Roman script
Singer : P. Susheela
Music by : V. Dakshinamoorthy
Lyrics by : Kuyilan
Female Part
{Vettaikku vanthanaiyaa
Kanthaa nee….
Vettaikku vanthanaiyaa
Kanthaa nee….} (3)
Female Part
Vettaikku vanthanaiyaa
Kanthaa nee….
Female Part
Kaattilae vilangu
Koottangalai viduththu
Kaattilae vilangu
Koottangalai viduththu
Female Part
Kanni kuraththi maanai
Enni kanai thoduththu
Kanni kuraththi maanai
Enni kanai thoduththu
Female Part
{Vettaikku vanthanaiyaa
Kanthaa nee….
Vettaikku vanthanaiyaa
Kanthaa nee….} (2)
Female Part
Vettaikku vanthanaiyaa
Kanthaa nee….
Female Part
Yaedhum ariyaa bedhai
Aval unnai kandaal
Ennam puriyaathu
Unthan mun nindraal
Female Part
Vaadham purinthu vellai
Manam kollai kondaan
Female Part
Vanthathum edharkko
Thanthiram edharkko
Vanthathum edharkko
Thanthiram edharkko
Female Part
Vettaikku vanthanaiyaa…
Female Part
Un thuyar kandu
Udhavikku vanthaal
Un thuyar kandu
Udhavikku vanthaal
Female Part
Ullam parikoduththu
Thannaiyae thanthaal
Ullam parikoduththu
Thannaiyae thanthaal
Female Part
Kann thuyil kollaathu
Kadhalumaanaal
Kai pidippaiyo kai viduvaayo
Kai pidippaiyo kai viduvaayo
Female Part
{Vettaikku vanthanaiyaa
Kanthaa nee….
Vettaikku vanthanaiyaa
Kanthaa nee….} (2)
Female Part
Vettaikku vanthanaiyaa….தமிழ்
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : வெ. தட்சிணாமூர்த்தி
பாடலாசிரியர் : குயிலன்
பெண் : {வேட்டைக்கு வந்தனையா....
கந்தா நீ.....
வேட்டைக்கு வந்தனையா....
கந்தா நீ.....} (3)
பெண் : வேட்டைக்கு வந்தனையா....
கந்தா நீ.....
பெண் : காட்டிலே விலங்கு
கூட்டங்களை விடுத்து
காட்டிலே விலங்கு
கூட்டங்களை விடுத்து
பெண் : கன்னி குறத்தி மானை
எண்ணி கணை தொடுத்து
கன்னி குறத்தி மானை
எண்ணி கணை தொடுத்து
பெண் : {வேட்டைக்கு வந்தனையா....
கந்தா நீ.....
வேட்டைக்கு வந்தனையா....
கந்தா நீ.....} (2)
பெண் : வேட்டைக்கு வந்தனையா....
கந்தா நீ.....
பெண் : ஏதும் அறியா பேதை
அவள் உன்னை கண்டால்
எண்ணம் புரியாது
உந்தன் முன் நின்றால்
பெண் : வாதம் புரிந்து வெள்ளை
மனம் கொள்ளை கொண்டான்
பெண் : வந்ததும் எதற்கோ
தந்திரம் எதற்கோ
வந்ததும் எதற்கோ
தந்திரம் எதற்கோ
பெண் : வேட்டைக்கு வந்தனையா....
பெண் : உன் துயர் கண்டு
உதவிக்கு வந்தால்
உன் துயர் கண்டு
உதவிக்கு வந்தால்
பெண் : உள்ளம் பறிகொடுத்து
தன்னையே தந்தாள்
உள்ளம் பறிகொடுத்து
தன்னையே தந்தாள்
பெண் : கண் துயில் கொள்ளாது
காதலுமானால்
கை பிடிப்பையோ கை விடுவாயோ
கை பிடிப்பையோ கை விடுவாயோ
பெண் : {வேட்டைக்கு வந்தனையா....
கந்தா நீ.....
வேட்டைக்கு வந்தனையா....
கந்தா நீ.....} (2)
பெண் : வேட்டைக்கு வந்தனையா....Song information
Singer: P. Susheela
Music by: V. Dakshinamoorthy
Lyrics by: Kuyilan
Release information: From Arumai Magal Abirami (1959) · Singer: P. Susheela · Lyricist: Kuyilan · Music: V. Dakshinamoorthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Arumai Magal Abirami
- Composer: V. Dakshinamoorthy
- Lyricist: Kuyilan