Roman script

Singer : M. K. Thiyagaraja Bagavathar

Music by : Alandur Sivasubramaniyam

Male Part

Sinam kaamam poi kalavu

Vanja nenjar

Suya nalamae kondu oon

Thindru udal valarppaar…aa…aa…

Sinam kaamam poi kalavu

Vanja nenjar

Suya nalamae kondu oon

Thindru udal valarppaar…aa…aa…

Male Part

Thaniyirundhu unavu kollaa

Kaagam kandum

Thannuyir pol mannuyirai

Paaraar…aa…aa… aa…aa…aa

Aa…aa…aa… aa…aa…aa…ma…

Aa…..aa…aa… aa…aa…aa..ma

Thaemaangani irukka kaanjirangaa

Yunna yennum

Thaemaangani irukka kaanjirangaa

Yunna ennum

Akka sadarthama kiranghugindren…hae…

Hae…ae… hae…ae…ae…

Hae…ae…ae…ae…aa…aa…

Aa…aa…aa… aa…aa…aa naa…naana…

Aa..aa…aa… aa…aa…aa

Karunai vinnae punidha en

Gunakkundrae…ae…ae…ya…ya…aa…aa…

Karunai vinnae punidha yen

Gunakkundrae…ae…ae…

Buddha moorthi…ee…aa…aa…aa…

Bodhi nizhalamarndhavanae…ae…ae…ae…

Aru kann paaraai…aa…aa…

Aa…aa…aa…aa…aa…aa…aa…

Aa…aa…aa… aa…aa…aa

Aa…aa…aa… aa…aa…aa..aa…aa…aa..

Male Part

Paarulagil uzhandru nondhen nondhen

Paarulagil uzhandru nondhen nondhen

Paabhavinai purindhazhindhen vandhen

Kaarirul maayai kidandhen thandhen

Kaarirul maayai kidandhen thandhen

Kamalappadham marandhalaindhen endhaai

Garba vaasa minitthaalaen thaalaen

Garba vaasa minitthaalaen thaalaen

Karma bandha piravi meelaen meelaen

Male Part

Arpudha buddha moorthi naalum naalum

Arpudha buddha moortthi naalum naalum

Arpudha buddha moortthi naalum naalum

Adimai kondennai ini aalum aalum

Adimai kondennai ini aalum aalum

Male Part

Paarulagil uzhandru nondhen

Nondhen…aa…oo…aaa…

தமிழ்

பாடகர் : எம். கே. தியாகராஜா பாகவதர்

இசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்

ஆண் : சினம் காமம் பொய்களவு

வஞ்ச நெஞ்சர்

சுய நலமே கொண்டு ஊண்

தின்று உடல் வளர்ப்பார்...ஆ...ஆ...

சினம் காமம் பொய்களவு

வஞ்ச நெஞ்சர்

சுய நலமே கொண்டு ஊண்

தின்று உடல் வளர்ப்பார்...ஆ...ஆ...

ஆண் : தனியிருந்து உணவு கொள்ளாக்

காகம் கண்டும்

தன்னுயிர் போல் மண்ணுயிரைப்

பாரார்...ஆ...ஆ... ஆ...ஆ...அ

ஆ...ஆ...அ...அ...ஆ...ஆ...ம...

ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ம்

தேமாங்கனி இருக்கக் காஞ்சிரங்கா

யுண்ண எண்ணும்

தேமாங்கனி இருக்கக் காஞ்சிரங்கா

யுண்ண எண்ணும்

அக்க சடர்தமக் கிறங்குகின்றேன்...ஹே...

ஹே...ஏ... ஹே...ஏ...ஏ...

ஹே...ஏ...ஏ...ஏ...ஆ...அஅ...

ஆ...அ...ஆ...னா...னான...

அ ஆ...ன...அஅ... அஅ...ஆ...ஆ...

கருணை விண்ணே புனித என்

குணக்குன்றே...ஏ...ஏ...ய...ய...ஆ...ஆ...

கருணை விண்ணே புனித என்

குணக்குன்றே...ஏ...ஏ...

புத்தமூர்த்தி...ஈ...ஆ...ஆ...

போதி நிழலமர்ந்தவனே...ஏ...ஏ...ஏ...

அருட்கண் பாராய்...ஆ...ஆ...

ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...

ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...

ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆ...ஆ....

ஆண் : பாருலகில் உழன்று நொந்தேன் நொந்தேன்

பாருலகில் உழன்று நொந்தேன் நொந்தேன்

பாபவினை புரிந்தழிந்தேன் வந்தேன்

காரிருள் மாயைக் கிடந்தந்தேன் தந்தேன்

காரிருள் மாயைக் கிடந்தந்தேன் தந்தேன்

கமலப்பதம் மறந்தலைந்தேன் எந்தாய்

கற்ப வாஸ மினித்தாளேன் தாளேன்

கற்ப வாஸ மினித்தாளேன் தாளேன்

கர்ம பந்தப் பிறவி மீளேன் மீளேன்

ஆண் : அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும்

அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும்

அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும்

அடிமை கொண்டென்னை இனி ஆளும் ஆளும்

அடிமை கொண்டென்னை இனி ஆளும் ஆளும்

ஆண் : பாருலகில் உழன்று நொந்தேன்

நொந்தேன்...ஆ...ஓ...ஆ...

Song information

Singer: M. K. Thiyagaraja Bagavathar

Music by: Alandur Sivasubramaniyam

Release information: From Ashok Kumar (1941) · Lyricist: Udumalai Narayanakavi

Explore this song