Roman script

Singers : S. P. Balasubrahmanyam, L. R. Eswari and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female Part

……………

Male : …………..

Male Part

Vennilavil kan kavarum

Shajahan tajmahal

Male Part

Vennilavil kan kavarum

Shajahan tajmahal

Ennarugil iruppathu pol

Theriyuthadi un azhagil

Ennarugil iruppathu pol

Theriyuthadi un azhagil

Female Part

Nettriyoru pirai nilavo

Neel vizhigal thaaragaiyo

Nettriyoru pirai nilavo

Neel vizhigal thaaragaiyo

Nikkaah seiyya malarnthathintha

Neela vanna poo vagaiyo

Male Part

Vennilavil kan kavarum

Shajahan tajmahal

Vennilavil kan kavarum

Shajahan tajmahal

Male Part

Palingu maeni padipathenna premu kahaani

Moganamae moikuzhalae muhapaththu rani

Female : Arabu nadu perazhagae aabki kulaabi

Maan vizhiyil thaen vadiyum mehoo sheraabi

Male Part

Aththipazha rasangalilae

Aasai manam neenthi vara

Female : Alli alli koduthta vannam

Aaruyir naan nerungi vara

Male Part

Vennilavil kan kavarum

Shajahan tajmahal

Female Part

Ninna pol oru sundharanai

Kandathillai nyaan ingu

Kadhakkali kaanaan kodhikunnu

Artha raththiri kadhakkali kaanaan kodhikkunnu

Male Part

Aaru muzhaththil munduduththi

Anthi pozhuthil leelai nadaththi

Aala puzhaiyil aadiya vannam

Vaala paruvam kannedhir undu

Ennadi yaenadi ennidam solladi

Maanae thaenae maada puraavae

Female Part

Ninna pol oru sundharanai

Kandathillai nyaan ingu

Kadhakkali kaanaan kodhikunnu

Artha raththiri kadhakkali kaanaan kodhikkunnu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், எல். ஆர்.

ஈஸ்வரி மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : .........................

ஆண் : ...........................

ஆண் : வெண்ணிலவில் கண் கவரும்

ஷாஜகானின் தாஜ்மஹல்

ஆண் : வெண்ணிலவில் கண் கவரும்

ஷாஜகானின் தாஜ்மஹல்

என்னருகில் இருப்பது போல்

தெரியுதடி உன் அழகில்

என்னருகில் இருப்பது போல்

தெரியுதடி உன் அழகில்

பெண் : நெற்றியொரு பிறை நிலவோ

நீள் விழிகள் தாரகையோ

நெற்றியொரு பிறை நிலவோ

நீள் விழிகள் தாரகையோ

நிக்காஹ் செய்ய மலர்ந்ததிந்த

நீல வண்ண பூ வகையோ....

ஆண் : வெண்ணிலவில் கண் கவரும்

ஷாஜகானின் தாஜ்மஹல்

வெண்ணிலவில் கண் கவரும்

ஷாஜகானின் தாஜ்மஹல்

ஆண் : பளிங்கு மேனி படிப்பதென்ன பிரேமு கஹானி

மோகனமே மொய்க்குழலே முஹபத்து ராணி

பெண் : அரபு நாட்டு பேரழகே ஆப்கி குலாபி

மான் விழியில் தேன் வடியும் மெஹூ ஷெராபி

ஆண் : அத்திப்பழ ரசங்களிலே

ஆசை மனம் நீந்தி வர

பெண் : அள்ளி அள்ளிக் கொடுத்த வண்ணம்

ஆருயிர் நான் நெருங்கி வர.....

ஆண் : வெண்ணிலவில் கண் கவரும்

ஷாஜகானின் தாஜ்மஹல்

வெண்ணிலவில் கண் கவரும்

ஷாஜகானின் தாஜ்மஹல்

பெண் : நின்னப் போல் ஒரு சுந்தரனை

கண்டதில்லை ஞான் இங்கு

கதக்களி காணான் கொதிக்குன்னு

அர்த்த ராத்திரி கதக்களி காணான் கொதிக்குன்னு

ஆண் : ஆறு முழத்தில் முண்டுடுத்தி

அந்தி பொழுதில் லீலை நடத்தி

ஆலப் புழையில் ஆடிய வண்ணம்

வாலப்பருவம் கண்ணெதிர் உண்டு

என்னடி ஏனடி என்னிடம் சொல்லடி

மானே தேனே மாடப் புறாவே....

ஆண் : நின்னப் போல் ஒரு சுந்தரியை

கண்டதில்லை ஞான் இங்கு

கதக்களி காணான் கொதிக்குன்னு

அர்த்த ராத்ரி கதக்களி காணான் கொதிக்குன்னு.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam, L. R. Eswari and Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Pennai Solli Kutramillai (1977) · Singer: S. P. Balasubrahmanyam, L. R. Eswari and Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song