Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Ilayaraja

Male Part

Vizhiyil en vizhiyil oru poo pooththathu

Poo ingu pennaanathu

Ho….indru onnaanantho

Idhazodu idhazh saera

Idhazodu idhazh saera

Ammammaa appapapaa

Enna aanatham…tham tham tham thamm

Female Part

Vizhiyil en vizhiyil oru poo pooththathu

Poo ingu pennaanathu

Ho….indru onnaanantho

Female Part

Nam nam kannam thottu

Thaam thaam thaalamittu

Sam sam nenjam konjutho

Male : Ho thai thai thaththai ondru

Kai kai pinnakandu

Poi poi vetkkam kondatho

Female Part

Naalil ondru naanam athai paaraattu

Nil nil kaalam undu

Sol sol neram kandu

Inbam inbam kollai inbam

Male Part

Vizhiyil en vizhiyil oru poo pooththathu

Female : Poo ingu pennaanathu

Ho….indru onnaanantho

Chorus

……………….

Male Part

Thaen thaen unnaiththaanae

Naan naan unnaththaanae

Yaen yaen anbu thollaiyo

Female : Ho vaa vaa allikondu

Po po innum enna

Kel kel sonthamillaiyo

Male Part

Madiyil paayum nadhiyae ennai neeraattu

Pon pon angam thulla

Kann kann kavvi kolla

Inbam inbam kollai inbam

Female Part

Vizhiyil en vizhiyil oru poo pooththathu

Male : Poo ingu pennaanathu

Female : Ho….indru onnaanantho

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : விழியில் என் விழியில் ஒரு பூப்பூத்தது

பூ இங்கு பெண்ணானது

ஹோ...இன்று ஒன்னானதோ......

இதழோடு இதழ் சேர

இதழோடு இதழ் சேர

அம்மம்மா அப்பப்பா

என்ன ஆனந்தம்.......தம்.....தம்.....தம்.....தம்ம்ம்

பெண் : விழியில் உன் விழியில் ஒரு பூப்பூத்ததோ

பூ இங்கு பெண்ணானதோ

ஹோ......இன்று ஒன்னானதோ.......

பெண் : னம் னம் கன்னம் தொட்டு

தாம் தாம் தாளமிட்டு

சம் சம் நெஞ்சம் கொஞ்சுதோ

ஆண் : ஹோ தை தை தத்தை ஒன்று

கை கை பின்னக்கண்டு

பொய் பொய் வெட்கம் கொண்டதோ

பெண் : நாலில் ஒன்று நாணம் அதை பாராட்டு

நில் நில் காலம் உண்டு

சொல் சொல் நேரம் கண்டு

இன்பம் இன்பம் கொள்ளை இன்பம்......

ஆண் : விழியில் உன் விழியில் ஒரு பூப்பூத்ததோ

பெண் : பூ இங்கு பெண்ணானதோ.....ஓ

ஹோ......இன்று ஒன்னானதோ....

குழு : .............................

ஆண் : தேன் தேன் உன்னைத்தானே

நான் நான் உண்ணத்தானே

ஏன் ஏன் அன்புத் தொல்லையோ

பெண் : ஹோ வா வா அள்ளிக் கொண்டு

போ போ இன்னும் என்ன

கேள் கேள் சொந்தமில்லையோ

ஆண் : மடியில் பாயும் நதியே என்னை நீராட்டு

பொன் பொன் அங்கம் துள்ள

கண் கண் கவ்விக் கொள்ள

இன்பம் இன்பம் கொள்ளை இன்பம்........

பெண் : விழியில் உன் விழியில் ஒரு பூப்பூத்ததோ

ஆண் : பூ இங்கு பெண்ணானதோ.......

பெண் : ஹோ......இன்று ஒன்னானதோ....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Ram Lakshman (1981) · Lyricist: Vaali

Explore this song