Roman script

Singer : Saindhavi

     Music by : G.V. Prakash Kumar

Female Part

Vizhigalil oru vaanavil

Imaigalai thottu pesudhae

Idhu enna puthu vaanilai

Mazhai veyil tharum

Female Part

Unnidam paarkiren

Naan paarkiren

En thaai mugam anbae

Female Part

Unnidam thorkiren

Naan thorkiren

Ennagumo ingae

Female Part

Mudhal mudhalaai mayangugiren

Kannadi polae thondrinaai

En munbu ennai kaatinaai

Kaana engum vinaa

Female Part

Vizhigalil oru vaanavil

Imaigalai thottu pesudhae

Idhu enna puthu vaanilai

Mazhai veyil tharum

Female Part

………………………………

Female Part

Nee vanthaai en vaazhvilae

Poo poothaai en verilae

Naalaiyae nee pogalam

En niyabagam nee aagalam

Female Part

Thaer sendra pinnalae

Veethi ennagumo

Female Part

Yaar ivan yaar

Ivan oar mayavan

Meiyaanavan anbil

Female Part

Yaar ivan yaar

Ivan naan nesikum

Kanneer ivan nenjil

Female Part

Inam puriyaa .. uravidhuvo

En theevil pootha poovithu

En nenjil vaasam thoovuthu

Manam engum manam

Female Part

Vizhigalil oru vaanavil

Imaigalai thottu pesudhae

Idhu enna puthu vaanilai

Mazhai veyil tharum

Female Part

………………………..

Female Part

Naan unakaga pesinen

Yaar enakaga pesuvaar

Mounamaai naan pesinen

Kaigalil mai poosinen

Female Part

Nee vandha kanavengae

Kaatril kai veesinen

Anbennum thoondilai nee

Veesinaai meenaagiren anbae

Female Part

Un munbu thaanada

Ippothu naan penaagiren ingae

Female Part

Thayakangalaal thinarukiren

Nil endru sonna pothilum

Nilaamal nenjam oodudhae

Idho undhan vazhi

Female Part

………………………….

தமிழ்

பாடகி : சைந்தவி

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

பெண் : விழிகளில் ஒரு வானவில்

இமைகளை தொட்டு பேசுதே

இது என்ன புது வானிலை

மழை வெயில் தரும்

பெண் : உன்னிடம் பாா்க்கிறேன்

நான் பாா்க்கிறேன் என் தாய்முகம்

அன்பே உன்னிடம் தோற்கிறேன்

நான் தோற்கிறேன் என்னாகுமோ இங்கே

பெண் : முதன் முதலாய் மயங்குகிறேன்

கண்ணாடி போல தோன்றினாய்

என் முன்பு என்னை காட்டினாய்

கனா எங்கும் வினா

பெண் : விழிகளில் ஒரு வானவில்

இமைகளை தொட்டு பேசுதே

இது என்ன புது வானிலை

மழை வெயில் தரும்

பெண் : .....................................

பெண் : நீ வந்தாய் என் வாழ்விலே

பூ பூத்தாய் என் வோிலே

நாளையே நீ போகலாம்

என் ஞாபகம் நீ ஆகலாம்

பெண் : தேர் சென்ற பின்னாலே

வீதி என்னாகுமோ யாா் இவன்

யாா் இவன் ஓா் மாயவன்

மெய்யானவன் அன்பில்

பெண் : யாா் இவன் யாா்

இவன் நான் நேசிக்கும்

கண்ணீா் இவன் நெஞ்சில்

இனம் புாியா உறவிதுவோ

என் தீவில் பூத்த பூவிது

என் நெஞ்சில் வாசம் தூவுது

மனம் எங்கும் மனம்

பெண் : விழிகளில் ஒரு வானவில்

இமைகளை தொட்டு பேசுதே

இது என்ன புது வானிலை

மழை வெயில் தரும்

பெண் : .....................................

பெண் : நான் உனக்காக பேசினேன்

யாா் எனக்காக பேசுவாா்

மௌனமாய் நான் பேசினேன்

கைகளில் மை பூசினேன்

பெண் : நீ வந்த கனவெங்கே

காற்றில் கை வீசினேன்

அன்பெனும் தூண்டிலை நீ

வீசினாய் மீன் ஆகிறேன் அன்பே

பெண் : உன் முன்பு தானடா

இப்போது நான் பெண்ணாகிறேன்

இங்கே தயக்கங்களால் திணறுகிறேன்

நில்லென்று சொன்ன போதிலும்

நில்லாமல் நெஞ்சம் ஓடுதே

இதோ உந்தன் வழி

பெண் : .....................................

Song information

Singer: Saindhavi

Music by: G.V. Prakash Kumar

Release information: From Deiva Thirumagal (2011) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song