Roman script

Singer : Mano

Music by : Ilayaraja

Male Part

Vidiyum pozhudhu namakkum undu

Nambu nanbanae nanbanae

Thudithu ezhundhu thuyarai viratta

Vaa vaa nanbanae nanbanae

Male Part

Ottukku alaibavan arasiyalvaadhi

Naattukku eppavum avan oru vyaadhi

Yaarukkum vaaikkanum sarinigar needhi

Adharkkena uzhaippavan theevira vaadhi

Male Part

{Vidiyum pozhudhu namakkum undu

Nambu nanbanae nanbanae

Thudithu ezhundhu thuyarai viratta

Vaa vaa nanbanae nanbanae} (2)

Male Part

Eththanai kaalam oomaiyai polae

Irundhom pesaadhu

Irundhadhunaal dhaan thendralum pochu

Ingae veesaadhu

Mayilae mayilae endru kettaal

Iragugal podaadhu

Maaperum puratchi naam nadathaamal

Samadharmam vaaraadhu

Male Part

Vidiyum pozhudhu namakkum undu

Nambu nanbanae nanbanae

Thudithu ezhundhu thuyarai viratta

Vaa vaa nanbanae nanbanae

Yaarukkum vaaikkanum sarinigar needhi

Adharkkena uzhaippavan theevira vaadhi

Male Part

Vidiyum pozhudhu namakkum undu

Nambu nanbanae nanbanae

Thudithu ezhundhu thuyarai viratta

Vaa vaa nanbanae nanbanae

Male Part

Naesam paasam kaadhal unarvu

Nammai dhaan theendaadhu

Vargam irandu irukkum varaiyil

Vizhigal thoongaadhu

Aandaan adimai enbadhu dhaan da

Naattin ranamaagum

Aruvai sigichchai purindhaal dhaan da

Noiyum gunamaagum

Male Part

Vidiyum pozhudhu namakkum undu

Nambu nanbanae nanbanae

Thudithu ezhundhu thuyarai viratta

Vaa vaa nanbanae nanbanae

Male Part

Ottukku alaibavan arasiyalvaadhi

Naattukku eppavum avan oru vyaadhi

Yaarukkum vaaikkanum sarinigar needhi

Adharkkena uzhaippavan theevira vaadhi

Male Part

{Vidiyum pozhudhu namakkum undu

Nambu nanbanae nanbanae

Thudithu ezhundhu thuyarai viratta

Vaa vaa nanbanae nanbanae} (2)

தமிழ்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : விடியும் பொழுது நமக்கும் உண்டு

நம்பு நண்பனே நண்பனே

துடித்து எழுந்து துயரை விரட்ட

வா வா நண்பனே நண்பனே

ஆண் : ஓட்டுக்கு அலைபவன் அரசியல்வாதி

நாட்டுக்கு எப்பவும் அவன் ஒரு வியாதி

யாருக்கும் வாய்க்கணும் சரி நிகர் நீதி

அதற்கென உழைப்பவன் தீவிரவாதி

ஆண் : {விடியும் பொழுது நமக்கும் உண்டு

நம்பு நண்பனே நண்பனே

துடித்து எழுந்து துயரை விரட்ட

வா வா நண்பனே நண்பனே} (2)

ஆண் : எத்தனை காலம் ஊமையை போலே

இருந்தோம் பேசாது

இருந்ததுனால்தான் தென்றலும் போச்சு

இங்கே வீசாது

மயிலே மயிலே என்று கேட்டால்

இறகுகள் போடாது

மாபெரும் புரட்சி நாம் நடத்தாமல்

சமதர்மம் வாராது

ஆண் : விடியும் பொழுது நமக்கும் உண்டு

நம்பு நண்பனே நண்பனே

துடித்து எழுந்து துயரை விரட்ட

வா வா நண்பனே நண்பனே

யாருக்கும் வாய்க்கணும் சரி நிகர் நீதி

அதற்கென உழைப்பவன் தீவிரவாதி

ஆண் : விடியும் பொழுது நமக்கும் உண்டு

நம்பு நண்பனே நண்பனே

துடித்து எழுந்து துயரை விரட்ட

வா வா நண்பனே நண்பனே

ஆண் : நேசம் பாசம் காதல் உணர்வு

நமைதான் தீண்டாது

வர்கம் இரண்டு இருக்கும் வரையில்

விழிகள் தூங்காது

ஆண்டான் அடிமை என்பது தான்டா

நாட்டின் ரணமாகும்

அறுவை சிகிச்சை புரிந்தால் தான்டா

நோயும் குணமாகும்

ஆண் : விடியும் பொழுது நமக்கும் உண்டு

நம்பு நண்பனே நண்பனே

துடித்து எழுந்து துயரை விரட்ட

வா வா நண்பனே நண்பனே

ஆண் : ஓட்டுக்கு அலைபவன் அரசியல்வாதி

நாட்டுக்கு எப்பவும் அவன் ஒரு வியாதி

யாருக்கும் வாய்க்கணும் சரி நிகர் நீதி

அதற்கென உழைப்பவன் தீவிரவாதி

ஆண் : {விடியும் பொழுது நமக்கும் உண்டு

நம்பு நண்பனே நண்பனே

துடித்து எழுந்து துயரை விரட்ட

வா வா நண்பனே நண்பனே} (2)

Song information

Singer: Mano

Music by: Ilayaraja

Release information: From Athma (1993) · Lyricist: Vaali

Explore this song