Roman script

Vennilavum Vaanum Pole Song Lyrics is a track from Kalyanam Panniyum Brahmachari Tamil Film – 1954, Starring T. R. Ramachandran, Sivaji Ganesan, Padmini and Ragini and Others. This song was sung by Radha Jayalakshmi and the music was composed by T. G. Lingappa. Lyrics works are penned by Bharathidasan.

Singer : Radha Jayalakshmi

Music Director : T. G. Lingappa

Lyricist : Bharathidasan

Female Part

Vennilaavum vaanum polae

Veeranum koorvaalum polae

Vennilaavum vaanum polae

Veeranum koorvaalum polae

Female Part

Vennilaavum vaanum polae

Veeranum koorvaalum polae

Vennilaavum vaanum polae

Veeranum koorvaalum polae

Female Part

Vennilaavum….

Female Part

Vanna poovum manamum polae

Aa…aa..aah…aah..aa…

Vanna poovum manamum polae

Vanna poovum manamum polae

Vanna poovum manamum polae

Magara yaazhum isaiyum polae

Magara yaazhum isaiyum polae

Kannum oliyum polae enathu

Kannum oliyum polae enathu

Kannal tamizhum naanum allavo…

Female Part

Vennilaavum vaanum polae

Veeranum koorvaalum polae

Female Part

Vennilaavum….

Female Part

Vaiyagamae…aa…aa…aah…aa…

Vaiyagamae uyiyumaaru

Vaazha tamil ennarum peru

Vaiyagamae uyiyumaaru

Vaazha tamil ennarum peru

Uiyyathaana sangam enum thottilil

Valarntha pillai

Uiyyathaana sangam enum thottilil

Valarntha pillai

Female Part

Kayilae vel yaenthi

Kayilae vel yaenthi

Kadal ulagaal mooventhar

Karuththaendi kaaththaar antha

Karuththaendi kaaththaar antha

Kannal tamizhum naanum nalla

Female Part

Vennilaavum vaanum polae

Veeranum koorvaalum polae

Female Part

Vennilaavum….aa…aah…aa…

தமிழ்

பாடகி : ராதா ஜெயலட்சுமி

இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பாடலாசிரியர் : கே. டி சந்தானம்

பெண் : வெண்ணிலாவும் வானும் போலே

வீரனும் கூர்வாளும் போலே

வெண்ணிலாவும் வானும் போலே

வீரனும் கூர் வாளும் போலே

பெண் : வெண்ணிலாவும் வானும் போலே

வீரனும் கூர்வாளும் போலே

வெண்ணிலாவும் வானும் போலே

வீரனும் கூர்வாளும் போலே

பெண் : வெண்ணிலாவும்.....

பெண் : வண்ண பூவும் மணமும் போலே

ஆ....ஆ...ஆஹ்....ஆஹ்....ஆ....

வண்ண பூவும் மணமும் போலே

வண்ண பூவும் மணமும் போலே

வண்ண பூவும் மணமும் போலே

மகர யாழும் இசையும் போலே

மகர யாழும் இசையும் போலே

கண்ணும் ஒளியும் போலே எனது

கண்ணும் ஒளியும் போலே எனது

கன்னல் தமிழும் நானும் அல்லவோ....

பெண் : வெண்ணிலாவும் வானும் போலே

வீரனும் கூர்வாளும் போலே

பெண் : வெண்ணிலாவும்.....

பெண் : வையகமே ஆ...ஆ...ஆஹ்....ஆ....

வையகமே உய்யுமாறு

வாழ தமிழ் என்னரும் பேறு

வையகமே உய்யுமாறு

வாழ தமிழ் என்னரும் பேறு

உய்யதான சங்கம் எனும் தொட்டிலில்

வளர்ந்த பிள்ளை

உய்யதான சங்கம் எனும் தொட்டிலில்

வளர்ந்த பிள்ளை

பெண் : கையிலே வேல் ஏந்தி

கையிலே வேல் ஏந்தி

கடல் உலகாள் மூவேந்தர்

கருத்தேந்தி காத்தார் அந்த

கருத்தேந்தி காத்தார் அந்த

கன்னல் தமிழும் நானும் நல்ல

பெண் : வெண்ணிலாவும் வானும் போலே

வீரனும் கூர்வாளும் போலே

பெண் : வெண்ணிலாவும்.....ஆ..ஆஹ்....ஆ...

Song information

Singer: Radha Jayalakshmi

Release information: From Kalyanam Panniyum Brahmachari (1954) · Singer: Radha Jayalakshmi · Lyricist: Bharathidasan · Music: T. G. Lingappa

Explore this song