Female Part Alaigal urasum karaiyil iruppen Uyirai thiruppi thandhu vidu Female Part Thanana nanana nanana nanana nanana nananaa Vizhiyil vizhundhu idhayam nuzhaindhu Uyiril kalandha uravae Iravum pagalum urasi kollum Andhip pozhudhil vandhuvidu Alaigal urasum karaiyil iruppen Uyirai thiruppi thandhu vidu Female Part Thanana nanana nanana nanana nanana nananaa Vizhiyil vizhundhu idhayam nuzhaindhu Uyiril kalandha urave Male Part Thagathom thagathom thagathom thagathom Thaga thaga thaga thagathom Thagathom thagathom thagathom thagathom Thaga thaga thaga thagathom Thagathom thagathom thagathom thagathom Thagathom thagathom thagathom thagathom Female Part Un velli kolusoli veedhiyil kettaal Ah ah aha ah ah ah …. Un velli kolusoli veedhiyil kettaal Athanai jennalum thirakkum Nee sirikkumbodhu pournami nilavu Athanai dhisaiyum udhikkum Nee malligai poovai soodi kondaal Rojaavukku kaaichal varum Nee pattu pudavai katti kondaal Pattu poochigal motcham perum Female Part Vizhiyil vizhundhu idhayam nuzhaindhu Uyiril kalandha uravae Vizhiyil vizhundhu idhayam nuzhaindhu Uyiril kalandha uravae Female Part Kalvi karka naalai sella Annan aanaiyittaan Kaadhal meengal rendil ondrai Karaiyil thookki pottaan Female Part Vizhiyil vizhundhu idhayam nuzhaindhu Uyiril kalandha uravae Iravum pagalum urasi kollum Andhi pozhudhin podhu Alaiyin karaiyil kaathiruppen Azhudha vizhigalodu Female Part Enakku mattum sondham unadhu Idhazh kodukkum mutham Unakku mattum ketkum enadhu Uyir urugum satham
தமிழ்
பாடகர்கள் : இளையராஜா மற்றும் பி. எஸ். சசி ரேகா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ச த ம ப நி ச ச நி ப ம த ச ம ம ப ப ப ப க ம ப க ம க ச நி நி ச க க க ச ச நி நி ச க க ம ம ப ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச ம ம ப ப ப ப க ம ப க ஆண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு பெண் : அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு பெண் : தனன நனன நனன நனன நனன நனன நனனா விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு பெண் : தனன நனன நனன நனன நனன நனன நனனா விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே ஆண் : தகதோம் தகதோம் தகதோம் தகதோம் தகதகதகதக தோம் தகதோம் தகதோம் தகதோம் தகதோம் தகதகதகதக தோம் தகதோம் தகதோம் தகதோம் தகதோம் தகதோம் தகதோம் பெண் : உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் ஆ ஆ ஆ ஆ உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜன்னலும் திறக்கும் நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும் நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும் நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும் பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே பெண் : கல்வி கற்க காலை செல்ல அண்ணன் ஆணையிட்டான் காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் கரையில் தூக்கிப் போட்டான் பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு பெண் : எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம் உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்....
Song information
Singers: Ilayaraja and B. S. Sasirekha
Music by: Ilayaraja
Release information: From Alaigal Oivathillai (1981) · Singer: B. S. Sasirekha and Ilayaraja · Lyricist: Vairamuthu · Music: Ilayaraja
Explore this song
- Singer: Ilayaraja and B. S. Sasirekha
- Film / album: Alaigal Oivathillai
- Composer: Ilayaraja