Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Vidhindhadhaa

Pozhudhum vidhindhadhaa

O oo mudindhadhaa

Iravum mudindhadhaa

Adhi kaalai pozhudhilae

Neduvaanam veluthadhae

Adhu pola manidhanae

Mana vaanam velukkumaa

Idhu yen yen puriyumaa

Male Part

Vidhindhadhaa

Pozhudhum vidhindhadhaa

O oo mudindhadhaa

Iravum mudindhadhaa

Male Part

Solai malarai eduthu

Adhai paalai nilathil erindhu

Pazhi theerthaanae… yen

Sirpam ondrai vadithu

Adhu sidharum podhu thudithu

Nilai saaindhaanae… yen

Male Part

Idhu oruvan paavamaa

Pala uyirin saabamaa

Vidai yaar solvaar

Azhudhaal thozhudhaal

Varumo oo oo ooo

Male Part

Vidhindhadhaa

Pozhudhum vidhindhadhaa

O oo mudindhadhaa

Iravum mudindhadhaa

Adhi kaalai pozhudhilae

Neduvaanam veluthadhae

Adhu pola manidhanae

Mana vaanam velukkumaa

Idhu yen yen puriyumaa

Male Part

Vidhindhadhaa

Pozhudhum vidhindhadhaa

O oo mudindhadhaa

Iravum mudindhadhaa

Male Part

Kaathu irukkum thandhai

Oru kaalanaagum vindhai

Idhu yen dhevaa… sol

Kaigal thanadhu kaigal

Kuthum kangal thanadhu kangal

Idhu yen dhevaa… sol

Male Part

Andru edhirum puthirumaai

Indru uravum pirivumaai

Uyir thudikka vaippadhen

Azhudhaal thozhudhaal

Varumo oo oo oo oo

Male Part

Vidhindhadhaa

Pozhudhum vidhindhadhaa

O oo mudindhadhaa

Iravum mudindhadhaa

Adhi kaalai pozhudhilae

Neduvaanam veluthadhae

Adhu pola manidhanae

Mana vaanam velukkumaa

Idhu yen yen puriyumaa

Male Part

Vidhindhadhaa

Pozhudhum vidhindhadhaa

O oo mudindhadhaa

Iravum mudindhadhaa

தமிழ்

படகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : விடிந்ததா பொழுதும் விடிந்ததா

ஓ.....முடிந்ததா இரவும் முடிந்ததா

ஆண் : அதிகாலைப் பொழுதிலே

நெடுவானம் வெளுத்ததே

அது போல மனிதனே

மன வானம் வெளுக்குமா

இது ஏன் ஏன் புரியுமா

ஆண் : விடிந்ததா பொழுதும் விடிந்ததா

ஓ.....முடிந்ததா இரவும் முடிந்ததா

ஆண் : சோலை மலரை எடுத்து அதை

பாலை நிலத்தில் எறிந்து

பழி தீர்த்தானே ஏன்

ஆண் : சிற்பம் ஒன்றை வடித்து அது

சிதறும் போது துடித்து

நிலை சாய்ந்தானே ஏன்

ஆண் : இது ஒருவன் பாவமா

பல உயிரின் சாபமா

விடை யார் சொல்வார்

அழுதால் தொழுதால் வருமோ

ஆண் : விடிந்ததா பொழுதும் விடிந்ததா

ஓ.....முடிந்ததா இரவும் முடிந்ததா

ஆண் : அதிகாலைப் பொழுதிலே

நெடுவானம் வெளுத்ததே

அது போல மனிதனே

மன வானம் வெளுக்குமா

இது ஏன் ஏன் புரியுமா

ஆண் : விடிந்ததா பொழுதும் விடிந்ததா

ஓ.....முடிந்ததா இரவும் முடிந்ததா

ஆண் : காத்து இருக்கும் தந்தை ஒரு

காலனாகும் விந்தை

இது ஏன் தேவா சொல்

ஆண் : கைகள் தனது கைகள்

குத்தும் கண்கள்

தனது கண்கள்

இது ஏன் தேவா சொல்

ஆண் : அன்று எதிரும் புதிருமாய்

இன்று உறவும் பிரிவுமாய்

உயிர் துடிக்க வைப்பதேன்

அழுதால் தொழுதால் வருமோ

ஆண் : விடிந்ததா பொழுதும் விடிந்ததா

ஓ.....முடிந்ததா இரவும் முடிந்ததா

ஆண் : அதிகாலைப் பொழுதிலே

நெடுவானம் வெளுத்ததே

அது போல மனிதனே

மன வானம் வெளுக்குமா

இது ஏன் ஏன் புரியுமா

ஆண் : விடிந்ததா பொழுதும் விடிந்ததா

ஓ.....முடிந்ததா இரவும் முடிந்ததா

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Pillai Pasam (1991) · Lyricist: Vaali

Explore this song