Roman script

Singers : Gangai Amaran and Vani Jayaram

Music by : Ilayaraja

Female Part

Vizhiyae nalama unnai naan ketkkiren

Male : Imaiyae sugama unnai naan ketkkiren

Female Part

Idai noiyil vaaduvadhum

Tholai theduvadhum naan paarthen

Male : Iru kangal pesuvadhum

Kaigal thaavuvadhum naan paarkkiren

Female Part

Vizhiyae nalama unnai naan ketkkiren

Female Part

Dhinam naan yenginen pala naal vaadinen

Male : Uyir nee thaanadi vizhi neer yenadi

Female Part

Oru mullilladha imai

Nenjil kaadhal sumai paar kanna

Male Part

Ini naalum inba sugam

Naanum undhan vasam vaa kannae

Female Part

Varuven tharuven mana naalil pennagavae

Male Part

Vizhiyae nalama unnai naan ketkkiren

Female : Imaiyae sugama unnai naan ketkkiren

Male Part

Idai noiyil vaaduvadhum

Tholai theduvadhum naan paarthen

Female : Iru kangal pesuvadhum

Kaigal thaavuvadhum naan paarkkiren

Male Part

Vizhiyae nalama unnai naan ketkkiren

Male Part

Idaiyae ingu vaa ilaneer kondu vaa

Female : Adadaa thaagamoo adhil thaan therumoo

Male Part

Idhu vaadai kaalamadi

Moga thaagamadi nee thandhaai

Female Part

Oru aadai kaatril vizha

Aasai kannil ezha nee vandhaai

Male Part

Adiyae kodiyae

Madi mel en simmaasanam

Female Part

Vizhiyae nalama unnai naan ketkkiren

Male : Imaiyae sugama unnai naan ketkkiren

Female Part

Idai noiyil vaaduvadhum

Tholai theduvadhum naan paarthen

Male : Iru kangal pesuvadhum

Kaigal thaavuvadhum naan paarkkiren

Female Part

Vizhiyae nalama unnai naan ketkkiren

தமிழ்

பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்

ஆண் : இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்

பெண் : இடை நோயில் வாடுவதும்

தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்

ஆண் : இரு கண்கள் பேசுவதும்

கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்...

பெண் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்

பெண் : தினம் நான் ஏங்கினேன் பல நாள் வாடினேன்

ஆண் : உயிர் நீ தானடி விழி நீர் ஏனடி

பெண் : ஒரு முள்ளில்லாத இமை

நெஞ்சில் காதல் சுமை பார் கண்ணா

ஆண் : இனி நாளும் இன்ப சுகம்

நானும் உந்தன் வசம் வா கண்ணே

பெண் : வருவேன் தருவேன் மண நாளில் பெண்ணாகவே

ஆண் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்

பெண் : இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்

ஆண் : இடை நோயில் வாடுவதும்

தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்

பெண் : இரு கண்கள் பேசுவதும்

கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்...

ஆண் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்

ஆண் : இடையே இங்கு வா இளநீர் கொண்டு வா

பெண் : அடடா தாகமோ அதில் தான் தீருமோ

ஆண் : இது வாடைக் காலமடி

மோக தாகமடி நீ தந்தாய்

பெண் : ஒரு ஆடை காற்றில் விழ

ஆசை கண்ணில் எழ நீ வந்தாய்

ஆண் : அடியே கொடியே

மடி மேல் என் சிம்மாசனம்.....

பெண் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்

ஆண் : இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்

பெண் : இடை நோயில் வாடுவதும்

தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்

ஆண் : இரு கண்கள் பேசுவதும்

கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்...

பெண் : விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்

Song information

Singers: Gangai Amaran and Vani Jayaram

Music by: Ilayaraja

Release information: From Dhoorathu Pachai (1987) · Singer: Gangai Amaran and Vani Jayaram · Lyricist: Pulamaipithan · Music: Ilayaraja

Explore this song