Roman script

Singer : Gangai Amaran

Music by : Ilayaraja

Chorus

Thaanathannae thaanathannae thaanaa…..

Thaanathannae thaanathannae thaanaa…..

Male Part

Vedhachathellaam velanju varum ponnaaga

Vendiyatha kodukka venum kannaaga

Vedhachathellaam velanju varum ponnaaga

Vendiyatha kodukka venum kannaaga

Male Part

Kaaliyamman pera solli koovuthadi kozhi

Nenachchathellaam nadaththi vaippaa nammangala kaali

Male Part

Vedhachathellaam velanju varum ponnaaga

Vendiyatha kodukka venum kannaaga

Male Part

Paaraatha naalile pakkaththunai naanunnu

Sollaama solluvaa sondhamaa kolluvaa

Male Part

Nallapadi naadu uiya maadham moonu maari peiyya

Nallapadi naadu uiya maadham moonu maari peiyya

Ammaa varam thanthae namma anbaaga kaaththiduvaa

Male Part

Vedhachathellaam velanju varum ponnaaga

Vendiyatha kodukka venum kannaaga

Chorus

……………….

Male Part

Ellaarum vaazhavum inbangalai kaanavum

Kannpaarum deviyae neeliyae sooliyae

Ellaarum vaazhavum inbangalai kaanavum

Kannpaarum deviyae neeliyae sooliyae

Male Part

Oor ulagam saernthirukka oththumaiyaa nelaichirukka

Oor ulagam saernthirukka oththumaiyaa nelaichirukka

Ammaa varam thanthae namma anbaaga kaaththiduvaa

Male Part

Vedhachathellaam velanju varum ponnaaga

Vendiyatha kodukka venum kannaaga

Male Part

Kaaliyamman pera solli koovuthadi kozhi

Nenachchathellaam nadaththi vaippaa nammangala kaali

Male Part

Vedhachathellaam velanju varum ponnaaga

Vendiyatha kodukka venum kannaaga……..

தமிழ்

பாடகர் : கங்கை அமரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : தானதன்னே தானதன்னே தானா.......

தானதன்னே தானதன்னே தானா.......

ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக

வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக

வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக

வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக

ஆண் : காளியம்மன் பேரச் சொல்லி கூவுதடி கோழி

நெனச்சதெல்லாம் நடத்தி வைப்பா நம்மங்கல காளி

ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக

வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக

ஆண் : பாராத நாளிலே பக்கத்துணை நானுன்னு

சொல்லாம சொல்லுவா சொந்தமா கொள்ளுவா

ஆண் : நல்லபடி நாடு உய்ய மாதம் மூணு மாரி பெய்ய

நல்லபடி நாடு உய்ய மாதம் மூணு மாரி பெய்ய

அம்மா வரம் தந்தே நம்ம அன்பாக காத்திடுவா

ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக

வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக

குழு : ..............................

ஆண் : எல்லாரும் வாழவும் இன்பங்களை காணவும்

கண்பாரும் தேவியே நீலியே சூலியே

எல்லாரும் வாழவும் இன்பங்களை காணவும்

கண்பாரும் தேவியே நீலியே சூலியே

ஆண் : ஊர் உலகம் சேர்ந்திருக்க ஒத்துமையா நெலச்சிருக்க

ஊர் உலகம் சேர்ந்திருக்க ஒத்துமையா நெலச்சிருக்க

அம்மா வரம் தந்தே நம்ம அன்பாக காத்திடுவா

ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக

வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக

ஆண் : காளியம்மன் பேரச் சொல்லி கூவுதடி கோழி

நெனச்சதெல்லாம் நடத்தி வைப்பா நம்மங்கல காளி

ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக

வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக.....

Song information

Singer: Gangai Amaran

Music by: Ilayaraja

Release information: From Bhagavathipuram Railway Gate (1983) · Lyricist: Gangai Amaran

Explore this song