Roman script

Singer : P. Susheela

Music by : V. Dakshinamoorthy

Lyrics by : Kuyilan

Female Part

{Vettaikku vanthanaiyaa

Kanthaa nee….

Vettaikku vanthanaiyaa

Kanthaa nee….} (3)

Female Part

Vettaikku vanthanaiyaa

Kanthaa nee….

Female Part

Kaattilae vilangu

Koottangalai viduththu

Kaattilae vilangu

Koottangalai viduththu

Female Part

Kanni kuraththi maanai

Enni kanai thoduththu

Kanni kuraththi maanai

Enni kanai thoduththu

Female Part

{Vettaikku vanthanaiyaa

Kanthaa nee….

Vettaikku vanthanaiyaa

Kanthaa nee….} (2)

Female Part

Vettaikku vanthanaiyaa

Kanthaa nee….

Female Part

Yaedhum ariyaa bedhai

Aval unnai kandaal

Ennam puriyaathu

Unthan mun nindraal

Female Part

Vaadham purinthu vellai

Manam kollai kondaan

Female Part

Vanthathum edharkko

Thanthiram edharkko

Vanthathum edharkko

Thanthiram edharkko

Female Part

Vettaikku vanthanaiyaa…

Female Part

Un thuyar kandu

Udhavikku vanthaal

Un thuyar kandu

Udhavikku vanthaal

Female Part

Ullam parikoduththu

Thannaiyae thanthaal

Ullam parikoduththu

Thannaiyae thanthaal

Female Part

Kann thuyil kollaathu

Kadhalumaanaal

Kai pidippaiyo kai viduvaayo

Kai pidippaiyo kai viduvaayo

Female Part

{Vettaikku vanthanaiyaa

Kanthaa nee….

Vettaikku vanthanaiyaa

Kanthaa nee….} (2)

Female Part

Vettaikku vanthanaiyaa….

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வெ. தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : குயிலன்

பெண் : {வேட்டைக்கு வந்தனையா....

கந்தா நீ.....

வேட்டைக்கு வந்தனையா....

கந்தா நீ.....} (3)

பெண் : வேட்டைக்கு வந்தனையா....

கந்தா நீ.....

பெண் : காட்டிலே விலங்கு

கூட்டங்களை விடுத்து

காட்டிலே விலங்கு

கூட்டங்களை விடுத்து

பெண் : கன்னி குறத்தி மானை

எண்ணி கணை தொடுத்து

கன்னி குறத்தி மானை

எண்ணி கணை தொடுத்து

பெண் : {வேட்டைக்கு வந்தனையா....

கந்தா நீ.....

வேட்டைக்கு வந்தனையா....

கந்தா நீ.....} (2)

பெண் : வேட்டைக்கு வந்தனையா....

கந்தா நீ.....

பெண் : ஏதும் அறியா பேதை

அவள் உன்னை கண்டால்

எண்ணம் புரியாது

உந்தன் முன் நின்றால்

பெண் : வாதம் புரிந்து வெள்ளை

மனம் கொள்ளை கொண்டான்

பெண் : வந்ததும் எதற்கோ

தந்திரம் எதற்கோ

வந்ததும் எதற்கோ

தந்திரம் எதற்கோ

பெண் : வேட்டைக்கு வந்தனையா....

பெண் : உன் துயர் கண்டு

உதவிக்கு வந்தால்

உன் துயர் கண்டு

உதவிக்கு வந்தால்

பெண் : உள்ளம் பறிகொடுத்து

தன்னையே தந்தாள்

உள்ளம் பறிகொடுத்து

தன்னையே தந்தாள்

பெண் : கண் துயில் கொள்ளாது

காதலுமானால்

கை பிடிப்பையோ கை விடுவாயோ

கை பிடிப்பையோ கை விடுவாயோ

பெண் : {வேட்டைக்கு வந்தனையா....

கந்தா நீ.....

வேட்டைக்கு வந்தனையா....

கந்தா நீ.....} (2)

பெண் : வேட்டைக்கு வந்தனையா....

Song information

Singer: P. Susheela

Music by: V. Dakshinamoorthy

Lyrics by: Kuyilan

Release information: From Arumai Magal Abirami (1959) · Singer: P. Susheela · Lyricist: Kuyilan · Music: V. Dakshinamoorthy

Explore this song