Roman script

Vetri Kollum Vaalenthi Song Lyrics is the track from Baghdad Thirudan Tamil Film – 1960, Starring M. G. Ramachandran and Vyjayanthimala. This song was sung by P. Susheela and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : P. Susheela

Music by : G. Govindarajulu Naidu

Lyrics by : A. Maruthakasi

Female Part

……………….

Female Part

Vettri kollum vaalaenthi

Suttrum veerar iru kaiyai

Pattri kondean en kaiyilae

Ini verenna thevai vaazhvinilae

Intha jegamae en kaiyilae….

Female Part

Vettri kollum vaalaenthi

Suttrum veerar iru kaiyai

Pattri kondean en kaiyilae

Ini verenna thevai vaazhvinilae

Intha jegamae en kaiyilae….

Female Part

Thaavendru ketkum mun

Inthaavendrae alli

Ooivindri tharum kai en kaiyilae

Oo….oo…oo…oo…oo…oo….

Female Part

Thaavendru ketkum mun

Inthaavendrae alli

Ooivindri tharum kai en kaiyilae

Ini seerundu perundu vaazhvilae

Ini seerundu perundu vaazhvilae

Intha jegamae en kaiyilae

Female Part

Vettri kollum vaalaenthi

Suttrum veerar iru kaiyai

Pattri kondean en kaiyilae

Ini verenna thevai vaazhvinilae

Intha jegamae en kaiyilae….

Female Part

Kanavaagavae thunba kadhaiyaagavae sendra

Kaalaththin ninaivum enakkillaiyae

En kan munnae naan kaanum vaazhvinilae

Intha jegamae en kaiyilae

Female Part

Vettri kollum vaalaenthi

Suttrum veerar iru kaiyai

Pattri kondean en kaiyilae

Ini verenna thevai vaazhvinilae

Intha jegamae en kaiyilae….

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : .............................

பெண் : வெற்றி கொள்ளும் வாளேந்தி

சுற்றும் வீரர் இரு கையைப்

பற்றிக் கொண்டேன் என் கையிலே

இனி வேறென்ன தேவை வாழ்வினிலே

இந்த ஜெகமே என் கையிலே.....

பெண் : வெற்றி கொள்ளும் வாளேந்தி

சுற்றும் வீரர் இரு கையைப்

பற்றிக் கொண்டேன் என் கையிலே

இனி வேறென்ன தேவை வாழ்வினிலே

இந்த ஜெகமே என் கையிலே.....

பெண் : தாவென்று கேட்கும் முன்

இந்தாவென்றே அள்ளி

ஓய்வின்றித் தரும் கை என் கையிலே

ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ....

பெண் : தாவென்று கேட்கு முன்

இந்தாவென்றே அள்ளி

ஓய்வின்றித் தரும் கை என் கையிலே

இனி சீருண்டு பேருண்டு வாழ்விலே

இனி சீருண்டு பேருண்டு வாழ்விலே

இந்த ஜெகமே என் கையிலே......

பெண் : வெற்றி கொள்ளும் வாளேந்தி

சுற்றும் வீரர் இரு கையைப்

பற்றிக் கொண்டேன் என் கையிலே

இனி வேறென்ன தேவை வாழ்வினிலே

இந்த ஜெகமே என் கையிலே....

பெண் : கனவாகவே துன்பக் கதையாகவே சென்ற

காலத்தின் நினைவும் எனக்கில்லையே

ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ....

பெண் : கனவாகவே துன்பக் கதையாகவே சென்ற

காலத்தின் நினைவும் எனக்கில்லையே

என் கண் முன்னே நான் காணும் வாழ்வினிலே

இந்த ஜெகமே என் கையிலே....

பெண் : வெற்றி கொள்ளும் வாளேந்தி

சுற்றும் வீரர் இரு கையைப்

பற்றிக் கொண்டேன் என் கையிலே இனி

வேறென்ன தேவை வாழ்வினிலே இந்த

ஜெகமே என் கையிலே....

பெண் : எந்நாளுமே என்னைக்

கண்போலவே காக்கும்

பண்பாளர் துணையும் உண்டானதே

ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ....

பெண் : எந்நாளுமே என்னைக்

கண்போலவே காக்கும்

பண்பாளர் துணையும் உண்டானதே இனி

தன்மானப் பெருவீரர் அன்பிலே

இந்த ஜெகமே என் கையிலே.....

பெண் : வெற்றி கொள்ளும் வாளேந்தி

சுற்றும் வீரர் இரு கையைப்

பற்றிக் கொண்டேன் என் கையிலே இனி

வேறென்ன தேவை வாழ்வினிலே

இந்த ஜெகமே என் கையிலே....

Song information

Singer: P. Susheela

Music by: G. Govindarajulu Naidu

Lyrics by: A. Maruthakasi

Release information: From Baghdad Thirudan (1960) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: G. Govindarajulu Naidu

Explore this song