Roman script

Vidai Ariya Song Lyrics is the track from Seetha Tamil Film – 1990, Starring Rahman, R. Sarathkumar, Delhi Ganesh, Janagaraj, Radharavi, Charan Raj, S. Shankar, Kanaga, Gouthami, Srividya, Manorama, Yuvashree and Sharmili. This song was sung by K. S. Chithra. The music was composed by Vidyasagar. Lyrics works penned by Vaali.

Singer : K. S. Chithra

Music Director : Vidyasagar

Lyricist : Vaali

Female Part

Vidai ariyaa vidukadhai pol

Vaazhkkai maaralaam

Vidhi irundhaal varum vazhiyil

Edhuvum neralaam

Female Part

Vidai ariyaa vidukadhai pol

Vaazhkkai maaralaam

Vidhi irundhaal varum vazhiyil

Edhuvum neralaam

Female Part

Kanneer sindha koodaathu

Anjaamal vaazhu

Thunbam ingae thoolaagum

Poraadum bodhu

Female Part

Kannaana en kanane

Un kaalam naerum pinnae

Kobam vandhaal

Pongum kadal needhanae…

Female Part

Unna petha aathaa

Usura pola kaatha

Unna petha aathaa

Usura pola kaatha

Female Part

Puyal adichaa vilakkanaiyum

Nilavu anaiyumaa

Idi idichaa maram saayum

Malai thaan saayumaa

Female Part

Puyal adichaa vilakkanaiyum

Nilavu anaiyumaa

Idi idichaa maram saayum

Malai thaan saayumaa

Female Part

Thendral alla theeyendru

Nee maara vendum

Munnaal nindru vaadhaadu

Nyaayangal thondrum

Female Part

Unnaal enna aagum

Ena pesum indha oorum

Unnai kandu acham kondu

Vaai moodum

Female Part

Unna petha aathaa

Usura pola kaatha

Ava ooti vitta paalum

Ava paadi vecha paattum

Un kaalam ellaam podhum

Kannae unnai kaakkum

Female Part

Unna petha aathaa

Usura pola kaatha

Aariraariraaroo aariraariraaroo

Aariraariraaroo aariraariraaroo

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : விடை அறியா விடுகதைப் போல்

வாழ்க்கை மாறலாம்

விதி இருந்தால் வரும் வழியில்

எதுவும் நேரலாம்

பெண் : விடை அறியா விடுகதைப் போல்

வாழ்க்கை மாறலாம்

விதி இருந்தால் வரும் வழியில்

எதுவும் நேரலாம்

பெண் : கண்ணீர் சிந்த கூடாது

அஞ்சாமல் வாழு

துன்பம் இங்கே தூளாகும்

போராடும் போது

பெண் : கண்ணான என் கண்ணே

உன் காலம் நேரும் பின்னே

கோபம் வந்தால்

பொங்கும் கடல் நீதானே...

பெண் : உன்னப் பெத்த ஆத்தா

உசுரப் போலக் காத்தா

உன்னப் பெத்த ஆத்தா

உசுரப் போலக் காத்தா

பெண் : புயலடிச்சா விளக்கணையும்

நிலவு அணையுமா

இடி இடிச்சா மரம் சாயும்

மலைதான் சாயுமா

பெண் : புயலடிச்சா விளக்கணையும்

நிலவு அணையுமா

இடி இடிச்சா மரம் சாயும்

மலைதான் சாயுமா

பெண் : தென்றல் அல்ல தீயென்று

நீ மாற வேண்டும்

முன்னால் நின்று வாதாடு

நியாயங்கள் தோன்றும்

பெண் : உன்னால் என்ன ஆகும்

என பேசும் இந்த ஊரும்

உன்னைக் கண்டு அச்சம் கொண்டு

வாய் மூடும்

பெண் : உன்னப் பெத்த ஆத்தா

உசுரப் போலக் காத்தா

அவ ஊட்டி விட்ட பாலும்

அவ பாடி வெச்ச பாட்டும்

உன் காலம் எல்லாம் போதும்

கண்ணே உன்னைக் காக்கும்

பெண் : உன்னப் பெத்த ஆத்தா

உசுரப் போலக் காத்தா

ஆரிராரிராரோ ஆரிராரிராரோ

ஆரிராரிராரோ ஆரிராரிராரோ

Song information

Singer: K. S. Chithra

Release information: From Seetha (1990) · Singer: K. S. Chithra · Lyricist: Vaali · Music: Vidyasagar

Explore this song