Roman script

Singer : P. Susheela

Music by : Viswanathan -Ramamoorthy

Female Part

Mm…mmm…mmm…mmm…

Ohooh oo oo ho ooo

Vennilavae nillu un ennamenna sollu

Thannai marandhae unnai ninaindhae

Thavithidalaamoo alli thavithidalaamoo

Female Part

Vennilavae nillu un ennamenna sollu

Thannai marandhae unnai ninaindhae

Thavithidalaamoo alli thavithidalaamoo

Female Part

Vanna malarai theendidaadha

Thendral ulagil undoo

Maangani kidaithum paarthirundhae

Kili rasipadhum undoo

Female Part

Vanna malarai theendidaadha

Thendral ulagil undoo

Maangani kidaithum paarthirundhae

Kili rasipadhum undoo

Female Part

Maadapuraa jodithanai

Yengidavae seivdhu undoo

Maadapuraa jodithanai

Yengidavae seivdhu undoo

Vindhaiyilum vindhaiyidhu yenoo..ooo..oo..oo

Female Part

Vennilavae nillu un ennamenna sollu

Thannai marandhae unnai ninaindhae

Thavithidalaamoo alli thavithidalaamoo

Female Part

Anbu mozhiyae pesidaamal

Inbam valarvathundoo

Un azhagu mugam paarthidaamal

Alli malarvaddhundoo

Female Part

Anbu mozhiyae pesidaamal

Inbam valarvathundoo

Un azhagu mugam paarthidaamal

Alli malarvaddhundoo

Female Part

Aasai kaadhal nesam ennum

Amudham indri vaazhvu undoo

Aasai kaadhal nesam ennum

Amudham indri vaazhvu undoo

Vindhaiyilum vindhaiyidhu yenoo..ooo..oo..oo

Female Part

Vennilavae nillu un ennamenna sollu

Thannai marandhae unnai ninaindhae

Thavithidalaamoo alli thavithidalaamoo

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஹோ ஓ ..ஹோ..ஓ...ஓ...

பெண் : வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு

தன்னை மறந்தே உன்னை நினைந்தே

தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ

பெண் : வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு

தன்னை மறந்தே உன்னை நினைந்தே

தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ

பெண் : வண்ண மலரைத் தீண்டிடாத

தென்றல் உலகில் உண்டோ

மாங்கனி கிடைத்தும் பார்த்திருந்தே

கிளி ரசிப்பதும் உண்டோ....

பெண் : வண்ண மலரைத் தீண்டிடாத

தென்றல் உலகில் உண்டோ

மாங்கனி கிடைத்தும் பார்த்திருந்தே

கிளி ரசிப்பதும் உண்டோ....

பெண் : மாடப்புறா ஜோடிதனை

ஏங்கிடவே செய்வதுண்டோ

மாடப்புறா ஜோடிதனை

ஏங்கிடவே செய்வதுண்டோ

விந்தையிலும் விந்தையிது ஏனோ..ஒ..ஒ..ஒ..

பெண் : வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு

தன்னை மறந்தே உன்னை நினைந்தே

தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ

பெண் : அன்பு மொழியே பேசிடாமல்

இன்பம் வளர்வதுண்டோ

அழகு முகம் பார்த்திடாமல்

அல்லி மலர்வதுண்டோ

பெண் : அன்பு மொழியே பேசிடாமல்

இன்பம் வளர்வதுண்டோ

அழகு முகம் பார்த்திடாமல்

அல்லி மலர்வதுண்டோ

பெண் : ஆசைக் காதல் நேசமென்னும்

அமுதம் இன்றி வாழ்வு உண்டோ

ஆசைக் காதல் நேசமென்னும்

அமுதம் இன்றி வாழ்வு உண்டோ

விந்தையிலும் விந்தையிது ஏனோ..ஒ..ஒ..ஒ..

பெண் : வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு

தன்னை மறந்தே உன்னை நினைந்தே

தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ

Song information

Singer: P. Susheela

Music by: Viswanathan -Ramamoorthy

Release information: From Raja Malaiya Simman (1959) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: Vishwanathan - Ramamoorthy

Explore this song