Roman script

Vittida Matten Song Lyrics is a track from Ashok Kumar Tamil Film– 1941, Starring M. K. Thiyagaraja Bhagavathar, V. Nagaiah, N. S. Krishnan, M.G.R., P. Kannamba and T. A. Madhuram. This song was sung by N. S. Krishnan and T. A. Madhuram and the music was composed by Aalathur V. Sivasubramaniam. Lyrics works are penned by Aanai Vaidiyanatha Iyer.

Singers : N. S. Krishnan and T. A. Madhuram

Music Director : Aalathur V. Sivasubramaniam

Lyricist : Aanai Vaidiyanatha Iyer

Female Part

Vittidamatten thottennai

Kattianaithiduvaai

Unnai vittidamatten thottennai

Kattianaithiduvaai

Female Part

Thattidamaatten kazhuthil

Thaaliyung kattiduvaai

Thattidamaatten kazhuthil

Thaaliyung kattiduvaai

Female Part

Istapadumen mananilai

Kastan theriyalaiyoo

Istapadumen mananilai

Kastan theriyalaiyoo

Inbamaai en munn pesaamal

Iruppadhu sariyoo

Inbamaai en munn pesaamal

Iruppadhu sariyoo

Male Part

Aiyaiyaiyoo yaedhaedhu

Adhiga noyi vandhiduchae

Appa varattum kaipaathu

Awshadham vaanghi thaaren

Female Part

Awshadhathaalae aagaadhu

Aasaiyennum piniyae

Awshadhathaalae aagaadhu

Aasaiyennum piniyae

Aagaiyinaale sonnenae

Aavikku nee thunaiyae

Aagaiyinaale sonnenae

Aavikku nee thunaiyae

Male Part

Thunaiyirukkum sippaai pola

Thonudhoo ennai paathaa

Thollaipaduthaamal

Sollai thadukkaamal

Tholainju poyidaathaa

Female Part

Vittidamatten thottennai

Kattianaithiduvaai

Thattidamaatten kazhuthil

Thaaliyung kattiduvaai

தமிழ்

பாடகர்கள் : என். எஸ். கிருஷ்ணன் மற்றும் டி. ஏ. மதுரம்

இசை அமைப்பாளர் : ஆலத்தூர் வி. சிவசுப்ரமணியம்

பாடல் ஆசிரியர் : ஆணை வைத்தியநாத ஐயர்

பெண் : விட்டிடமாட்டேன் தொட்டென்னை

கட்டியணைத்திடுவாய்

உன்னை விட்டிடமாட்டேன் தொட்டென்னை

கட்டியணைத்திடுவாய்

பெண் : தட்டிடமாட்டேன் கழுத்தில்

தாலியுங் கட்டிடுவாய்

தட்டிடமாட்டேன் கழுத்தில்

தாலியுங் கட்டிடுவாய்

பெண் : இஷ்டப்படுமென் மனநிலை

கஷ்டந் தெரியலையோ

இஷ்டப்படுமென் மனநிலை

கஷ்டந் தெரியலையோ

இன்பமாய் என் முன் பேசாமல்

இருப்பது சரியோ

இன்பமாய் என் முன் பேசாமல்

இருப்பது சரியோ

ஆண் : ஐயய்யய்யோ ஏதேது

அதிக நோய் வந்திடுச்சே

அப்பா வரட்டும் கைபாத்து

ஔஷதம் வாங்கித் தாரேன்

பெண் : ஔஷதத்தாலே ஆகாது

ஆசையென்னும் பிணியே

ஔஷதத்தாலே ஆகாது

ஆசையென்னும் பிணியே

ஆகையினாலே சொன்னேனே

ஆவிக்கு நீ துணையே

ஆகையினாலே சொன்னேனே

ஆவிக்கு நீ துணையே

ஆண் : துணையிருக்கும் சிப்பாய் போல

தோணுதோ என்னைப் பாத்தா

தொல்லைப்படுத்தாமல்

சொல்லைத் தடுக்காமல்

தொலைஞ்சு போயிடாதா

பெண் : விட்டிடமாட்டேன் தொட்டென்னை

கட்டியணைத்திடுவாய்

தட்டிட மாட்டேன் கழுத்தில்

தாலியுங் கட்டிடுவாய்

Song information

Singers: N. S. Krishnan and T. A. Madhuram

Release information: From Ashok Kumar (1941) · Singer: N. S. Krishnan and T. A. Madhuram · Lyricist: Aanai Vaidiyanatha Iyer · Music: Aalathur V. Sivasubramaniam

Explore this song