Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : V. S. Narasimhan
Male Part
Hmmm mm mmm
Female : Hmm mm mm mm
Male : Haaa…aaa…aaa…
Female : Haa…aaa…aaa…aaa..aa..
Male Part
Vizhigalil kodi abinayam
Female : Manam parimaarum avasaram
Male : Ilanguyil paaduthu raagam
Female : Isaithida thoonduthu mogam
Male Part
Unathiruvizhi
Female : Adhil navarasam
Male : Malar pudhumugam
Female : Kulir pournami
Dhinam paravasam
Male Part
Vizhigalil kodi abinayam
Female : Manam parimaarum avasaram
Male Part
{Idhayam ingae kulirkirathae
Female : Inimaiyilae nanaigiratho
Male : Ullasamae
Female : Vandhaal enna
Male : Ennalum en vaazhvu unnodu thaan} (2)
Female Part
Uravukku ondraana kaalam idhu
Male : Urimaikku naan thantha paalam idhu
Female : Kannil oru minnal
Male : Pudhu kavithaigal padikkattum
Male Part
Vizhigalil kodi abinayam
Female : Manam parimaarum avasaram
Male : Ilanguyil paaduthu raagam
Female : Isaithida thoonduthu mogam
Male Part
Unathiruvizhi
Female : Adhil navarasam
Male : Malar pudhumugam
Female : Kulir pournami
Dhinam paravasam
Female Part
{Manamedhilo alaigirathae
Male : Mounathilae sugam peravo
Female : Sollamalae
Male : Sonnaal enna
Female : Ponnana en vaazhvil nannaalithae} (2)
Male Part
Ondrukul ondraana thaegam idhu
Female : Uyirukul naan konda baagam ithu
Male : Inbam ini endrum
Pudhu surangalum pirakkattum
Male Part
Vizhigalil kodi abinayam
Female : Manam parimaarum avasaram
Male : Ilanguyil paaduthu raagam
Female : Isaithida thoonduthu mogam
Male Part
Unathiruvizhi
Female : Adhil navarasam
Male : Malar pudhumugam
Female : Kulir pournami
Dhinam paravasam
Both : Vizhigalil kodi abinayam
Manam parimaarum avasaramதமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : வி. எஸ். நரசிம்ஹன்
ஆண் : ம் ம் ம் ம் ம்
பெண் : ம் ம் ம் ம் ம் ம் ம்
ஆண் : ஆ ஆ ஆ ஆ
பெண் : ஆ ஆ ஆ ஆ
ஆண் : விழிகளில் கோடி அபிநயம்
பெண் : மனம் பறிமாறும் அவசரம்
ஆண் : இளங்குயில் பாடுது ராகம்
பெண் : இசைத்திட தூண்டுது மோகம்
ஆண் : உனதிரு விழி
பெண் : அதில் நவரசம்
ஆண் : மலர் புதுமுகம்
பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
ஆண் : விழிகளில் கோடி அபிநயம்
பெண் : மனம் பறிமாறும் அவசரம்....
ஆண் : {இதயம் இங்கே குளிர்கிறதே
பெண் : இனிமையிலே நனைகிறதோ
ஆண் : உல்லாசமே.....
பெண் : வந்தால் என்ன
ஆண் : என்னாளும் என் வாழ்வு உன்னோடுதான்} (2)
பெண் : உறவுக்கு ஒன்றான காலம் இது
ஆண் : உரிமைக்கு நான் தந்த பாலம் இது
பெண் : கண்ணில் ஒரு மின்னல்
ஆண் : புது கவிதைகள் படிக்கட்டும்
ஆண் : விழிகளில் கோடி அபிநயம்
பெண் : மனம் பறிமாறும் அவசரம்
ஆண் : இளங்குயில் பாடுது ராகம்
பெண் : இசைத்திட தூண்டுது மோகம்
ஆண் : உனதிரு விழி
பெண் : அதில் நவரசம்
ஆண் : மலர் புதுமுகம்
பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
பெண் : {மனம் எதிலோ அலைகிறதே
ஆண் : மௌனத்திலே சுகம் பெறவோ
பெண் : சொல்லாமலே......
ஆண் : சொன்னால் என்ன
பெண் : பொன்னான என் வாழ்வில்நன்னாள் இதே} (2)
ஆண் : ஒன்றுக்குள் ஒன்றான தேகம் இது
பெண் : உயிருக்குள் நான் கொண்ட பாகம் இது
ஆண் : இன்பம் இனி என்றும்
பெண் : புது சுரங்களும் பிறக்கட்டும்
ஆண் : விழிகளில் கோடி அபிநயம்
பெண் : மனம் பறிமாறும் அவசரம்
ஆண் : இளங்குயில் பாடுது ராகம்
பெண் : இசைத்திட தூண்டுது மோகம்
ஆண் : உனதிரு விழி
பெண் : அதில் நவரசம்
ஆண் : மலர் புதுமுகம்
பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
இருவர் : விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: V. S. Narasimhan
Release information: From Kan Simittum Neram (1988) · Lyricist: Kalaivanan Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Kan Simittum Neram
- Composer: V. S. Narasimhan