Roman script
Singer : P. Susheela Music by : Viswanathan -Ramamoorthy Female Part Mm…mmm…mmm…mmm… Ohooh oo oo ho ooo Vennilavae nillu un ennamenna sollu Thannai marandhae unnai ninaindhae Thavithidalaamoo alli thavithidalaamoo Female Part Vennilavae nillu un ennamenna sollu Thannai marandhae unnai ninaindhae Thavithidalaamoo alli thavithidalaamoo Female Part Vanna malarai theendidaadha Thendral ulagil undoo Maangani kidaithum paarthirundhae Kili rasipadhum undoo Female Part Vanna malarai theendidaadha Thendral ulagil undoo Maangani kidaithum paarthirundhae Kili rasipadhum undoo Female Part Maadapuraa jodithanai Yengidavae seivdhu undoo Maadapuraa jodithanai Yengidavae seivdhu undoo Vindhaiyilum vindhaiyidhu yenoo..ooo..oo..oo Female Part Vennilavae nillu un ennamenna sollu Thannai marandhae unnai ninaindhae Thavithidalaamoo alli thavithidalaamoo Female Part Anbu mozhiyae pesidaamal Inbam valarvathundoo Un azhagu mugam paarthidaamal Alli malarvaddhundoo Female Part Anbu mozhiyae pesidaamal Inbam valarvathundoo Un azhagu mugam paarthidaamal Alli malarvaddhundoo Female Part Aasai kaadhal nesam ennum Amudham indri vaazhvu undoo Aasai kaadhal nesam ennum Amudham indri vaazhvu undoo Vindhaiyilum vindhaiyidhu yenoo..ooo..oo..oo Female Part Vennilavae nillu un ennamenna sollu Thannai marandhae unnai ninaindhae Thavithidalaamoo alli thavithidalaamoo
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹோ ஓ ..ஹோ..ஓ...ஓ... பெண் : வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு தன்னை மறந்தே உன்னை நினைந்தே தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ பெண் : வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு தன்னை மறந்தே உன்னை நினைந்தே தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ பெண் : வண்ண மலரைத் தீண்டிடாத தென்றல் உலகில் உண்டோ மாங்கனி கிடைத்தும் பார்த்திருந்தே கிளி ரசிப்பதும் உண்டோ.... பெண் : வண்ண மலரைத் தீண்டிடாத தென்றல் உலகில் உண்டோ மாங்கனி கிடைத்தும் பார்த்திருந்தே கிளி ரசிப்பதும் உண்டோ.... பெண் : மாடப்புறா ஜோடிதனை ஏங்கிடவே செய்வதுண்டோ மாடப்புறா ஜோடிதனை ஏங்கிடவே செய்வதுண்டோ விந்தையிலும் விந்தையிது ஏனோ..ஒ..ஒ..ஒ.. பெண் : வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு தன்னை மறந்தே உன்னை நினைந்தே தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ பெண் : அன்பு மொழியே பேசிடாமல் இன்பம் வளர்வதுண்டோ அழகு முகம் பார்த்திடாமல் அல்லி மலர்வதுண்டோ பெண் : அன்பு மொழியே பேசிடாமல் இன்பம் வளர்வதுண்டோ அழகு முகம் பார்த்திடாமல் அல்லி மலர்வதுண்டோ பெண் : ஆசைக் காதல் நேசமென்னும் அமுதம் இன்றி வாழ்வு உண்டோ ஆசைக் காதல் நேசமென்னும் அமுதம் இன்றி வாழ்வு உண்டோ விந்தையிலும் விந்தையிது ஏனோ..ஒ..ஒ..ஒ.. பெண் : வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு தன்னை மறந்தே உன்னை நினைந்தே தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ
Song information
Singer: P. Susheela
Music by: Viswanathan -Ramamoorthy
Release information: From Raja Malaiya Simman (1959) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Raja Malaiya Simman
- Composer: Viswanathan -Ramamoorthy