Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : V. S. Narasimhan

Male Part

Hmmm mm mmm

Female : Hmm mm mm mm

Male : Haaa…aaa…aaa…

Female : Haa…aaa…aaa…aaa..aa..

Male Part

Vizhigalil kodi abinayam

Female : Manam parimaarum avasaram

Male : Ilanguyil paaduthu raagam

Female : Isaithida thoonduthu mogam

Male Part

Unathiruvizhi

Female : Adhil navarasam

Male : Malar pudhumugam

Female : Kulir pournami

Dhinam paravasam

Male Part

Vizhigalil kodi abinayam

Female : Manam parimaarum avasaram

Male Part

{Idhayam ingae kulirkirathae

Female : Inimaiyilae nanaigiratho

Male : Ullasamae

Female : Vandhaal enna

Male : Ennalum en vaazhvu unnodu thaan} (2)

Female Part

Uravukku ondraana kaalam idhu

Male : Urimaikku naan thantha paalam idhu

Female : Kannil oru minnal

Male : Pudhu kavithaigal padikkattum

Male Part

Vizhigalil kodi abinayam

Female : Manam parimaarum avasaram

Male : Ilanguyil paaduthu raagam

Female : Isaithida thoonduthu mogam

Male Part

Unathiruvizhi

Female : Adhil navarasam

Male : Malar pudhumugam

Female : Kulir pournami

Dhinam paravasam

Female Part

{Manamedhilo alaigirathae

Male : Mounathilae sugam peravo

Female : Sollamalae

Male : Sonnaal enna

Female : Ponnana en vaazhvil nannaalithae} (2)

Male Part

Ondrukul ondraana thaegam idhu

Female : Uyirukul naan konda baagam ithu

Male : Inbam ini endrum

Pudhu surangalum pirakkattum

Male Part

Vizhigalil kodi abinayam

Female : Manam parimaarum avasaram

Male : Ilanguyil paaduthu raagam

Female : Isaithida thoonduthu mogam

Male Part

Unathiruvizhi

Female : Adhil navarasam

Male : Malar pudhumugam

Female : Kulir pournami

Dhinam paravasam

Both : Vizhigalil kodi abinayam

Manam parimaarum avasaram

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : வி. எஸ். நரசிம்ஹன்

ஆண் : ம் ம் ம் ம் ம்

பெண் : ம் ம் ம் ம் ம் ம் ம்

ஆண் : ஆ ஆ ஆ ஆ

பெண் : ஆ ஆ ஆ ஆ

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்

பெண் : மனம் பறிமாறும் அவசரம்

ஆண் : இளங்குயில் பாடுது ராகம்

பெண் : இசைத்திட தூண்டுது மோகம்

ஆண் : உனதிரு விழி

பெண் : அதில் நவரசம்

ஆண் : மலர் புதுமுகம்

பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்

பெண் : மனம் பறிமாறும் அவசரம்....

ஆண் : {இதயம் இங்கே குளிர்கிறதே

பெண் : இனிமையிலே நனைகிறதோ

ஆண் : உல்லாசமே.....

பெண் : வந்தால் என்ன

ஆண் : என்னாளும் என் வாழ்வு உன்னோடுதான்} (2)

பெண் : உறவுக்கு ஒன்றான காலம் இது

ஆண் : உரிமைக்கு நான் தந்த பாலம் இது

பெண் : கண்ணில் ஒரு மின்னல்

ஆண் : புது கவிதைகள் படிக்கட்டும்

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்

பெண் : மனம் பறிமாறும் அவசரம்

ஆண் : இளங்குயில் பாடுது ராகம்

பெண் : இசைத்திட தூண்டுது மோகம்

ஆண் : உனதிரு விழி

பெண் : அதில் நவரசம்

ஆண் : மலர் புதுமுகம்

பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்

பெண் : {மனம் எதிலோ அலைகிறதே

ஆண் : மௌனத்திலே சுகம் பெறவோ

பெண் : சொல்லாமலே......

ஆண் : சொன்னால் என்ன

பெண் : பொன்னான என் வாழ்வில்நன்னாள் இதே} (2)

ஆண் : ஒன்றுக்குள் ஒன்றான தேகம் இது

பெண் : உயிருக்குள் நான் கொண்ட பாகம் இது

ஆண் : இன்பம் இனி என்றும்

பெண் : புது சுரங்களும் பிறக்கட்டும்

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்

பெண் : மனம் பறிமாறும் அவசரம்

ஆண் : இளங்குயில் பாடுது ராகம்

பெண் : இசைத்திட தூண்டுது மோகம்

ஆண் : உனதிரு விழி

பெண் : அதில் நவரசம்

ஆண் : மலர் புதுமுகம்

பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்

இருவர் : விழிகளில் கோடி அபிநயம்

மனம் பறிமாறும் அவசரம்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: V. S. Narasimhan

Release information: From Kan Simittum Neram (1988) · Lyricist: Kalaivanan Kannadasan

Explore this song