Roman script
Singers : S. P. Balasubrahmanyam, L. R. Eswari and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part …………… Male : ………….. Male Part Vennilavil kan kavarum Shajahan tajmahal Male Part Vennilavil kan kavarum Shajahan tajmahal Ennarugil iruppathu pol Theriyuthadi un azhagil Ennarugil iruppathu pol Theriyuthadi un azhagil Female Part Nettriyoru pirai nilavo Neel vizhigal thaaragaiyo Nettriyoru pirai nilavo Neel vizhigal thaaragaiyo Nikkaah seiyya malarnthathintha Neela vanna poo vagaiyo Male Part Vennilavil kan kavarum Shajahan tajmahal Vennilavil kan kavarum Shajahan tajmahal Male Part Palingu maeni padipathenna premu kahaani Moganamae moikuzhalae muhapaththu rani Female : Arabu nadu perazhagae aabki kulaabi Maan vizhiyil thaen vadiyum mehoo sheraabi Male Part Aththipazha rasangalilae Aasai manam neenthi vara Female : Alli alli koduthta vannam Aaruyir naan nerungi vara Male Part Vennilavil kan kavarum Shajahan tajmahal Female Part Ninna pol oru sundharanai Kandathillai nyaan ingu Kadhakkali kaanaan kodhikunnu Artha raththiri kadhakkali kaanaan kodhikkunnu Male Part Aaru muzhaththil munduduththi Anthi pozhuthil leelai nadaththi Aala puzhaiyil aadiya vannam Vaala paruvam kannedhir undu Ennadi yaenadi ennidam solladi Maanae thaenae maada puraavae Female Part Ninna pol oru sundharanai Kandathillai nyaan ingu Kadhakkali kaanaan kodhikunnu Artha raththiri kadhakkali kaanaan kodhikkunnu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், எல். ஆர். ஈஸ்வரி மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ......................... ஆண் : ........................... ஆண் : வெண்ணிலவில் கண் கவரும் ஷாஜகானின் தாஜ்மஹல் ஆண் : வெண்ணிலவில் கண் கவரும் ஷாஜகானின் தாஜ்மஹல் என்னருகில் இருப்பது போல் தெரியுதடி உன் அழகில் என்னருகில் இருப்பது போல் தெரியுதடி உன் அழகில் பெண் : நெற்றியொரு பிறை நிலவோ நீள் விழிகள் தாரகையோ நெற்றியொரு பிறை நிலவோ நீள் விழிகள் தாரகையோ நிக்காஹ் செய்ய மலர்ந்ததிந்த நீல வண்ண பூ வகையோ.... ஆண் : வெண்ணிலவில் கண் கவரும் ஷாஜகானின் தாஜ்மஹல் வெண்ணிலவில் கண் கவரும் ஷாஜகானின் தாஜ்மஹல் ஆண் : பளிங்கு மேனி படிப்பதென்ன பிரேமு கஹானி மோகனமே மொய்க்குழலே முஹபத்து ராணி பெண் : அரபு நாட்டு பேரழகே ஆப்கி குலாபி மான் விழியில் தேன் வடியும் மெஹூ ஷெராபி ஆண் : அத்திப்பழ ரசங்களிலே ஆசை மனம் நீந்தி வர பெண் : அள்ளி அள்ளிக் கொடுத்த வண்ணம் ஆருயிர் நான் நெருங்கி வர..... ஆண் : வெண்ணிலவில் கண் கவரும் ஷாஜகானின் தாஜ்மஹல் வெண்ணிலவில் கண் கவரும் ஷாஜகானின் தாஜ்மஹல் பெண் : நின்னப் போல் ஒரு சுந்தரனை கண்டதில்லை ஞான் இங்கு கதக்களி காணான் கொதிக்குன்னு அர்த்த ராத்திரி கதக்களி காணான் கொதிக்குன்னு ஆண் : ஆறு முழத்தில் முண்டுடுத்தி அந்தி பொழுதில் லீலை நடத்தி ஆலப் புழையில் ஆடிய வண்ணம் வாலப்பருவம் கண்ணெதிர் உண்டு என்னடி ஏனடி என்னிடம் சொல்லடி மானே தேனே மாடப் புறாவே.... ஆண் : நின்னப் போல் ஒரு சுந்தரியை கண்டதில்லை ஞான் இங்கு கதக்களி காணான் கொதிக்குன்னு அர்த்த ராத்ரி கதக்களி காணான் கொதிக்குன்னு.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam, L. R. Eswari and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Pennai Solli Kutramillai (1977) · Singer: S. P. Balasubrahmanyam, L. R. Eswari and Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Singer: L. R. Eswari and Vani Jairam
- Film / album: Pennai Solli Kutramillai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali