Roman script
Singers : Arunmozhi and S. Janaki
Music by : Ilayaraja
Male Part
Vennilavukku vaanaththa
Pudikkalaiya
En kannumanikku intha
Kaalaiya pudikkalaiya…aa…
Chorus
…………………………..
Male Part
{Vennilavukku vaanaththa
Pudikkalaiya
En kannumanikku intha
Kaalaiya pudikkalaiya…} (2)
Male Part
Thendralae konjam nee kelu
Intha seidhiyai angu nee kooru
Ye thendralae konjam nee kelu
Intha seidhiyai angu nee kooru
Oru poovum siru kaathum
Thani aagaathu
Male Part
Vennilavukku vaanaththa
Pudikkalaiya
En kannumanikku intha
Kaalaiya pudikkalaiya…..
Female Part
Unnaivida sondham yethu
Anbaivida sorgam yethu
Unnaivittae nenjam ithu
Engae vaazha pogindrathu
Male Part
Kannai thottu vaazhum imai
Endrum thani aagaadhamma
Unnai andri en jeevan thaan
Engae ini vaazhaadhammaa
Female Part
Unnodu illaatha
En vaazhvu eppothum
Yedhu yedhu
Male : Ondraana pinnaalum
Kanmooda nerangal
Yedhu yedhu
Female : Ithu vaanam ena vaazhum
Ini maaraathu
Male Part
{Vennilavukku vaanaththa
Pudikkalaiya
En kannumanikku intha
Kaalaiya pudikkalaiya…} (2)
Chorus
………………………….
Male Part
Sindhum mazhai chaaral vizha
Angam athil mogam ezha
Sondham oru porvai thara
Sorgam athu neril vara
Female Part
Kannam madhu thaenai thara
Kannan athai neril pera
Kannikkuyil tholil vara
Inbam sugam ingae vara
Male Part
Ennaalum illaatha
Ennangal unnoda
Yekkam kooda
Female : Ennullam kaanaatha
Vannangal vandhaada
Thookkam oda
Male : Alaipola manam oda
Pudhu pan paada
Female Part
Vennilavuthaan vaanaththa
Marandhidumaa
Intha kannumani thaan
Ilam kaalaiya marandhidumaa
Vennilavuthaan vaanaththa
Marandhidumaa
Intha kannumani thaan
Ilam kaalaiya marandhidumaa
Female Part
Thendralae konjam nee kelu
Intha seidhiyai angu nee kooru
Ye thendralae konjam nee kelu
Intha seidhiyai angu nee kooru
Oru poovum siru kaathum
Thani aagaathu
Female Part
Vennilavuthaan vaanaththa
Marandhidumaa
Intha kannumani thaan
Ilam kaalaiya marandhidumaaதமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் அருண்மொழி
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வெண்ணிலவுக்கு
வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா
குழு : ...................................
ஆண் : {வெண்ணிலவுக்கு
வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா} (2)
ஆண் : தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
ஆண் : வெண்ணிலவுக்கு
வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா
பெண் : உன்னை விட சொந்தம் எது..
அன்பை விட சொர்க்கம் எது
உன்னை விட்டு நெஞ்சம் இது
எங்கே வாழப் போகின்றது
ஆண் : கண்ணைத் தொட்டு வாழும்
இமை என்றும் தனியாகாதம்மா
உன்னையன்றி என் ஜீவன்தான்
இங்கே இனி வாழாதம்மா
பெண் : உன்னோடு இல்லாத என் வாழ்வு
எப்போதும் ஏது.. ஏது
ஆண் : ஒன்றான பின்னாலும் கண்மூட
நேரங்கள் ஏது.. ஏது
பெண் : இது வானம் என வாழும்..
இனி மாறாது
ஆண் : {வெண்ணிலவுக்கு
வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா} (2)
குழு : ...........................................
ஆண் : சிந்தும் மழைச் சாரல் விழ..
அங்கம் அதில் மோகம் எழ
சொந்தம் ஒரு போர்வை தர..
சொர்க்கம் அது நேரில் வர
பெண் : கன்னம் மது தேனைத் தர..
கண்ணன் அதை நேரில் பெற
கன்னிக் குயில் தோளில் வர..
இன்பம் சுகம் இங்கே வர
ஆண் : எந்நாளும் இல்லாத எண்ணங்கள்
முன்னோட.. ஏக்கம் கூட
பெண் : என்னுள்ளம் காணாத வண்ணங்கள்
வந்தாட.. தூக்கம் ஓட
ஆண் : அலை போல மனம் ஓட..
புதுப் பண் பாட
பெண் : {வெண்ணிலவுதான்
வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்மணிதான்
இளங்காளைய மறந்திடுமா} (2)
பெண் : தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
பெண் : வெண்ணிலவுதான்
வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்மணிதான்
இளங்காளைய மறந்திடுமாSong information
Singers: Arunmozhi and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Thalattu Padava (1990) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Arunmozhi and S. Janaki
- Film / album: Thalattu Padava
- Composer: Ilayaraja